Home / Rerun Novels / இடைவெளி வலிக்குதே-NP

இடைவெளி வலிக்குதே-NP

அத்தியாயம் 10 அன்று வேலை முடிந்து வந்த செந்தாளனின் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்தாள் கானவி. என்னவோ அவளுக்கு அலுவலாகவேண்டி இருக்கிறது என்று கண்டுகொண்டவன் சிரிப்பும் முறைப்புமாக அவளை அறைக்குள் பிடித்து ...

அத்தியாயம் 9 இன்னும் இரண்டு நாள்களில் கானவிக்கு இருபத்தி ஏழாவது பிறந்தநாள் வர இருந்தது. அதற்கென்று அவள் பார்க்கும் வேலைகளைப் பார்க்கையில் செந்தாளனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. எனக்குப் பிறந்தநாள...

நம்ப முடியாமல் கண்களை அகல விரித்தாள் கானவி. “வாத்திக்கு இதெல்லாம் பிடிக்காதே. எப்பிடி விட்டார்?” மனோகரனின் முகத்தில் சிரிப்பு. “காதலிக்க முதல் தெரிய வந்திருந்தா விட்டிருக்க மாட்டார்தான். காதலிச்ச பிறக...

அத்தியாயம் 8 கானவி அவர்களோடு இருந்தவரையில் வேலை வெட்டி இல்லாமல் இருப்பது ஒரு குறையாகக் கடம்பனுக்குத் தெரிந்ததே இல்லை. அவளோடு சுற்றுவது, அவளுக்காக எதையாவது செய்வது, அவளோடு சண்டை பிடிப்பது என்று அவன் நா...

“வெளிநாட்டுல இருந்து வாற காசால இங்க இருக்கிற பிள்ளைகள் கெட்டுப் போயினம் எண்டால் இங்க இருக்கிற பிள்ளைகள் என்ன அம்மா அப்பா இல்லாத அநாதைக் கூட்டமோ? வெளிநாட்டில இருந்து காசு வருது எண்டதும் பிள்ளைகள் என்ன ...

அத்தியாயம் 7 “குட் மோர்னிங் சிந்து மச்சாள்!” பக்கத்து வீட்டில் சிந்துவின் தலையைக் கண்டுவிட்டு உற்சாகமாய்ச் சொன்னாள் கானவி. “குட் மோர்னிங் குட்டி மச்சாள்!” பதில் வாழ்த்துச் சொன்ன சிந்துஜா, மலர்ந்து விக...

கடம்பனையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு ஓடி ஓடி அனைத்தையும் செய்துகொண்டிருந்தாள். மனோகரனும் அவளுக்கு உதவியாய் இருந்தான். விழா ஆரம்பித்தது. சற்குணம் கூச்சப்பட்டபடி ஒரு வழியாகக் கேக்கை வெட்டினார். புவனாம்...

அத்தியாயம் 6 புவனாம்பிகை சொன்னதுபோல் அவன் அடுத்தநாள் சமாதானமாகவில்லை. மாறாக அவள் முகம் பார்த்துப் பேசக்கூட மறுத்தான். அந்தளவில் அவன் பட்ட அவமானம் அவனைத் தின்றுகொண்டிருந்தது. அன்றைக்கு எப்போதும்போல வகு...

சண்டையும் சமாதானமுமாக நகரும் அவர்களின் வாழ்வில் இரவுகள் எப்போதுமே அழகானவைதான். அவன்தானா இவன் என்று சந்தேகிக்கும் அளவில் இருக்கும் செந்தாளன் காட்டும் நெருக்கம். அதுவே வீட்டினரின் முன் அவள் அருகில்கூட வ...

அத்தியாயம் 5 மெல்ல மெல்லக் கணவன் மனைவியின் வாழ்க்கை முறை வழமைக்குத் திரும்ப ஆரம்பித்தது. அதிகாலையிலேயே எழுகிறவன் தோட்டத்திற்குச் சென்று தந்தைக்கு உதவிட்டு வந்து பாடசாலைக்குப் புறப்படுவான். பாடசாலை முட...

1...3456
error: Alert: Content selection is disabled!!