அவனுக்கும் ஒரு தங்கை உண்டு தான். இப்போ, திருமணமாகி இலண்டனில் இருக்கிறாள். குழந்தையும் உண்டு. அவளிடம் சென்றுவிட்டு வரும் போதுதான் டோவரில் வைத்து மீராவைச் சந்தித்திருந்தான். தானும் சகோதரியும் இப்படி எல்...
5 அறையெடுத்துத் தங்கியிருந்த வீட்டில் இடமில்லை. அவளுக்கோ, பக்கத்துவீடுகளில் தங்குவதில் சற்றும் விருப்பமில்லை. இரு வருடங்களுக்கு மேலாக இங்கு வசித்தாலும் நேருக்கு நேராகச் சந்திக்கையில் சிறு முறுவ...
“ஈர உடுப்பு, என்ன எண்டாலும் குளிரத்தான் செய்யும். இதால போத்திக் கொள்ளு, கொஞ்சம் சரி குளிர் குறையும்.” என்றவன், அவள் வாங்காது தயங்கவே, “நான் ரெண்டு மூணு தடவைகள் பாவிச்சிருப்பன், பரவாயில்ல தானே?” என, ஒற...
4 அடுத்து வந்த நிமிடங்களில், மழையோடும் புயலோடும் போட்டி போட்டவாறே துரிதகதியில் மீட்பு வேலைகள் நடந்தன! நான்கு கார்கள் நன்றாகவே சேதமுற்றிருந்தாலும் அதனுள் இருந்தவர்கள் உயிராபத்தின்றித் தப்பியிருந...
இப்படிச் சிலநிமிடங்கள் சென்று, எதிர்ப்பட்ட சிவப்புச் சிக்னலில் காரை நிறுத்திவிட்டு, பாதையின் இருமருங்கையும் பார்த்தவன் முகத்தில் சின்னக் கவலை. இதுவரை, பலதடவை அழைத்து விட்டார், அவன் பாட்டி. ‘வாறன் எண்ட...
3 “சரி…சரி, இனி நீ ஒண்டும் கதைக்க வேணாம்மா; வை…நானே சொல்றன்.” என்றுவிட்டு, தங்கையின் அழைப்பைத் துண்டித்தார், கார்த்திகேயன். “ஆரப்பா? என்ன பிரச்சனை?” கணவனின் முகச்சுழிப்பைப் பார்த்தப...
ஆரணி, ஆரபி பாராவண்ணம், அவர்களோடு அளவளாவியபடியே பல தடவைகள் அவன் கார்ப்பக்கம் போய் வந்தது, மீராவின் பார்வை. இவளுக்கு, இப்படிக் கோபமும் தடுமாற்றமும் நிறைந்த தத்தளிக்கும் மன நிலையெல்லாம் முற்றிலும் புதிது...
2 பெண்கள் ஒரு புறம் நகர, ஆண்கள் புறமாகச் சென்ற ஆதவன், நிரூஜன், சதீஷ் மூவரும் மீண்டும் அந்தக் கார்க்காரனைச் சந்தித்தனர். நேருக்கு நேராக வந்தவனைப் பார்த்து மெலிதாக முறுவலித்தார்கள், ஆதவனும...
“எவ்வளவு சொன்னாலும் கேட்காம இந்தப் பிள்ளைகள் செய்யிற கலாட்டா இருக்கே! சின்னப்பிள்ளைகள் தோத்துப் போவீனம்! பாருங்க, ஐஞ்சு பேரும் இவ்வளவு வளர்ந்த பிறகும் அப்பப்ப ஐஞ்சு வயசுக்குத் தாவி விடுகீனமே!” கணவனின்...
1 பளீரென்ற நீலவண்ணத்தில் பரந்து விரிந்து கிடந்தாள், வான்மகள்! அவள் அழகில் சொக்கி நின்ற வெண்பஞ்சுத் திட்டுக்களோ, தம் நகர்வை மறந்தவையாக ஆங்காங்கே தம்முள் உறவாடிக்கிடந்தன. வான்மகளோடு போட்டியிடும் வகையில்...
