“இல்லை. அப்படித் திரும்பாது. எப்போதும் அங்கே பணம் அதிகமாகத்தான் இருக்கும். அதனால் பயம் ஒன்றுமில்லை. நானும் மாசக் கடைசியில் என் கணக்கும் அவர்கள் ஒவ்வொரு மாதம் அனுப்பும் நிலுவையும் சரியா என்று பா...

அத்தியாயம்-8   நாதனின் கடையில் இருந்து வீட்டுக்குச் சென்றவன், தாயிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. பேச மனம் வரவும் இல்லை.   அப்பாவின் நினைவில் இருக்கும் வீடு என்பதாலும், தங்கைக்காகவும் தான் அ...

ஏன் இப்படி எல்லாம் அம்மா கதைக்கிறார்? இதில் உயிரை விட்டுவிடுவேன் என்று மிரட்டல் வேறு!   மனதில் ஒரு புறம் வலித்தாலும், என்ன ஆனாலும் சரி அந்தக் கடையை எடுத்து முன்னுக்கு வந்து காட்டியே ஆகவேண்டும் என...

“விற்கத்தான் பார்க்கிறாராம். வாடகைக்கு என்றாலும் இப்போதைக்குப் பரவாயில்லை என்றார்..” என்றவர் தொடர்ந்து, “ஏன் கேட்கிறாய்?” என்று கேட்டார்.   “அதை நான் எடுத்து நடத்தினால் என்ன என்று யோசித்தேன்..” எ...

அத்தியாயம்-7   அவனை முறைத்தபடி ஆட்டோவில் செல்பவளை பார்க்க ரஞ்சனுக்கு வேடிக்கையாக இருந்தது. போகும் வழி முழுவதும் மனதில் அவனை வசை பாடிக்கொண்டு செல்வாள் என்பது அவனுக்கே தெள்ளத் தெளிவு!   அதுதான...

தம்முடனான மகளின் ஒதுக்கம் அப்பப்ப நெருடலைக் கொடுத்தலும் எல்லாம் சரிவரும் என்றே விட்டேத்தியாக இருந்துவிட்டார். இப்போது, தொடர்ந்து திருமணத்துக்கு மறுக்க மறுக்க நெஞ்சுக்குள் மறுகவே தொடங்கிவிட்டார். &#822...

“உண்மையைச் சொன்னா எனக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்தாப் பொறாமையா இருக்கு! இந்தச் சின்னக்குட்டி எங்களோட இந்தளவுக்குச் சேர மாட்டா. பெரிய லெவல் காட்டுவா!” சொன்னபடி வந்து, கயலை இலேசாக அணைத்துவிட்டு வாழ்த...

“ஒகே ஒகே உம்மட மனுசன் அப்பிடியே சந்தோசக் கடலில மிதப்பார். ஏனெண்டா அவருக்கும் உம்மைப் போலவே என்னில அக்கறை அன்பு சரியோ!” நக்கலாகச் சொல்லி அவள் முறைப்பைக் கூட்டினாள், கயல். “சரி அத விடும், அவர் மட்டும் இ...

இருவரையும் முறைத்த பூபாலனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தாலும் அவனோடு இனி கதைப்பதில்லை என்ற கயல்விழியின் முடிவில் மாற்றமில்லை. “சாப்பிட்டுட்டுப் பாப்பம் காயு!” கயல்விழி. “அம்மா எனக்குப் பசிய...

“ம்ம்ம்…நாம பஸ்சில போவமா?” “ஐஐஐ ஜொலி! போவம் போவம்!” துள்ளினாள், லாதி. இருவரும் வெளியில் வர, “அப்பாடா இப்பச் சரி வர வேணும் எண்டு நினைச்சிங்களே!” நக்கலோடு எதிர்...

1...910111213...148
error: Alert: Content selection is disabled!!