“அழாதே சனா. எப்போது பார்த்தாலும் நீ அறைக்குள்ளேயே முடங்கவும், எனக்கு.. நான் உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வதில்லையோ என்று சந்தேகம் வந்துவிட்டது. அதுதான் கேட்டேன்.” என்றாள் ஆறுதலாக. கைகளோ கண்ணீரில் நனை...
அத்தியாயம்-4 அன்று வெயில் என்றும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இதமான காலநிலையாக இருந்ததில், சைந்துவோடு அருகில் இருந்த பூங்காவிற்கு வந்திருந்தாள் சனா. பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் இரு...
“அது எங்கம்மா! சண்டை முடிந்திருந்தால் பரவாயில்லையே! தொடர்ந்து ஒரே சத்தம். மெல்ல வெளியே போய்ப் பார்த்தன்; ரெண்டு பேரும் மாறி மாறிக் கதைக்கிறது கேட்டுச்சு! கையில கிடைச்சதை எல்லாம் போட்டு உடைச்சான...
2 அக்டோபர் மாதம்! இந்நாட்டுவாசிகளுக்கு வஞ்சனையில்லாத காலநிலை! அச்சிறு அறையின் யன்னலை, கொஞ்சமாகத் திறந்துவிட்டாள் மதுரா. அதற்காகவே காத்திருந்தது போல், அறையை நிறைத்திருந்த சந்தனக்குச்சியின் நறுமண...
“வேலைக்கு எதுவும் போவாரோ! கேட்க மறந்து போனமே!” யோசனையுடன் சொன்ன நித்தி, “என்ன செய்யிறதண்ணா? இந்தச் சனி ஞாயிறு நேரம் ஒதுக்கிப் போய்ட்டு வருவமா?” அமைதியாக இருந்த தமையனிடம் கேட்க, பெரிதாக விருப்பமின்றியே...
1 “பாரம்மா, இவ்வளவு நேரமாக் கதைக்கிறன்; முக்கியமாச் சொல்ல நினைச்சத மறந்திட்டன்!” “சொல்லுங்க சித்தி; என்ன விசயம்?” “முதலும் ஒருதரம் சொல்லியிருக்கிறன் நித்தி; என்னோட படிப்பிக்கிற டீச்சரின்ட மூத்தமகள் அங...
“உங்கள் இருவரினதும் நட்பு என்றும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்..” என்றவள் அவளையும் அணைத்துக்கொண்டாள். இது என்னடா கொடுமை என்று இருந்தது சனாவுக்கு. “சரி, எனக்கு வேலைக்கு நேரமாகிறது. நான் வர...
அத்தியாயம்-3 நம் நாட்டில் சாதரணமாக வீடுகளிலேயே வளரும் ஆடு, மாடு, கோழி போன்றவைகளை அங்கே காண்பது அரிது என்பதால் அவற்றைப் பார்க்க அந்தக் கடையின் முன்னால் மக்கள் கூடியிருந்தார்கள். அப்படிச் சூழ்ந்த...
“அப்பா, சித்தியைக் கேலி செய்யாதீர்கள். சித்தி உங்களுக்கு ஏதாவது தெரியாவிட்டால் என்னைக் கேளுங்கள். நான் சொல்லித்தருகிறேன்.” என்றாள் சைந்து. “பார்த்தீர்களா அத்தான். எனக்கு உதவிக்கு சைந்துக்குட்டி...
அத்தியாயம் -2 தன்னிடம் இருந்த திறப்பினால் வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு அக்கா சுலக்சனாவின் வீட்டுக்குள் சென்றாள் லட்சனா. அங்கே ஓய்வாக அமர்ந்து ‘ஐ பாட்’ ல் நாடகம் பார்த்துக்கொண்டிருந்த சுல...
