அத்தியாயம் 23 மார்க்கண்டேயர் காலத்து வீட்டைப் புதுப்பித்துக் கட்டியபோது, மாடியில் அவர்களின் தோட்டத்தைப் பார்ப்பதுபோல் அமைந்த அறையை, பால்கனியுடன் வேண்டுமென்று கேட்டு, தனக்குப் பிடித்ததுபோ...
“ஏற்கனவே இந்திரா அக்கா சாப்பாடும் பலகாரமும் கட்டித் தந்திட்டா.” மெல்லிய சங்கடத்துடன் சொன்னாள் யசோ. என்னவோ, அவளே எல்லாவற்றையும் வாரிச் சுருட்டிக்கொண்டு போவது போலிருந்தது. “அத உங்கட அக்கா வீட்டுக...
அத்தியாயம் 10 அன்று ஞாயிற்றுக்கிழமை. தாமினிக்கு ஏழாவது பிறந்தநாள். அகத்தியன் குடும்பத்தில் அவனைத் தவிர்த்து, கஜேந்திரன் உட்பட மற்ற நால்வரும் யசோதினியைத் தனித்தனியாக அழைத்திருந்தனர். &nbs...
யசோதினியை அந்தப் பார்வை பாதிக்காமல் இல்லை. ஆனால், பெரிதாகப் பழக்கம் இல்லாதவர்களோடு பிள்ளைகளை அனுப்பக் கூடாது என்று தெரியாதா அவனுக்கு? அவன் அனுப்புவானா, தன் அக்கா மகளை? அதன்பிறகு, பள்ளிக்கூட வாச...
அத்தியாயம் 9 இந்திரா மீண்டும் தாய்மை அடைந்திருந்தாள். யாருமே எதிர்பாராத, மிக இனிமையான அதிர்ச்சி. அவர்களின் வீடே வெளிச்சம் போட்டது போன்று பிரகாசமாயிற்று. தாமினியின் மூன்றாவது வயதில...
“அம்மா வராவிட்டால் என்ன? இந்தக் கணம் இந்த இடத்தில் உன் அம்மாவாக அப்பாவே இருக்கிறேன் பேபி! டோன்ட் க்ரை!” அவர் சொன்னதை நீண்டிருந்த மைக் மூலம் கேட்ட ஆரோன், முகம் இறுக நின்றிருந்தார். ஒலிவியா தன்னை...
அத்தியாயம் 18 ‘Food, like a loving touch or a glimpse of divine power, has that ability to comfort.’ – Norman Kolpas மறுநாள், புலர்ந்த பொழுதிற்குக் கூட வெகு ஆர்வமாக இருந்ததோ என்னவோ...
“மாம் எங்க?” மகள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது தடுமாறிப் போனார், தகப்பன். ஒலிவியா முகம் சுருங்கிப் போயிற்று. “உன் அம்மாவுக்கு ஃபீவர் ஒலிவியா. கோவிட் இல்லை என்றாலும் ஏன் வருவான் என்று...
அத்தியாயம் 17 ‘Eating is so intimate. It’s very sensual. When you invite someone to sit at your table and you want to cook for them, you’re inviting a person into your life.’ –...
“தூயவா விளையாடாமச் சொல்லு!” என்றவனின் குரலில் அழுத்தம் தானாக வந்து அமர்ந்திருந்தது. திரும்பிக் குருவைப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் கேசம் கோதினான் தூயவன். ஒரு நெடிய மூச்சையும் இழுத்...
