அவள் புறமாக ஒருமுறை பார்த்துச் சிரித்துவிட்டு, “உங்களுக்கு ஒன்று தெரியுமா கீதன்? உங்கள் மனைவி முதன் முதலாக எங்கள் வீட்டுக்கு வந்தபோது, என்னைக் கண்டு பயந்து இதே மாதிரித்தான் கையில் ஒரு பார்பி பொம்மையைப...
அவளது பார்வை சங்கடத்தோடு வித்யாவிடமும் பாய, அப்போதுதான் தங்களுக்கு எதிரே இருந்த வித்யாவைக் கவனித்தான் நீக்கோ. “ஹேய்! இது உன் தங்கை தானே.” என்றவன், “ஹாய்..” என்றான் அவளைப் பார்த்து. வித்ய...
அதைக் கண்டதும், “தனாண்ணா என்றால் தனாண்ணா தான்!” என்று துள்ளிக்கொண்டு வந்து அதை வாங்கியவளின் கோபம் அடுத்த நாட்டுக்கே பறந்திருந்தது. “இந்தாருங்கள் பவிக்கா..” என்று ஒன்றை மட்டும் எடுத்து நீட்டிவிட...
காரில் தமையனின் அருகில் அமர்ந்துவந்த பவித்ராவுக்கும் அதே யோசனைதான் ஓடிக்கொண்டிருந்தது. அதைப்பற்றித் தமையனிடம் பேச எண்ணி அவன் புறமாகத் திரும்பியவள், சுளித்திருந்த புருவங்களையும் இறுகியிருந்த அவன...
“அண்ணா, நான் ரெடி!” என்றபடி வந்து நின்றாள் பவித்ரா. ஏற்கனவே தானும் தயாராகி லாப்டாப்பில் எதையோ நோண்டிக்கொண்டு இருந்தவன் தங்கையை நிமிர்ந்து பார்த்தான். முன்னும் பின்னுமாக ஒரு முறை சுழன்றவள...
“பச்! அதை விடு! எனக்கு ஏன் அவ்வளவுக்குக் கோவம் வந்திச்சென்று உனக்கு விளங்கியிருந்தாலே போதும்.” அவள் கண்களையே பார்த்துக்கொண்டு சொல்லி கண்ணீரை கன்னத்தால் உருண்டு விழவைத்துவிட்டான், வேந்தன்...
“அப்பப் புலம்பவும் கூடாது எண்டு சொல்லுறன். அம்மாவும் அப்பம்மாவும் தான் சரியான மோசம். அப்பாவும் தான். அதுவும் தாங்க இருந்த காலத்தில இருந்த மாதிரி ஒரு எதிர்பார்ப்பு, எல்லாம் சிங்கள மயம் சைனீஸ் மயம...
உள்ளறையில் இருந்து மகனுக்கான மாற்றுடையோடு வந்த மித்ரா மகனை அழைக்க, அவனோ தகப்பனிடம் இருந்து வரமாட்டேன் என்று நின்றான். “என்னிடம் தா..” என்று அதைவாங்கி, மாற்றத் தொடங்கினான் கீதன். மித்ராவோ...
ஒருவித ஆச்சரியத்தோடு அவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த மித்ராவை கண்ணாடி வழியே பார்த்தபடி, “ம்ம்..” என்றான் கீதன். அவன் மைக்கில் உரையாடிக் கொண்டிருப்பதை அறியாதவளோ, “நான் சொல்கிறேன் என்று கோ...
அன்று அவளும் இதையே சொல்லித்தானே அழுதாள்! அதெல்லாம் தெரியாமல் செய்கிற பிழையா? “என்ன தனா? ஒன்றுமே சொல்ல மாட்டேன் என்கிறாய். இதை நான் அவளுக்காக மட்டுமில்லை உனக்காகவும் தான் சொல்கிறேன். நம் ...
