அத்தியாயம் 10 காட்சி பதினேழு அன்று, போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். ரதனுக்கான முறை வந்தபோது, “லைஃப்ல எதையாவது சாதிக்கணும் என்கிற வெறியே இருக்கு...
இப்படி நடிக்கிறவன் இதே மாதிரி ஏன் என்னுடன் கதைப்பதில்லை என்கிற கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்து, ஷூட்டிங் ஸ்பாட்டில் சும்மா இருக்கும் பொழுதுகளில் எல்லாம் அவள் விழிகள் அவனையே தேடி ஓடி அவனைப் படிக்க முயன...
அத்தியாயம் 9 வீட்டுக்கு வந்தவள் கோபத்துடன் திரும்பி விட்டதில் அவளைத் தேடிக்கொண்டு வந்தான் ஷியாம். வலியில் சுருண்டு கிடந்தவளைக் கண்டு, விசாரித்து அறிந்தவன், “லூசு, இரவுல யாராச்சும் அவ்வளவ...
“குழந்தையையும் கிள்ளி விட்டுட்டு, தொட்டிலையும் ஆட்ட வந்துட்டீங்களா? எங்களுக்கு உங்க உதவி எதுவும் தேவையே இல்லை” என சந்தோஷ் இடைப்புக, சந்தோஷை ஏனோ மித்ரனுக்கு அறவே பிடிக்கவில்லை. அவனின் இந்த வெறுப...
அத்தியாயம் – 10 மறுநாள் காலையில் வெகுவிரைவிலேயே சந்தோஷ் மருத்துவமனைக்கு வந்து சசிதரனை வீட்டிற்கு அனுப்பி வைத்தான். அவன் திவ்யதர்ஷினிக்கு ஒத்தாசையாக இருப்பதாகச் சொல்லி அவனைக் கிளம்பி கல்லூரிக்கு...
அத்தியாயம் – 9 மருத்துவமனை! தூங்குவதும் திடுக்கிட்டுத் தூக்கி வாரிப் போட்டு விழிப்பதும் மீண்டும் மயங்குவதுமாகவே அன்றைய இரவு பொழுது திவ்யதர்ஷினிக்குக் கழிந்தது. அயர்வு மற்றும் அதிர்ச்சியால் இப்ப...
ஆனால், அவளிடம் இளம் புன்னகை ஒன்றைச் சிந்தியபடி பார்வையால் அவளைத் தொடர்ந்துகொண்டே மேசையில் தாளமிட்டபடி ‘ஆகா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்’ என்று மெய்யாகவே தன் காந்தக் குரலில் அவன் பாடியபோது, அவள்தான...
அவன் போட்ட, ‘ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…’வில் அவளுக்குச் சினம் பெருகிற்று. அதைவிட அவள் நடக்கையில் இரசனையோடு அவளையே தொடர்ந்த அவன் கண்கள் இயல்பாக இருக்கவிடாமல் தடுத்தன. ஏற்கனவே யாரோடும் ஓட்ட முடியாமல் ...
அத்தியாயம் 8 இந்தியத் தொலைகாட்சி ஒன்று நடாத்தும் பிரபலமான கேம் ஷோவுக்கே வந்திருந்தாள் பிருந்தா. மூன்று மாதங்கள் வெளியுலகத் தொடர்பு எதுவும் இல்லாமல் குறிப்பிட்ட நபர்களோடு ஒரே வீட்டிலேயே இருக்க வ...
அதற்குள் சத்தம் மின்தூக்கியில் இருந்து வருகிறது என அனைவரும் புரிந்து கொண்டனர். ஆகவே சத்தம் வந்த மூன்றாம் தளத்தை நோக்கி வேகமாகச் சென்றனர். மித்ரனும் அரக்கப் பறக்க ஓடினான். அவர்கள் செல்லும் முன்ன...
