“தங்கச்சிக்குக் கல்யாணம் மாமா! மொத்தக் குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு வரவேண்டியது உங்கட பொறுப்பு!” அழுத்திச் சொல்லிவிட்டு, “உங்கட மகளிட்ட ஒருக்கா குடுங்க மாமா!” என்றான் தெளிவான குரலில். அவருக்கோ மிகுந...
தேவையில்லாத ஆடம்பரங்கள் எதுவும் இல்லாத போதும், கோவிலில் வைத்து விமர்சையாகவே தமயந்தியின் திருமணம் நடந்தேறியது! தமயந்தியின் பெயரில் ஒரு காணி வாங்கிவிட்டிருந்தான். குறையே இல்லாமல் நகைகளும் செய்துபோட்டு, ...
“அப்ப நான் ஆரெண்டே தெரியாது என்ன? சரி, அப்பிடியே இருக்கட்டும். இப்ப ஓடி வந்து ஏறேல்லையோ காரை எடுத்திருவன். எப்படி வசதி?” அவன் குரல் நகைத்தது, கூடவே சீண்டலும்! அவன் சொன்னதைக் கேட்டவளோ ம...
“ஒருக்கா ஒரு சின்ன விசயத்தில் பிழை விட்டுட்டா அதை விடாமல் பிடிச்சிருக்கிறதில இந்த வீட்டக் கேட்டுத்தான்.” முணுமுணுப்போடு எழுந்த இலக்கியா, “கார் வருதா எண்டு பார்க்கப் போறன்.” வெ...
சினத்தை அடக்கியதில் சீறலாக வெளிப்பட்ட மூச்சுடன் திரும்பியவனின் பார்வை அவளின் கழுத்தைத் தொட்டு விலகியது! “என்னை மிருகமாக்காம இவள வெளில போகச் சொல்லு!” ஆசையாக வீடு தேடிவந்தவளிடம் முகத்துக்கு நேராக எப்படி...
திடீரென்று யாரோ கதவைத் திறக்கும் ஓசையில் திரும்பிப் பார்த்த சஹானா, வேகமாக அறைக்குள் புகுந்தவனைக் கண்டு திகைத்தாள். வந்ததும் வராததுமாக அவளின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு வெளியே வந்து அறையின் கதவைப் பூ...
அப்போது, “கலியாணத்துக்கு என்ன உடுக்கப்போறாய்?” என்று ஆர்கலியிடம் விசாரித்தாள் துவாரகா. காதைத் தீட்டிக்கொண்டான் பிரணவன். “எதையோ அம்மா வச்சுவிட்டவா. நான் இன்னும் பாக்கேல்ல.” அக்கறை இல்லாமல் சொன்னாள் அவள...
கிளிநொச்சியில் வந்து இறங்க நடுச்சாமமாகியிருந்தது. அவளது சூட்கேஸினை அவன் எடுக்க, தடுத்து அவளே வைத்துக்கொண்டாள். வெளியே வந்ததும், “பாய் பிரணவன்!” என்று விடைபெற்றாள். அவன் திகைத்துப்போனான். அதுவரை நேரமும...
அன்று மாலையே திரும்பவும் தன் தந்தையின் வீட்டுக்கு வந்தாள் சஹானா. அகிலனும் கூடவே வர, “நானே போவன் மச்சான்.” என்று மறுத்தாள். தனியாக அனுப்புவதற்குப் பயந்தார் அரவிந்தன். “மாமா! உங்கட மருமகளைப்பற்றி அவ்வளவ...
‘நித்தி, எங்கடா இருக்கிறாய்?’ பிறந்து, முகம் பார்க்கத் தொடங்கிய காலத்திலிருந்தே அரவணைத்துப் போன நண்பனின் அருகாமைக்காக அவளின் ஆழ்மனது மிகவுமே ஏங்கியது. எங்கே இருக்கிறானோ? எப்படி இருக்கிறானோ? அவனுக்கும்...
