Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 35   ஐந்து வருடங்களின் பிறகு..   தங்களின் மகன் அபிதனுக்குப் பத்தாவது பிறந்தநாள் விழாவினை, நண்பர்கள் சூழக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தனர் நந்தினி குடும்பத்தினர்.   அதற்குப் போவ...

அவளின் கண்கள் அப்போதும் கலங்கிற்று. “சின்னதா ஒரு கவலை இருக்குத்தான் தீபன். மேலோட்டமா எண்டாலும் சொல்லியிருக்கலாம் நான். ஆனா.. என்ர அப்பாக்கு அவரின்ர மகள் மனதால படுற வேதனை விளங்கும். தினம் தினம் நான் கே...

“இல்ல நானும் அந்தளவுக்கு உலகமே தெரியாத சின்னப்பிள்ளை இல்லை தானே. நான் மறுத்திருந்தா நீங்க நெருங்கி இருக்க மாட்டீங்க. உண்மையாவே தீபன் அந்தநேரம் எனக்கும் துளியளவு இடைவெளி கூட இல்லாத நெருக்கம் வேணுமாத்தா...

அத்தியாயம் 34     பிரதீபனுக்கு நடுச்சாமத்தில் உறக்கம் கலைந்துபோயிற்று. இயல்பாகவே கை அவளைத் தேடி, காணாமல் கண்ணைத் திறந்து பார்த்தான். ஆதிரா மட்டும் நல்ல உறக்கத்தில் இருந்தாள். ‘என்ன செய்கிறாள...

தன் அணைப்பை இறுக்கியபடி அவளைப் பார்த்தான் பிரதீபன். அவளுக்குள் இருக்கிற தடையை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவளின் இந்தத் துன்பத்தை அவனால் ஆற்றிவிட முடியும். ஆனால்.. ஏனோ மனம் ஒப்ப மறுத்தது. அவளாகவே ...

அத்தியாயம் 33     அன்று அலுவலகம் தொடர்பான வீடியோ கான்பிரென்ஸ் அழைப்புக்காகத் தயாராகிக் காத்திருந்தான் பிரதீபன். ஆதிராவை அதட்டி உருட்டிப் படிப்பதற்காக மேசையில் அமர்த்தி இருந்தாள் மயூரி. பள்ளி...

“கொஞ்ச நேரம் அப்பாட்ட இருங்க, சூட்டி வோஸ் ரூம் போயிட்டு வாறன்.” அவனைத் தகப்பனிடம் கொடுக்க முனைந்தாள். “நானும் வோஷ் ரூம் வாறன்.” “அடோய் பெடியா! ஆம்பளப் பெடியன் ஜென்ட்ஸ் டொயிலட்டுக்க போக வேணும், அப்பாவோ...

“என்னவாம் பிரணவ்?” என்றான், பூபாலன். பிரணவ் மனைவி கனடா. அவனும் இப்போ அங்கேயே குடிபெயர்ந்து சென்று விட்டான். பூபாலனுடனான தொடர்பும் அருகீற்று. “மெண்டல் ஒண்டு. இவர் சுகம் கேட்கேல்ல எண்டு இங்க நான் அழுது ...

அன்றைய இரவும் மறுநாள் பகல் பொழுதும் சக்கரம் கட்டிக்கொண்டு விரைந்திட்டோ! வீட்டில், பெரியவர் மூவரினதும் உள்ளங்கள் பெரும் பரிதவிப்பில் துடித்தபடி இருக்க,  ஆதித் விழித்ததிலிருந்து சிணுங்கியபடி இருந்தான்; ...

கவனமாக அவர்கள் பேசியத்தைக் கேட்டதின் பலனாக எவ்வளவு விஷயங்கள் தெரிய வருகின்றன? காலை சாப்பாடாக பிரட் டோஸ்ட், அதுவும் அதனை அடுக்கி வைக்கவே  ஒரு அழகான ரேக். ஒவ்வொரு ஸ்லைசும் ஒவ்வொரு அடுக்கில் படுக்கை வாக்...

1...6566676869...238
error: Alert: Content selection is disabled!!