“அந்த வீட்டுக்குப் போகவே வேணாம் எண்டு நான் சொல்லியும் அவ்வளவு அவசரமா ஓடிட்டாள் என்ன? போனவளக் காணேல்ல எண்டு கூட்டிக்கொண்டு வரப்போனவளையும் காணேல்ல!” புறுபுறுப்போடு முற்றத்தில் இறங்கினார் அம்...
“அப்பாவால அப்பாவால” தகப்பன் மடியில் இருந்து எம்பி எம்பித் துள்ளியமர்ந்தான் ஆதித். “ஆங்! என்ன நடந்தாலும் பரவாயில்ல எண்டு முழுசிக்கொண்டிருக்கிற அப்பாக்கு அடி போட்டாச் சரி!” அவள் சொல்லி முடிக்கவில்லை, “...
“நான் ஆர் கயல் உம்மோட கோவிக்க? முதல், நல்ல வேலை தான் செய்து இருக்கிறீர். இப்ப வரைக்கும் எங்களுக்காக எத்தனையோ உதவிகள் செய்து இருக்கிறீர், அதோட சேர்த்து இன்னொரு உதவியும் செய்யுமன். ப்ளீஸ்!” ...
கயல் பார்வை தவிப்போடு பாய்ந்த இடம் நோக்கினார், சாரதா. “தம்பி தான் கதைச்சுக் கொண்டிருந்தவன், நீர் வந்திட்டிரா எண்டு கேக்கத்தான் எடுத்தான். உம்மக் கண்டிட்டு அப்பிடியே வச்சிட்டு வந்திட்டன்.”...
“போறது எண்டாலும் ஆறுதலாய்ப் போகலாம் கயல். அங்க இருந்து வந்த பிள்ளை ஒருக்காப் போறதில பிழையும் இல்ல.” மெல்லச் சொன்னார், வேதா. “அது என்ன தேவைக்கு எண்டு கேக்கிறன்? அங்க என்ர பேத்தி சும...
பூபாலனின் அத்தனை அழைப்புகளையும் விழிக்கசிவோடு பார்த்திருந்தாள், கயல்விழி. மீண்டும் மீண்டும் அவன் பார்வை மனதுள் வலம் வந்தபடி இருந்தது. உச்சந்தலையில் அவன் கொடுத்த முத்தமும் தான். நேசம் கொண்ட மனதால் அவற்...
மீண்டும் அவனை முறைத்தாள், மீரா! அதுவும் அவன் சிரிப்பை அடக்குவதைப் பார்த்துவிட்டு, “உன்ன…” ஆட்காட்டி விரலால் எச்சரிக்கை விட்டபடி, “இப்பிடி இடையில கதைச்சா அங்க என்ன நடந்தது எண்டு சொல்ல மாட்டன் போங...
30 “மீரா! யார் வந்திருக்கினம் எண்டு வந்து பார்!” என்ற பெரியதாயாரின் அழைப்புக்கு முன்னரே, வாயிலில் அரவம் உணர்ந்திருந்தாள், இவள். முதல்நாள் நடந்த பயங்கரத்தின் தாக்கத்திலிருந்து இன்னமும் அவள் வெளி...
அதேநேரம், ‘என்ர தங்கைகளின் கணவன்மார்!’ என்றும் மனதுள் சொல்லிக் கொண்டான். “அட! அப்படியெண்டா உங்கட கலியாண வீட்டுக்கு வந்திருந்தனே. இப்ப, சட்டென்று பார்த்தோன்ன அடையாளம் தெரியேல்ல.” இயல்பாகக் கதைக்க ஆரம்ப...
29 நெதர்லாந்தில் இருந்து மலேசியா வரையிலான பயணம் அப்படியே நீண்டு கொண்டு போவதாய்! இருவருக்குமே இவ்வுணர்வுதான்! சாதாரணமாகவே நீண்டதொரு பயணம் தானே? இங்கோ, கனத்த இதயத்தோடு இருப்பவர்களுக்கு முடிவுறாதா என்ற ஏ...
