ஆடி மாத ஆரம்பம்! பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறையை அறிவித்திருந்தன. அனேகர் எப்படியெப்படி எல்லாம் விடுமுறையைக் கழிக்கலாம் என்று திட்டமிட்டு அதன் வழிசென்று கொண்டிருக்கும் போது, ரஞ்சன் வீட்டு வரவேற்பறையில்,...
18 சிறிது நேரத்தின் பின், அழைப்பு மணியின் ஓசை கேட்கவே வாயிலை எட்டிப் பார்த்தான் ரஞ்சன். மறுகணம், உடல் விறைக்க எழுந்தவன், கணமும் தாமதியாது விறுவிறுவெனத் தன்னறை நோக்கிச் சென்று மறைந்தும் விட்டான். தமையன...
‘அண்ணா சொல்வதில பிழையேதுமில்லையே!’ எழுந்து ஜன்னலருகில் சென்று நின்று கொண்டவன் பார்வை கீழே பாதையில்! சிறிது நேர அமைதிக்குப் பின் தமயனிடம் திரும்பியவன், ‘‘அண்ணா…நீங்க இப்ப கோபத்தில கதைக்கிறீங்க. ந...
17 அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சிகளால் நிலைகுலைந்து போயிருந்தான் ரஞ்சன். ‘என்ர நேசம் கைகூடவே கூடாதா? இப்பிடி, அண்ணா என்று நினைச்சன் என்று சொல்லிட்டாளே!’ என நினைத்து இரவிரவாய்த் துடித்துக் கொண்டிருந்தவ...
அத்தியாயம் 6 அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தார்கள் இருவரும். இந்தச் சம்மந்தம் கைகூடுவது நடவாத காரியம் என்று நன்றாகவே தெரிந்திருந்தும், தன்னவனாய் அவன் வந்துவிட மாட...
உதயனுக்கு ஷர்மினியின் மனம் புரிந்துபோயிற்று. உடனே, அவளருகில் சென்று துணையாக நின்றுகொண்டான். கலக்கத்தோடு அவள் பார்க்க, எல்லாம் சரியாகும் என்று கண்களை மூடித்திறந்தான். ஓரளவுக்கு மனம் அமைதியாக, பா...
அத்தியாயம் 5 அன்று வேலை முடிந்து வந்த ஷர்மினி, வீட்டு வாசலில் நின்ற காரைக் கண்டதும் ஆனந்தமாய் அதிர்ந்தாள். ‘வந்திட்டான்! கடவுளே பாட்டி சொன்ன மாதிரியே வந்திட்டான்.’ ஓராயிரம் மனக்கவ...
16 கீழே வந்த வசியைக் கேள்வியாகவும் கூர்மையாகவும் அளந்தனர், அவன் தாயும் பாட்டியும். அவனோ அமைதியாக வந்து அவர்கள் முன்னாலிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டான். ‘‘அம்மா! சித்தி தாறுமாறாக அதுவும் என்ர...
‘புவனி சொன்னதை விடவும் விசயம் பெரிசு போல!’ என நினைத்துக் கொண்டவர், ‘‘என்ன தம்பி நடந்தது? ஏன் நிதி இப்படி வந்திருக்கிறாள்?’’ எனக் கேட்டவரை, கூர்மையாகப் பார்த்தான் மைந்தன். ‘‘அம்மா…இப்ப இதில நின்ற...
15 மெல்ல மெல்ல காலைக்கடன்களை முடித்து விட்டு வெளியே வந்த நிதி, பிளேட்டொன்றில் பாண் டோஸ்டுடன் மேலே வந்து கொண்டிருந்த ரதீஷை கண்டதும், “நான் கீழ வந்து சாப்பிட்டிருப்பனே…நீர் ஏன் மினக்கெட்டு இங்க கொ...
