அத்தியாயம்-10 அன்று வழமைபோல் அலுவலகம் செல்லத் தயாராகிக்கொண்டிருந்த நிரஞ்சனின் மனம் சிணுங்கிக்கொண்டிருந்தது. அங்கே திரையில் தெரிந்தவளை முறைத்துக்கொண்டிருந்தான். பின்னே, இரண்டு நாட்களாக அவனின் கண்களில் ...
அப்போ கார் கண்ணாடியை உடைத்தது அவள்தான்! அவள் இல்லையோ என்று அவனைக்கூட ஒரு நிமிடம் தடுமாற வைத்துவிட்டாளே.. . இதில் அவளை நினைத்தோமே என்று கவலை வேறு! ‘எவ்வளவு திமிரா பாத்தா… போலிஸ்ல கம்ப்ளைன் குடுத்தாச்சு...
அத்தியாயம்-9 அதிகாலை உறக்கத்தில் இருந்த நிரஞ்சனின் அறை படபடவென்று தட்டப்பட,வேகமாக வந்து திறந்தான். அவனை விட பதட்டத்தோடு நின்றிருந்தார் கதிரவன். அவருக்குப் பின்னால் அங்கு வேலை செய்யும் அனைவரும் நின்றிர...
மந்தாரை 22 கிராமத்து வழக்கப்படி இரு வீடுகளின் வாசலிலும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு, மங்களகரமான பந்தக்கால் (முகூர்த்தக்கால்) ஊன்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரு தரப்பிலும் ஏழு நாட்களுக்கு நலங்கு வைபோ...
MPK 10 “பதட்டப்படாம கேளுங்கோ. மகனுக்கு மணிக்கட்டு எலும்புக்க முறிவு மாதிரிக் கிடக்கு. எப்பிடியும் வார்ட்ல மறிச்சு தான் பார்ப்பினம். அதுக்கேற்ற ஆயித்தத்தோட போங்கோ.” நித்திலனுக்குக் கேட்காதவாறு மெல்லிய ...
“அங்கதான் நானும் அண்ணாவும் இருந்து சாப்பிடுவோம். பிறகு திரும்பவும் வந்து குளிப்போம்.” சமாதானப்புறாவை அவள் புறமாக பறக்க விட்டுவிட்டு மீண்டும் நீச்சல்குளத்துக்குள் பாய்ந்தான். அவளோ அந்த புறாவை வைத்து ‘ப...
அத்தியாயம் 8 வெண்பளிங்கு வில்லாவைச் சுற்றி பச்சைப்பசேல் என்ற புல்வெளியும் அதன் ஒரு பக்கம் அம்மம்மாவும், இன்னொரு பக்கத்தில் நீச்சல் குளம், இன்னோர் பக்கத்தில் வாலிபால் கோர்ட்டும் அமைக்கப்பட்டிருந்தது. இ...
அத்தியாயம்-7 காலை எழுந்ததுமே மொட்டை மாடிக்கு வந்துவிட்டாள் ஜீவனிதா. பார்வை தன்பாட்டுக்கு பக்கத்துவீட்டுக்கு தாவியது. அங்கே, அவளின் பரம விரோதி, நைக் ஸ்போர்ட்ஸ் டீ-ஷர்ட் ஜீன்ஸில் எஸ்ஸிக்ஸ் ஷூ அணிந்து கா...
அத்தியாயம் – 5 சக்தியின் செயலில் கோபமும் எரிச்சலும் கொண்ட அன்பு, அசுத்தமான அந்த சமையலறையில் நிற்கக்கூட பிடிக்காமல் ஹாலில் அமர்ந்து கொண்டான். அந்த இடம் இப்போதே சுத்தமாக வேண்டும் என்ற பதற்றம், அவன...
நள்ளிரவுக் குளிர் உடம்பைச் சிலிர்க்க வைத்தாலும், தன் நெஞ்சுக்குள் இருந்த பயத்தை ஒருவாறாகத் தள்ளிவிட்டு, தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள் குழலி. சத்தமில்லாமல் தன் அறைக்கதவைத் திறந்து, பூனைப் போல அடியெடுத...
