அத்தியாயம்-6 முகத்தில் பூத்த புன்னகையுடன் வந்தவளை, அதுவும் ஓடி வந்தவளை முகேஷும் ராகினியும் வித்தியாசமாகப் பார்த்தனர். சற்று முன் கோபப்பட்டுச் சிடுசிடுத்தவள் இவள்தான் என்றால் யாருமே நம்ப ...
அதில் சற்றும் அசராமல், “கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லுங்கள். நான் போகிறேன்.” என்றவளைப் பொசுக்கி விடுவது போன்று முறைத்தான் ரஞ்சன். அவளின் பிடிவாதத்துக்கு வளைந்துகொடுக்க சற்றும் மனமில்லாத போது...
ஆனாலும், முகேஷிற்கு அவன் அதைச் செய்வதைப் பார்த்ததும் ஆத்திரம் வந்தது. அதுவும் அவன் வேலைதான். என்றாலும், அவனை வேண்டுமென்றே செய்ய வைத்துவிட்டு, ஏதோ பெரிதாக சாதித்தது போன்று கட்டை விரலை உயர்த்திக் கொண்டா...
அத்தியாயம்-5 ‘ரிபோக்’ கடையின் மேல் தளத்தில் அன்று காலையிலேயே வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. அது வருடக் கடைசி என்பதாலும் வரவிருக்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டம், ஆங்கிலப் புத்தாண்டு அ...
ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு இறங்கி, வண்டியை நிறுத்திவிட்டு விறுவிறு என்று கடைக்குள் சென்றான். தன்னறையில் கடையின் கணக்கு வழக்குகளில் ஆழ்ந்திருந்த சந்தானம் தன் முன்னால் வந்து நின்ற ரஞ்சனைக் க...
அத்தியாயம்-4 யார் என்று திரும்பிப் பார்த்தான் ரஞ்சன். அங்கு சந்தானத்தைக் கண்டதும், திரும்பி கண்ணனை முறைத்தான். இது அவர் பார்த்த வேலைதானே! “நான் சொன்னால் நீ கேட்கவா போகிறாய். அதுதான் அவரை...
எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் சட்டைப் பைக்குள் போட்டவனிடம், “கண்ணன் அண்ணாவா?” என்று கேட்டான் ஜீவன். “ம்..” “என்னவென்று கேளேன்டா..” “என்ன கேட்பது? ஏதாவது ஆறுதல் சொல்வார்..” என்...
“இதெல்லாம் சந்தோசமான விசயமாடா? நோய்நொடி வந்து கஷ்டப் படும்போது தெரியும்” “விடுடா! உடம்பைப் பாதுகாத்து மட்டும் என்ன குடும்பம் குட்டி என்று சந்தோசமாகவா வாழப் போகிறோம்? சாகும் வரைக்கும் இப்படி எவன...
அத்தியாயம்-3 மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்த ரஞ்சனின் மனம் குமுறிக் கொண்டிருந்தது. அப்படி என்ன பிழை செய்தான் என்று தகப்பனும் மகளுமாகச் சேர்ந்து அவனைத் தண்டித்தார்கள்? எவ்வளவு கேவலம்! &nbs...
“அப்போ அவன் என் மகளின் கையைப் பிடித்து இழுத்தது சரி என்கிறாயா கண்ணா?” என்று நிதானமாகச் சந்தானம் கேட்டபோதும், அவர் குரலில் கோபம் குறையாமலேயே இருந்தது. அவருக்குப் பதிலைச் சொல்லாமல் சித்ராவின் புற...
