இதையெல்லாம் பாத்துக்கொண்டிருந்த சாந்தினிக்குச் சினம்தான் வந்தது. விறுவிறு என்று அவன் முன்னே வந்து நின்றாள். “அவங்கவங்க வீட்டுல எல்லாரும் செல்லமாத்தான் வளந்தோம். ஆனாலும் இங்க வந்ததும் அவங...
அத்தியாயம் 13 காட்சி இருபத்தியாறு அவர்களின் பாத்ரூமில் சாந்தினி அண்ட் கோ அமர்ந்திருந்தது. “பிரெண்ட்ஸ்ஸாம். பக்கத்துல இருந்து பாக்கிற நாம முட்டாளா இல்ல மக்கள் முட்டாளா? இவ கைய நறுக...
தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த குழாயை அவன் பக்கம் திருப்பி அவன் மேல் தண்ணீரைப் பாய்ச்சினாள். அவன் விலகிவிடுவான் என்ற நம்பிக்கையில் அவள் அப்படித் திருப்ப, அவனும் அதை ஊகித்து விலகிவிட்டான். அந்தோ பரிதாபம்...
அத்தியாயம் – 14 மித்ரன் எப்போது வீட்டுக்கு வந்தாலும் அருங்காட்சியகம் போல் மிகவும் அமைதியாகவே இருக்கும். அவன் அன்னை தொலைக்காட்சி கூட பார்க்க மாட்டார். மதியம் சில சமயங்களில் உணவு அருந்த வீ...
அப்போது திடீரென்று தன்னையும் இப்படிப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்களோ எனத் தோன்றியது. ஏனோ அந்த எண்ணமே பிடிக்கவில்லை.அது எப்படிப் புகைப்படத்தில் மட்டுமே பார்த்து ஒருவரை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்...
அத்தியாயம் – 13 மறுநாள் அவள் சமையலறையில் அரக்கப் பறக்க காலை உணவையும் மதிய உணவையும் செய்து கொண்டிருக்க சசிதரன், “அக்கா… அக்கா…” என்று சமையல் அறைக்குள் ஓடி வந்தான். அவள் எப்போத...
அத்தியாயம் 12 ‘எனக்கு ஒன்றுமில்லை’ என்று அவள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் வைத்தியரிடம் காட்டி, அவர் ஒன்றுமில்லை என்று சொன்னபிறகே நுவரெலியாவுக்குத் திரும்பினார் விக்ரமன். அதற்குமே...
காட்சி இருபத்துமூன்று அன்று, அஜய்யைப் பற்றி அறிந்தபிறகு பெயர் சூட்டப்படாத உணர்வு ஒன்று அவன் மீது அவளுக்குள் உருவாகிவிட்டிருந்தது. அதனாலோ என்னவோ அவனது கேலிகளை நல்லவிதமாகவே எடுத்துக்கொள்ளப் பழகிய...
“முன்னுக்கு இருக்கிற கண்ணே வேலை செய்து இல்ல. இதுல பின்னுக்கு வேற வேணுமா?” பட்டென்று திருப்பிக் கொடுத்தாலும், உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெறுக்கிறவனை ஏன் மறையும்வரை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்? ...
அத்தியாயம் 11 அந்த கேம்ஷோவில் கலந்துகொண்டிருக்கும் இளவட்டங்களான பிருந்தா, அஜய், ரதன், தாரா எல்லோரும் நண்பர்களாக நெருங்கிவிட்டதைக் காட்டுவதுபோல ஜாலியான பாடல் ஒன்றைப் பதிவு செய்யத் திட்டமி...
