“பெயர் என்னம்மா?” இவளின் முறை வந்ததும் குறிப்பெடுத்தார் அங்கிருந்த தாதிப்பெண்.   “மயூரி.”   “வயது?”   “இருபத்திரண்டு.”   “என்ன நடந்தது?”   நடந்ததைச் சொன்னாள்.   “எங்கயெல்...

அத்தியாயம் 3     காரை எங்கு என்றில்லாமல் விரட்டிக்கொண்டிருந்தான் பிரதீபன். முகம் கல்லாகி, தாடை இறுகி, கண்கள் சிவந்து என்று வெளியே கொட்டிவிட முடியாத கோபம் அவனுக்குள்ளிருந்து தகித்துக்கொண்டிரு...

“என்ன ப்ரோ, கல்யாணச் சாப்பாடு எப்ப போடப்போறாய்.” செல்லமாய் இவன் வயிற்றில் குற்றிக் கேட்டான் அங்குவந்த ஜெய்.   ‘இவனுமா..’ என்று மனம் உள்ளுக்குள் அலறினாலும், ‘இப்படி பாக்கிறவன் எல்லாம் கேக்கிற நிலம...

அத்தியாயம் 2     சொல்லிவிட்டு வந்த சம்மதத்தை ஜீரணிக்க முடியாமல், காரிலேயே அமர்ந்துவிட்டான் பிரதீபன். வாழ்க்கை மீதான பற்றுதல் அற்றுப்போய் நிறைய நாட்களாகிவிட்டது. இன்றோ, அனைத்துமே வெறுத்துப்போ...

“எவ்வளவு சொன்னாலும் கேட்காம இந்தப் பிள்ளைகள் செய்யிற கலாட்டா இருக்கே! சின்னப்பிள்ளைகள் தோத்துப் போவீனம்! பாருங்க, ஐஞ்சு பேரும் இவ்வளவு வளர்ந்த பிறகும் அப்பப்ப ஐஞ்சு வயசுக்குத் தாவி விடுகீனமே!” கணவனின்...

1 பளீரென்ற நீலவண்ணத்தில் பரந்து விரிந்து கிடந்தாள், வான்மகள்! அவள் அழகில் சொக்கி நின்ற வெண்பஞ்சுத் திட்டுக்களோ, தம் நகர்வை மறந்தவையாக ஆங்காங்கே தம்முள் உறவாடிக்கிடந்தன. வான்மகளோடு போட்டியிடும் வகையில்...

“அம்மா!” அவனின் அதட்டலுக்கு அசராமல் திரும்பி முறைத்தார் புஸ்பவதி.   “என்னடா அம்மா? காலாகாலத்துக்கு கட்டியிருக்க கட்டினவளோட ஏறுப்பட்டிருப்பாய். அதைவிட்டுட்டு என்னோட துள்ளாத! பிள்ளையை பள்ளிக்கூடம் ...

அத்தியாயம் 1       காலைப் பொழுதுக்கே உரித்தான பரபரப்புடன் சமையலறையில் உப்புமா கிளறிக்கொண்டிருந்தார் புஸ்பவதி. முகத்தில் மட்டும் இயலாமையுடன் கூடிய கவலை அப்பிக்கிடந்தது. வெளியில் இருந்து ...

அவரின் சிந்தனையின் நாயகியே அங்கே வந்து, “அப்பம்மா… நான் உங்கள் வீட்டுக்கு வந்ததே இல்லையே. இன்றைக்கு நான் உங்களோடு வரப்போகிறேன்…”என்றாள் உரிமையாக.   நெஞ்சம் நெகிழ, கண்களில்...

அத்தியாயம் -32     அடுத்தநாள் மகளைப் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு ரவியும் கவியும் நந்தனின் வீட்டுக்குச் சென்றனர். சாந்தி தாய்மை அடைந்ததற்கு அவளைப் பார்த்து வாழ்த்துச் சொல்ல ஆசைப்பட்டாள் கவி...

1...5758596061...100
error: Alert: Content selection is disabled!!