அத்தியாயம் 57 ‘ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி’ இது தூயவனுக்கு அப்படியே பொருந்தும். அப்படித்தான் பிறந்தான், வளர்ந்தான், வாழ்ந்தான். இன்று தன் தந்தையோடு ஒரே வீட்டில் இனித் தன்னால் இருக...
அத்தியாயம் 56 தூயவன் பாதிப் படிகள்தான் ஏறி இருப்பான். அதற்குமேல் முடியவில்லை. மனத்தில் அவ்வளவு போராட்டம். நின்று திரும்பி அந்த வீட்டைப் பார்த்தான். வீடே வெறிச்சோடிப்போயிருந்தது. துளசி, ம...
மனம் பொறுக்காமல், “வெக்கமே இல்லாம அப்பிடி என்னத்தக் காட்டி…” என்றவரின் பேச்சை, “அப்பா!” என்று அந்த வீடே அதிரும்படியாக ஓங்கி ஒளித்த தூயவனின் உறுமல் அடக்கியது. நடுச்சபையில் ஆடை அவிழ்ந்ததுபோல் கூச...
அத்தியாயம் 55 கணவனின் கட்டளைக்கு இணங்க மேலே அறைக்கு வந்துவிட்டாலும் பெரும் பதற்றத்துடன்தான் அமர்ந்திருந்தாள் யாழிசை. கீழே நடப்பதை நேரிடையாகப் பார்க்கவில்லையே தவிர அத்தனையும் கேட்டுக்கொண்டுதான் ...
அதைக் கேட்டு அகிலன் கொஞ்சம் மிரண்டுதான் போனான். அவனுக்குத் தெரிந்து கடந்த வாரம் முழுவதும் கருணாகரனின் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதில் ஓடிக்கொண்டிருந்தான் தூயவன். இதில், அத்தனை ப...
அத்தியாயம் 54 தன் வாழ்வில் இப்படியான கரிய நாள்களும் வரும் என்று கருணாகரன் என்றுமே யோசித்துப் பார்த்ததில்லை. அதுவும் தனக்குத் தோள் கொடுப்பான் என்று நம்பிய மகனே இதையெல்லாம் செய்வான் என்பது...
அத்தியாயம் 53 பகல் உணவு முடிந்த கையுடன் குரு குடும்பம் புறப்பட்டுவிட, தூயவனும் யாழிசையும் ஓய்வெடுக்க அவள் அறைக்கு வந்தார்கள். கட்டில், மெத்தை, அலமாரி என்று எல்லாம் புதிதாகப் போடப்...
அத்தியாயம் 52 இப்படி ஒரு அழகான விடியல் தூயவனின் உலகத்தில் இதுவரையில் புலர்ந்ததே இல்லை. அப்படி இருந்தது, தன் கைக்குள் இருக்கும் அவள் முகத்தில் கண் விழித்தது. அதைவிட, உடலிலும் உள்ளத...
அத்தியாயம் 51 நேசன் வீட்டினரிடம் சொன்னதுபோல் அன்றைய நாளை நினைத்துத் தேவகி அம்மா மிகவுமே பயந்துகொண்டுதான் இருந்தார். வாழ்க்கையில் முதன் முதலாகக் கணவரை மீறி ஒன்றைச் செய்கிறாரே. அவரும் சாதி...
ஓடி வந்து நின்ற தேவகியிடம், “அவன் மட்டும் வாறதா இருந்தா வரட்டும். கண்ட நிண்டதுகள் எல்லாம் இந்த வீட்டுக்க கால் வைக்கேலாது!” என்று சீறினார். தூயவனின் தாடை இறுகியது. அதுவும் பக்கத்தில் நின்ற யாழிச...
