அவனுக்கு நம்பிக்கையே இல்லை. ஆனாலும், “உன்ன நம்பி விடுறன். விட்ட பிறகு ஓடினியோ உண்மையா எனக்குக் கோவம் வரும்.” என்று எச்சரித்தான். “ம் ம்! ம்ஹூம்!” சரி சரி, ஓடமாட்டேன் என்று வேக வேகமாகத் தலையை ஆட...
அத்தியாயம் 26 தூயவனும் தன்னால் முடிந்தவரையில் தன் வாகனத்தில் பின் இருக்கையில் அழுதபடி வந்தவளிடம் தன் மனம் தடுமாற ஆரம்பித்ததை, முதலில் அதை அவனே உணராமல் இருந்ததை, பின் இது சரியே வராது என்ற...
அத்தியாயம் 25 அந்த வீட்டின் பின் பக்கக் கதவு, முன் பக்கக் கதவுகள் எல்லாம் திறந்துதான் இருந்தன. நீள் சதுர விறாந்தையின் ஒரு பக்கத்தில் சாப்பாட்டு மேசையும் நாற்காலிகளும் புதிதாக வாங்கிப் போ...
அத்தியாயம் 24 கைகால்கள் எல்லாம் பதற, நெஞ்சு படபடவென்று அடித்துக்கொள்ள அசையக்கூட முடியாதவளாய் அமர்ந்திருந்தாள் யாழிசை. கையிலிருந்த கைப்பேசியைக் கூடப் பட்டென்று கீழே போட்டிருந்தாள். ...
அவனுக்குப் பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருந்த மிதிலன் வேகமாக எழுந்து, பெண்கள் மூவரும் பதறியதை எல்லாம் கேட்காமல் மேசையில் ஏறி, மாமனின் முன்னால் வந்து நின்று தோளால் இடிக்க முயல, முடியவில்லை. அமர...
அத்தியாயம் 23 மார்க்கண்டேயர் காலத்து வீட்டைப் புதுப்பித்துக் கட்டியபோது, மாடியில் அவர்களின் தோட்டத்தைப் பார்ப்பதுபோல் அமைந்த அறையை, பால்கனியுடன் வேண்டுமென்று கேட்டு, தனக்குப் பிடித்ததுபோ...
“தூயவா விளையாடாமச் சொல்லு!” என்றவனின் குரலில் அழுத்தம் தானாக வந்து அமர்ந்திருந்தது. திரும்பிக் குருவைப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் கேசம் கோதினான் தூயவன். ஒரு நெடிய மூச்சையும் இழுத்...
அத்தியாயம் 22 அவனுடைய அழைப்பைத் துண்டித்த பிறகும் யாழிசையின் இதயத்தின் துடிப்பு சீராக்குவதாக இல்லை. இத்தனை காலமும் அவன் பொல்லாதவன், அவளைக் கண்டாலே வெறுப்புடன் ஒதுக்கித் தள்ளுவான்,...
அவள் உள்ளம் ஒரு கணம் அதிர்ந்து அடங்கியது. அன்று உன்னைக் கொஞ்சக் கூப்பிடவில்லை என்றான். இன்று அப்படி என்ன செய்துவிடுவேன் என்று கேட்கிறான். “ஏன்… ஏன் எடுத்தனீங்க?” வார்த்தைகள் அவளுக்குத் திக்கின....
அத்தியாயம் 21 குருவும் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னதும் வீட்டுப் பெண்களிடம் அதைப் பகிர்ந்துகொண்டார் கருணாகரன். அவன், தன் வீட்டைத் திருத்திக்கொண்டு தனியாகப் போய்விடுவேன் என்று சொன்னதையெ...
