அத்தியாயம் 50 வெறி பிடித்த மிருகத்துக்கு ஒப்பான மனநிலையில் இருந்தார் கருணாகரன். மனைவி, பிள்ளைகள் என்று அத்தனை பேர் மேலும் ஆத்திரமும் ஆக்ரோசமும் பொங்கிற்று. எதையாவது போட்டு அடித்து நொறுக்...
அத்தியாயம் 49 கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேலாகியும் நளினியின் முகம் பார்க்கவில்லை நேசன். அப்போதுதான் தூயவனிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்கக் கொஞ்சமும் விருப்பமில்லை. ஆனாலும் ஏற்றான...
அத்தியாயம் 48 முதல் நாள் இரவு அத்தனை அழுத்தத்தில் இருந்த தூயவன் காலையில் சமாளித்துக்கொண்டான்தான். என்றாலும் உள்ளே அரிக்கும் அந்த வேதனை அவனை விட்டு அகலாமலேயே இருந்தது. வேறு யாரோவாக...
“உங்களுக்கும் உங்கட அப்பாக்கும் நடுவில பிரச்சினையா வந்து நிக்கிறனா?” தன்னிடம் அவரைப் பற்றி அவன் சொல்லாததால் அவளுக்குப் மிகப்பெரிய மனக்குறை இருந்தது. ஆனால், அவரைத் தட்டிக் கேட்டிருக்கிறான் என்பது அவள் ...
அத்தியாயம் 47 தன் எதிர்பார்ப்புத் தவறு என்று யாழிசைக்குத் தெரியாமல் இல்லை. அவனோடான திருமணமே வேண்டாம் என்று நிற்கும் தன் வீட்டினர், குமர்ப் பெண்ணான தன்னை, ஏற்கனவே இத்தனை பிரச்சனைகள் நடந்த...
அத்தியாயம் 46 அன்று, நடுச்சாமத்தில் வந்த கணவனின் முகத்தைக் கண்டு அதிர்ந்துபோனாள் சுவர்ணா. அந்தளவில் இரண்டு கன்னங்களும் வீங்கி, உதடுகள் தடித்து என்று அவனைப் பார்க்க முடியவில்லை. “எ...
அத்தனையையும் கேட்டுவிட்டு, “எல்லாத்தையும் சொல்லி முடிச்சிட்டீங்க எண்டா வைங்க. நான் பிறகு எடுக்கிறன்.” என்று சோர்ந்த குரலில் சொல்லிவிட்டு, அழைப்பைத் துண்டித்திருந்தான் தூயவன். கடந்த மூன்று நாள்க...
அத்தியாயம் 45 அடுத்த நாளின் காலை, புலர்ந்த பின்பும் கூடக் கருணாகரனின் இதயத்தின் துடிப்புச் சீராகவில்லை. அந்தளவில் தனக்கான உலகத்தில் தானே ராஜா, தானே மந்திரி என்று இறுமாப்புடன் வாழ்...
“அந்தளவுக்கெல்லாம் ஒண்டும் இல்ல. நீயா எதையும் நினச்சுப் பயப்பிடுறேல்ல.” அவள் முகமெல்லாம் முத்தமிட்டபடி அவள் பயத்தைப் போக்க முயன்றான். “ஆனாலும் நாங்க அங்க உங்கட வீட்டுக்குப் போவமா? எனக்கு அப்பான...
அத்தியாயம் 44 வாகனத்தைக் கொண்டுவந்து தங்களின் வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு, அப்படியே அமர்ந்திருந்தான் தூயவன். அவனால் அதிலிருந்து இறங்க முடியவில்லை. அவர்களைச் சூழ்ந்திருந்த இருளையே வெ...
