அத்தியாயம் 32 அவளின் அறையில் பாயில் சரிந்திருந்த யாழிசை, போர்வைக்குள் முழுமையாகச் சுருண்டிருந்தாள். அன்னையின் ஒவ்வொரு அடியும் உடலில் அல்லாமல் உள்ளத்தில் காயமாய் விழுந்துபோயின. அவன...
“நீ என்ர தங்கச்சியப் பற்றிக் கதைப்பாய். நான் நிதானமா இருக்கோணுமோ. போடா எழும்பி!” என்றான் மரியாதையைக் கைவிட்டுவிட்டு. “போகத்தான் போறன். அதுக்கு முதல் உழைக்கத் துப்பில்லை எண்டதும் வீட்டுப் பொம்பி...
அத்தியாயம் 31 அடுத்த வாரத்தில் யாழிசைக்குப் பரீட்சைகள் ஆரம்பிக்க இருந்தன. அதில், தன்னைப் பாதித்த விடயங்களிலிருந்து வெளியில் வந்து, படிப்பதில் கவனம் செலுத்த முயன்றாள். அது இலகுவாக இல்லை. ...
“அடிங்!” என்று கையில் இருந்த மண்வெட்டியை ஓங்கிவிட்டு, “போய் உடுப்பை மாத்திக்கொண்டு வா எருமை! வந்ததே லேட். இதில மச்சான் கச்சான் எண்டுகொண்டு.” என்று அவனைப் பிடித்துத் துரத்திவிட்டான். “சரி சரி கோ...
அத்தியாயம் 30 அடுத்த நாள் காலை, திடீரென்று வயிற்றில் கேட்ட கடமுட சத்தத்தில்தான் விழித்தான் குரு. அடுத்த நிமிடமே வயிறு கலக்க ஆரம்பித்தது. ஒரே ஒட்டாமாகக் கழிவறைக்கு ஓடினான். அங்கே வைத்துத்...
அத்தியாயம் 29 யாழிசை அவள் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது அவளின் நல்ல நேரத்திற்கு நேசனும் நளினியும் இருக்கவில்லை. டவுனுக்குப் போயிருந்தார்கள். கோகிலாதான் இருந்தார். இருவரின் நெற்றியி...
முகத்தைச் சுளித்துக்கொண்டு கணவனைக் கூர்ந்து கவனித்தாள். மிதக்கும் அவன் விழிகளும், இலேசாக வியர்த்திருந்த முகமும், அவனிடம் தெரிந்த தள்ளாட்டமும் என்ன நடந்திருக்கிறது என்று சொல்ல அவளுக்கோ பெரும் அதிர்ச்சி...
அத்தியாயம் 28 குருவை நினைக்க நினைக்க அப்படியொரு கோபம் வந்தது துளசிக்கு. வரட்டும் என்று கருவிக்கொண்டு மகனருகில் பிடித்து வைத்த சிலைபோல் அமர்ந்திருந்தாள். தனக்கு யாழிசை செய்த உதவிக்...
கடைசியில் என்ன நடந்தது? இப்போதும் அவள் உள்ளம் தூக்கிப்போட்டது. விழிகளை இறுக்கி மூட, சூடான கண்ணீர் கன்னத்தில் இறங்கி ஓடிற்று. யாராவது பார்த்துவிடுவார்களோ என்று முகத்தைக் குனிந்து துடைத்துக்கொண்டாள். &n...
அத்தியாயம் 27 யாழிசையின் ஸ்கூட்டி அந்த வீட்டின் கேட்டைத் தாண்டி மறைந்ததும் வேகமாகத் திரும்பிய குரு, இரண்டெட்டில் தூயவனின் முன்னால் வந்து நின்றான். “அந்தப் பிள்ளைக்கு என்னடா செய்தன...
