14 மீராவில் தன் மனம் சாய்வதைத் தெள்ளத் தெளிவாகவே உணர்ந்திருந்தான், ஜோரிக். அதேநேரம், அவளுடனான உறவுவென்பது தனக்குப் பொருந்தி வராது என்றும் அறிந்திருந்தான். அதுவே, ஆரம்பத்திலேயே அவளை விட்ட...
ஒன்றாக இரு மகள்கள் திருமணமாகிச் செல்வது மட்டுமா? இரு சம்பந்தி குடும்பங்களும் இங்கே நிற்கிறார்களே! அவர்களோடு அங்கே இங்கே என்று போக வர, சமையல் சாப்பாடு என்று நேரமோ சிட்டாகப் பறந்தது. இதனிடையில், இளையவர்...
13 “இன்னும் நேரமிருக்குக் கார்த்தி, கொஞ்சம் ஆறுதலாச் சாப்பிடுங்கோவன். ஒருநாளைக்கெண்டாலும் ஆற அமர இருந்து சாப்பிட மாட்டீங்களே! எப்பவுமே அவசரம்.” அக்கறையான கண்டிப்போடு, கணவருக்கு மதிய உணவை...
அவளருகில் தானும் அமர்ந்துகொண்டு சொன்னான். “இங்க பார் மயூரி! நமக்கு இன்னும் வயசும் வாழ்க்கையும் தாராளமா இருக்கு. இந்தக் குழந்தையே வேணும் எண்டு ஏன் நிக்கிறாய்? நீ சொல்லுற மாதிரியே ரெஜிஸ்டர் செய்து பிள்ள...
அத்தியாயம் 18 ஒரு மாதப் பிரிவு. அவனைப் பாராமல், அவனின் அணைப்புக்குள் அடங்காமல், அவனின் அருகாமையை அனுபவிக்காமல், அவன் குறும்புகளை ரசிக்காமல் எப்படி இருக்கப்போகிறாள்? மயூரிக்கு நினைக்கும்ப...
பேயாட்டம் ஆடிய மனது அமைதிகொண்டிருந்தது. அதன்பிறகுதான் நடந்துபோன நிகழ்வின் ஆழம் விளங்க தனக்குள்ளேயே குன்றிப்போனான் பிரதீபன். என்ன காரியம் செய்துவிட்டான். அவனே அவனளவில் தாழ்ந்துபோய் நின்றான். குன்றலோடு ...
“எண்டைக்கோ ஒருநாள் நடக்கத்தானே போகுது தீபன். அது இப்பவே நடக்கட்டுமே. அப்ப நானும் தனியா இருக்கத் தேவையில்லை. உங்களோட இங்க இருந்திடுவன். உங்கட வீட்டுக்கு வேணுமெண்டால் பிறகு சொல்லுங்கோவன்.” அவனோ ம...
அத்தியாயம் 17 என்ன முயன்றும் பழைய மயூரியைப் பிரதீபனால் பார்க்கவே முடியவில்லை. நந்தினியும் எவ்வளவோ முயன்று பார்த்துத் தோற்றுத்தான் போனாள். ஒரு சோகம்.. ஆற்ற முடியாத துயர் அவள் முகத்திலும் ...
“அதெப்பிடி?” என்றபடி படியில் இருந்து வெளியேறுகையில் தடுமாறியவளை, இடையோடு அணைத்துப் பிடித்து நிறுத்தினான், அவன். சட்டென்று அவள் பார்வை அவன் முகத்தில் பதிய கணத்தில் விலகியவன், “வா…” முன்னேறினான். ...
12 “கார் நிப்பாட்டிற இடத்துக்கு இந்தப் பக்கமாப் போக வேணும் எண்டு நினைக்கிறன் ஜோரிக்!” “தெரியும் தாத்தா; உங்கள மண்டப வாசலில இறக்கி விட்டுட்டு வந்து நிப்பாட்டுறன்.” “அவ்வளவு கனக்கத் தூரமில...
