அண்டர் பான்ரியில் இருந்து பெரிய வெள்ளைத் தாளை எடுத்து விரித்து வைத்தாள். ஸ்டார்ட்டர், மெயின், டெஸெர்ட் என்று எழுதி, என்ன என்ன தேவை, எந்த உருவில் பிரசென்டேஷன் என்றெல்லாம் வகைப்படுத்தத் தொடங்கியிருந்தாள...

“மாமா…”   அவர் அவனை எதுவும் பேச விடவில்லை. “தம்பி, உங்களுக்கு எங்களைப் பற்றித் தெரியும். தெரிஞ்சும் நீங்க செய்தது பெரிய பிழை. அது காணாது எண்டு இன்னும் நீங்க எங்களோட விளையாடப் பாக்கிறீங்க எண்டு தெ...

அத்தியாயம் 16     சின்ன வயதிலிருந்தே மார்க்கண்டேயருடன் தோட்டம் துரவு என்றே வளர்ந்தவன் தூயவன். அவரோடு சேர்ந்து ஒரு விதை முளை விடுவதில் தொடங்கி, பயிராகி, மொட்டடித்து, பூவாகிக் காயாவதைப் பார்த்...

அங்கே அறையில் அரண்டுபோய் அமர்ந்திருந்த சுரப்பியைப் பார்த்ததும் அவருக்குச் சிரிப்பு வந்திருந்தது.   “என்னம்மா? ஏன் இப்பிடி இருக்கிறீங்கள்?” என்றபடி அவளருகில் தானும் அமர்ந்துகொண்டார்.   “இந்த ...

அத்தியாயம் 15       அன்று காலையில் பாடசாலைக்குத் தயாராகி வந்த சுரபி, நாற்காலியில் அமர்ந்திருந்து காலணிகளை மாட்டிக்கொண்டு, புத்தகப் பையை ஒற்றைத் தோளில் தூக்கிப் போட்டபடி, “போயிட்டு வாறன்...

முடிவே இல்லை. ஊரின் வாயை எதைக்கொண்டும் மூட முடியாதே! அவரும் சேர்ந்துதான் அவளை அனுப்பி வைத்தார். போனது ஓர் அவசரத் தேவைக்கு. அங்கே யார் அவளோடு சென்றிருந்தாலும் ஆனந்தன் செய்த உதவிகளைச் செய்துதான் இருப்பா...

அத்தியாயம் 2     ஒருவழியாக நான்கு நாள்கள் கடந்தபின்தான் டிக்கட் வெட்டினார்கள். சொன்னால் ஆனந்தன் வந்து நிற்பான் என்று தெரியும். அதில், அன்று மாலை, சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டோவில் வீட்டுக்கு வந்...

கொட்டில் வீடாயினும் சொந்தக் காணியில் அவளுக்கென்று ஒரு கூடு இருக்கிறது. உழைக்கிறாள். யாரின் கையையும் எதிர்பார்த்து இல்லை. ஆயினும் கூட, அவளைச் சுற்றி இருக்கிற அனைவருக்கும் அவள் கட்டுப்பட்டவள். அவர்களின்...

1...1011121314...99
error: Alert: Content selection is disabled!!