அத்தியாயம் 18 அன்றிலிருந்து அவள் முகம் பார்ப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க ஆரம்பித்தான் செந்தாளன். உன்னோடு வாழ வேண்டும் என்று கட்டாயமில்லை என்று அவள் சொன்னது அவனை மிகவுமே பாதித்திருந்தது. எவ்வளவு தைரியம்...
அவளும் வந்தாள். முதல் வேலையாக அறையின் கதவைச் சாற்றினான. மெல்லிய சோர்வைச் சுமந்த முகமும் மேடிட்ட வயிறுமாக நின்றவளைக் கண்டு அவன் கோபம் சற்றே மட்டுப்பட்டது. “உன்ர தம்பிட்ட என்ன சொன்னனீ?” என்றான் நிதானமாக...
அத்தியாயம் 17 அன்று, நந்தினி வீட்டினர் தம் சொந்தபந்தங்களோடு சம்பந்தக் கலப்புக்கு வந்திருந்தார்கள். விருந்துண்டு, எல்லோரும் கலந்து பேசித் திருமண நாளும் நிச்சயிக்கப்பட்டது. சூப்பர் மார்க்கெட்டைத் திறந்த...
வைஷ்ணவியைப் பெண் பார்த்து தாய் கட்டி வைத்தாலும் அவள் மேல் இருந்த ஈர்ப்பும் நேசமும் தான் அவளின் சின்ன சின்ன குறைகளையும் ஏற்று அவள் ஆயுள் வரை பிரிவு என்ற ஒன்றைப் பற்றிய எண்ணத்தை வரவிடாமல் வாழ வைத்தது. அ...
MPK 18 “என்ன வேலையம்மா பார்த்து வச்சிருக்கிறீங்கள்? அவா என்னைப் பற்றி என்ன நினைச்சிருப்பா? உங்களுக்கு ஏதேனெண்டா என்னட்டத் தனியா கேட்கத் தெரியாதோ?” தாயிடம் கோபமாய் கேட்டான். “இப்ப இதால என்ன வந்திடப் போ...
வர்ணம் 10 ராஷியின் மனம் அருளை ஒருமுறை பார்க்க முடியாதா என்று ஏங்கியது. தன்னிடம் தன் உணர்வுகளை மறைத்து விலகிய அந்த எளிய நெசவாளனின் முகம் அவளது மனக்கண்ணில் வந்து போனது. “பரவாயில்லைங்க அம்மா…...
அத்தியாயம் – 13 அபார்ட்மெண்ட் லிஃப்ட்டில் தனது தளத்திற்கு வந்த அன்பு அதன் கதவு திறந்ததும் வெளியேற முயல, “ஹேய் அன்பு! வாட் அ சர்ப்ரைஸ்! நீங்க இங்கேயா இருக்கீங்க?!” என்ற குரலில் நிமிர்...
அவள் பார்வையின் குழப்பம் புரிந்தவனாக, “அண்டைக்கு மயூ அழவும் ஓடி வந்து தூக்கினேனே அண்டைக்கு.” என்றவும் அன்று தான் என்ன கதைத்தோம் என்று மீட்டிப் பார்த்தவளுக்கு அது ஞாபகம் வரவும் மிகுந்த சங்கடமாக உணர்ந்த...
MPK 17 அன்று வெள்ளிக்கிழமை… “ரெண்டு மான்குட்டியும் ஓடி வாங்கோ. விளையாட்டெல்லாம் காணும். ஓடிப் போய் உடம்பு கழுவிட்டு அப்பம்மாட்ட போங்கோ.” சாதனாவின் ஆறுமணி அலாரக் குரல் ஒலிக்க, எப்போதும் போல் அவளின் ஒரே...
அவ்வளவுதான் அவர்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தை. இந்த நான்கு மாதங்களில் மறுபடியும் இங்கேயே இரவில் உறங்குவதை வழக்கமாக்கியிருந்தார்கள் மற்ற மூவரும். அதுவே இப்போதும் தொடரவும் கானவியால் விறாந்தையில் படுக்க...
