MPK 17 அன்று வெள்ளிக்கிழமை… “ரெண்டு மான்குட்டியும் ஓடி வாங்கோ. விளையாட்டெல்லாம் காணும். ஓடிப் போய் உடம்பு கழுவிட்டு அப்பம்மாட்ட போங்கோ.” சாதனாவின் ஆறுமணி அலாரக் குரல் ஒலிக்க, எப்போதும் போல் அவளின் ஒரே...
அவ்வளவுதான் அவர்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தை. இந்த நான்கு மாதங்களில் மறுபடியும் இங்கேயே இரவில் உறங்குவதை வழக்கமாக்கியிருந்தார்கள் மற்ற மூவரும். அதுவே இப்போதும் தொடரவும் கானவியால் விறாந்தையில் படுக்க...
அத்தியாயம் 16 அவர்களின் அறைக்கு வந்த கானவிக்கு அந்த அறை பல நினைவுகளைக் கிளறிவிட்டது. என்னென்னவோ உணர்வுகள் எல்லாம் பொங்கி பொங்கி அடங்கின. எதையும் நினைக்கக் கூடாது எனும் பிடிவாதத்துடன் கொண்டுவந்த உடைகளை...
அவரின் உதவியில் வாழும் அருந்தவராஜா விசாலாட்சிக்குச் செய்வதறியா நிலை. தாமே சுயமாகச் சிந்தித்து ஒரு முடிவை எடுக்க முடியாமல் பலமிழந்த பெற்றோராய் நின்றனர். கானவி பிரியப்பட்டிருந்தால் கூட அவள் கேட்டாள், கொ...
அத்தியாயம் 15 அதன்பிறகு வந்த நாள்களில் அவளுக்கு அவன் அழைக்கவே இல்லை. புவனாம்பிகையும் சிந்துஜாவும் அவ்வப்போது அழைத்து அவள் நலத்தைப் பற்றியும் குழந்தையைப் பற்றியும் கேட்டுக்கொண்டார்கள். வீட்டுக்கு வருகி...
வர்ணம் 9 ராஷி அவன் சொல்வதை மிகவும் கவனமாகக் கவனித்துவிட்டு, தன் கைகளால் அந்த நூலைப் பிடித்து முயற்சி செய்தாள். ஆனால், ஒரு சிறிய நூலிழை மாறிவிடவே, டிசைனில் சின்னத் துகள் பிசகியது. லேசாகச் சலிப்புடன் ரா...
பள்ளி இறுதி வருடத்தை முடித்த செழியன் அவளைமீண்டும் பார்க்கவே இல்லை. வருடங்கள் ஓடின. பன்னிரண்டாம் வகுப்பை முடித்துவிட்டு விடுமுறையில் இருந்த ஆழினியை வீட்டிற்கு வருமாறு மயூரி எவ்வளவு வற்புறுத்தியும் அவள்...
மௌனம் -15 வியன் செழியன் சிறுவயதிலிருந்தே ஆழினியைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு எச்சரிக்கை உணர்வுடன் இருப்பான். அதற்கு காரணம் அவனது பிறந்தநாள் அன்று ஆஸ்ரமத்திற்கு சென்ற போது, அவனது அம்மாவும், அப்பாவும் மத...
அத்தியாயம் – 12 சக்தியின் மீதான தனது காதலை உணர்ந்த அன்புமதி, தன்னைப் பற்றி அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதெல்லாம் யோசிக்கவில்லை. காலைச் சுற்றி வந்து கவனத்தை ஈர்க்கும் பூனைக்குட்டியாக எந்நேரமும...
வர்ணம் 8 மறுநாள் விடியற்காலையிலேயே, பக்கத்து ஊரில் உள்ள நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக அருளின் பெற்றோர் முத்தையா ஐயாவும் பார்வதி அம்மாளும் கிளம்பிச் சென்றனர். “அருள்… பாப்பா தன...
