சிறு வராண்டா; அதைக் கடந்ததும் சிறு வரவேற்பறை; அதன் வலது பக்க மூலையில் நான்கு பேர் அமரக்கூடிய வகையிலான உணவு மேசையொன்று போடப்பட்டிருந்தது. எதிரே, ஒரு இரட்டைச் சோஃபாவும் அதன் இருமருங்கிலும் ஒவ்வொரு ஒற்றை...
9 மூடியிருந்த கதவைத் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்தவள், ‘இருபத்திநாலு மணித்தியாலமும் பிஸியான ஆள் எங்கயாவது நிற்கிறானா என்ன?’ மனத்தில் முணுமுணுப்போடு கடையை ஆராய்ந்தாள். அங்கேயோ, அவள...
பயந்துபோனார் புஸ்பவதி. பழைய குருடி மீண்டும் கதவைத் திறடியேதானா? வேகமாகச் சமாளிக்க முயன்றார். “சரிசரி விடு. இனி உன்னை ஒண்டும் கேக்கேல்ல. உனக்கு நாங்க பாத்தா காணும் தானே. உன்ர தங்கச்சியோடையும் கத...
மகளின் பேச்சில், இருந்த பதட்டத்தையும் தாண்டி முறுவல் அரும்பிற்று அவள் இதழ்களில். உள்ளுக்குள்ளோ, ‘என்னத்துக்கு பாவமா இருந்தவன்? ஆதுக்கு கேக் ஏன் கொடுத்தவன்?’ என்கிற கேள்விகள் ஓடும்போதே, அன்றும் ‘ஆதுக்க...
அத்தியாயம் 14 அப்படியே அமர்ந்திருந்தான் பிரதீபன்! வெறுமையாய் கிடந்த அவர்களின் மேசையைப் போலவே அவன் விழிகளிலும் வெறுமை! ஆதிரா! சற்றுமுன் அவன் இதயத்தோடு சேர்த்து அந்த இடத்தையே அழகாக்கிக்கொண...
“உன்ர மனத்துக்குச் சரி எண்டு படுறதை செய். ஆனா, கோவமா கதைக்காம நிதானமா கதை. ஏன் சும்மா தேவையில்லாம பிரச்சனைகளை வளர்ப்பான்.” என்று அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டு வைத்தாள் மயூரி. மாலையானதும் ஆதிராவ...
அவளின் அவமதிப்பில் உண்டான கோபத்தில் இனி அவளைப் பார்க்கவே கூடாது என்று எண்ணிக்கொண்டுதான் அவளின் வீட்டிலிருந்து வெளியேறினான். ஆனால், அவனுடைய அந்தக் கோபம் அவள் வீட்டிலிருந்து கார் வரைக்குமான தூரத்துக்குத...
அத்தியாயம் 13 “அம்மா.!” திடுக்கிட்டுப்போய் எழுந்து அமர்ந்தாள் மயூரி. உறங்கி எழுந்த கோலத்தில் நின்ற ஆதிராவைக் கண்டதும்தான் நிஜம் உறைத்தது! இவளுக்காகத்தானே சற்றுமுன்னர் வந்தவன் நிறை...
அங்கு சென்று, அவர்களோடு கலகலத்துவிட்டு விடைபெறுகையில் மனதுள் ஒரு வகை வெறுமையுணர்வு தோன்றிற்று! இதுவரை உணராத வகையில், அறிமுகமற்ற அவ்வுணர்வை, அத்தனை இலகுவில் இரசிக்க முடியாது தடுமாறியது, அவ்விள நெஞ்சம்!...
8 “இவ்வளவு நடந்தும் நம்மட்ட ஒரு வார்த்தை சொல்ல வேணும் எண்டு நினைக்கேல்ல. தானாக முடிவெடுத்து, ஆரோ ஒரு வீட்டில தங்கியிருந்திட்டு வந்திருக்கிறாள். நீங்க நல்லா செல்லம் கொஞ்சுங்க! எல்லாமே தான் நினைக...
