அத்தியாயம் 12     அவர்களின் வாகனம் சீரான வேகத்தில் வவுனியாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. அதைச் செலுத்திக்கொண்டிருந்தவனின் புருவங்கள் சுளித்திருந்தன. கண்ணாடி வழியே கண்ட அவளின் அழுது சிவ...

  “சொத்து சுகமெல்லாம் வேண்டாம் எண்டுபோட்டு, மானம் மரியாதையப் பற்றி யோசிக்காம வீட்டை விட்டுப் போன பொம்பிளைக்குப் பாவம் பாத்து நாங்க பாதியத் தந்தா, அதப் பக்குவமா வச்சிருக்கோணும். அத விட்டுப்போட்டு ...

அத்தியாயம் 11     நேசனுக்குக் கோபத்தில் தேகமெல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. எவ்வளவு தைரியம் இருந்தால் சங்கை அறுப்பேன் என்று அவனிடமே சொல்வான்! அவனுக்கு அது அவ்வளவு இலகுவாமா? இல்லை, இவன் என்ன ...

அத்தியாயம் 12     அடுத்த நாள் அவள் அலுவலகம் சென்றபோது மாதவன் வரவில்லை. அதை அவள் பெரிதாக எடுக்கவுமில்லை. மனம் முதல் நாள் நினைவிலேயே சுகமாய் ஆழ்ந்து கிடந்தது.   அதுவும் அவள் கைப்பேசியை வா...

அத்தியாயம் 11     அலுவலகத்தை விட்டு வெளியே வரும் வரையில் அமைதியாக அவனோடு வந்தவள், வெளியே வந்த கணத்தில், “விடுங்க நீங்க. எனக்கு மாப்பிள்ளை பாத்தாச்சு. நான் இப்ப கமிட்டட்!” என்று அவனிடமிருந்து...

“பக்லாவா செய்கையில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, சுகர் சிரப் சேர்க்கும் போது, பேக் செய்த பக்லாவா, சுகர் சிரப் இரண்டில் ஒன்று நன்றாக ஆறி இருக்க வேண்டும்.”   தாய் சொல்வது, ஒலிவியாவின் காதுகளில் ...

அத்தியாயம் 6   “Food is memories.” – José Andrés   மறுநாள் பரபரப்பான விடியல்…   நடுநிசியில் உறங்கச் சென்றவர்களா இவர்கள் என்றவகையில், போட்டியாளர்கள் உற்சாகமும் பரபரப்பு...

“என்ன, பிளான் அவுட் என்று வொரியா?” கண்ணடித்துத் தன்னிடம் கேட்டவருக்கு என்ன பதில் சொல்வது? சற்றே தடுமாறினாலும், “கிளாஸ் கொஞ்சம் விரைவாக முடிந்தால், நாங்க பிளான் சக்ஸஸ் ஆக்கி விடுவோமே!” விழிகள் சிரிப்பி...

மனத்தில் அப்படி ஒரு கசப்பு. யாரையும் நம்பவோ யாரிலும் பாசம் வைக்கவோ கூடாது போலும். இல்லாமல் அவள் பிறந்ததிலிருந்து அவளைத் தூக்கி வளர்த்த ஒருவரால் இப்படி நடக்க முடியுமா என்ன?   இத்தனை நாள்களும் அன்ன...

1...1213141516...99
error: Alert: Content selection is disabled!!