அவன் அறைக்குள் வந்ததும் அங்கிருந்த அவளின் கைப்பேசியை எடுத்துக்கொண்டு, அவனை நிமிர்ந்தும் பாராமல் அறையை விட்டு வெளியேறினாள் அவள். அவளையே தொடர்ந்தது அவன் பார்வை. அவள் வீட்டின் பின்பக்கம் போகவும் ஒரு நெடி...
அத்தியாயம் 11 கோபத்தில் போகட்டும் என்று சொல்லிவிட்டான்தான். ஆனால், அழுதுகொண்டு போனாளே, கோபமாக இருந்தாளே என்று மிகவுமே பயந்தான். இந்த மனநிலையோடு ஸ்கூட்டியில் வேறு போயிருக்கிறாள். ஏதும் என்றால்? அதற்கும...
புவனாம்பிகை பதறிப்போனார். “தம்பி! என்ன கதை இது? அவா உங்கட மனுசி. அவாக்கு இல்லாத உரிமை இந்த வீட்டில ஆருக்கும் இல்ல! கோபத்தில கண்டதையும் கதைக்காமப் பேசாம இருங்கோ” என்று அதட்ட, அங்கே விறாந்தையில் சினத்தை...
“அப்ப ஒரு இடமும் போகாது. நிதானமாத் தேடுங்கோ. சில நேரம் கண்ணுக்கு முன்னால கிடக்கும், ஆனாலும் தெரியாது.” “இன்னும் எங்க எண்டு தேடுறது?” அவனுக்குப் பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது. முதலில் ஒன்று எழுபது இ...
அத்தியாயம் 10 அன்று வேலை முடிந்து வந்த செந்தாளனின் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்தாள் கானவி. என்னவோ அவளுக்கு அலுவலாகவேண்டி இருக்கிறது என்று கண்டுகொண்டவன் சிரிப்பும் முறைப்புமாக அவளை அறைக்குள் பிடித்து ...
அத்தியாயம் 9 இன்னும் இரண்டு நாள்களில் கானவிக்கு இருபத்தி ஏழாவது பிறந்தநாள் வர இருந்தது. அதற்கென்று அவள் பார்க்கும் வேலைகளைப் பார்க்கையில் செந்தாளனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. எனக்குப் பிறந்தநாள...
வண்ணம் 6 பயத்தில் கண்கள் மூடித் தள்ளாடிய அந்த இமைக்கும் நொடியில், அவளது இடுப்பை வளைத்து, விழுந்துவிடாதபடி ஒரு வலிமையான கரங்கள் அவளை இறுகத் தாங்கிப் பிடித்தன! அந்தக் கரங்களின் பலத்திலும், தன் மீது படர்...
நம்ப முடியாமல் கண்களை அகல விரித்தாள் கானவி. “வாத்திக்கு இதெல்லாம் பிடிக்காதே. எப்பிடி விட்டார்?” மனோகரனின் முகத்தில் சிரிப்பு. “காதலிக்க முதல் தெரிய வந்திருந்தா விட்டிருக்க மாட்டார்தான். காதலிச்ச பிறக...
அத்தியாயம் 8 கானவி அவர்களோடு இருந்தவரையில் வேலை வெட்டி இல்லாமல் இருப்பது ஒரு குறையாகக் கடம்பனுக்குத் தெரிந்ததே இல்லை. அவளோடு சுற்றுவது, அவளுக்காக எதையாவது செய்வது, அவளோடு சண்டை பிடிப்பது என்று அவன் நா...
“வெளிநாட்டுல இருந்து வாற காசால இங்க இருக்கிற பிள்ளைகள் கெட்டுப் போயினம் எண்டால் இங்க இருக்கிற பிள்ளைகள் என்ன அம்மா அப்பா இல்லாத அநாதைக் கூட்டமோ? வெளிநாட்டில இருந்து காசு வருது எண்டதும் பிள்ளைகள் என்ன ...
