அத்தியாயம் 10     ‘அத்தைக்கு ஏதுமோ?’ அவர்களைப் பார்த்த நொடி அவளுக்குத் தோன்றியது அதுதான். ஒரு கணம் நெஞ்சம் குலுங்கியே போயிற்று.   அப்படி ஏதுமென்றால் இவர்கள் அங்கிருந்து இங்கு வருவதற்குள...

அதில் உறுதியாக நின்று மறுத்தாள்.   ஜீவனும் கேட்பதாக இல்லை. “எப்பிடியோ செயினை வச்சுக் குடுக்கப் போறாய். அதுக்குப் பதிலா இதை எடு. அப்ப வட்டி கட்டுற பிரச்சினையும் உனக்கு இருக்காது. பிறகு காசு இருக்க...

அத்தியாயம் 9     விசயம் அறிந்த மாதவி, சுவர்ணாவின் துணையுடன் யாழிசையைப் பார்க்க ஓடி வந்தார். காவல்நிலையத்தில் நடந்ததை அறிந்திருந்தவருக்கு அந்த வீட்டு மனிதர்களை இலகுவாய் எதிர்கொள்ள முடியவில்லை...

“என்னை மதிக்காத, என்னில மதிப்பில்லாத ஒருத்தர் எனக்கு வாழ்க்கைத் துணையா வேண்டாம். இண்டைக்கு மனதப் பறி குடுத்திட்டனே எண்டு உங்களையே கட்டி, காலம் முழுக்க அழ என்னால ஏலாது. என்னை விட்டுடுங்க.” என்று சொல்லி...

அத்தியாயம் 10     அன்றைக்குப் பிறகு அதிகரித்துவிட்ட அழுத்தத்தால் உதயனால் வேலையில் கூடக் கவனம் செலுத்த முடியவில்லை. சுவிஸிலேயே மாப்பிள்ளை பார் என்று சீராளனிடம் அவள் சொன்னதே அவனுக்கு மிகுந்த க...

அத்தியாயம் 9     தன் அறையின் படுக்கையில் விழுந்த உதயனால் விழிகளை மூடக்கூட முடியவில்லை. தெரியாமல் நடந்த ஒன்றைத் தேவையில்லாமல் தூக்கிப் பிடிக்கிறாள் என்பதிலேயே அவ்வளவு நேரமாக நின்றுவிட்டவனுக்க...

மூவருமாக அங்கிருந்த சமையல் புத்தகங்களை ஆராய்ந்து தமக்குத் தேவையானதுகளை எடுத்துக்கொண்டார்கள். சிறிது நேரம் தோட்டத்தில் சுற்றிவிட்டு, தம் நேரம் வர, சமையல் செய்து பார்த்துவிட்டு அன்றைய நாளை முடித்து, இரவ...

அத்தியாயம் 4   ‘ There is no sincerer love than the love of food.’ George Bernard Shaw   அது ஒரு நான்கு மாடிக்கட்டிடம். பெரிய நீச்சல் குளத்தோடு உள்ள பசுமையான மலர்த்தோட்டத்தினுள் வெள்ளையும் ந...

விப்ட் கனாஷ் மிக்சை அதனுள் போட்டு அடிக்க முனைந்தால் அது வேலை செய்யவில்லை. நேரத்தைப் பார்த்தபடி, திரும்ப திரும்ப முறுக்கவும் அசையவில்லை.   “வேறு ஒன்றை எடுப்பம்.” வியர்வை முத்துகள் அரும்ப, அருகில் ...

1...1314151617...99
error: Alert: Content selection is disabled!!