அத்தியாயம் 8     தூயவனின் வெள்ளை நிற வேன் சரக்கென்று வந்து அவர்களின் தென்னந்தோப்பின் வாசலில் நின்றது. நின்ற வேகத்திலேயே இறங்கி, கதவை அறைந்து சாற்றிவிட்டு விறுவிறு என்று நடந்தான் அவன்.  ...

புதிய மருந்து மாத்திரைகள் என்பதால் அது பற்றிய விவரங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாது. அதனாலேயே அது பற்றிய நினைவூட்டல் கூட அவள் செய்யும் அவசியம் இல்லாது போனது.   இப்போதெல்லாம் யாழிசை மாதவி வீட்டில்...

அத்தியாயம் 7     யாழிசையை வீட்டுக்குப் போகச் சொன்னபோது தூயவனுக்கும் அதுதான் சரி என்று தோன்றிற்று. அவள் அங்கு நிற்பது அவனைத் தொந்தரவு செய்துகொண்டுதான் இருந்தது.   ஆனால், அவள் போவதற்கான எ...

“அபி என்னடி நீ? எங்க நிக்கிறாய்? உனக்கு ஒண்டும் இல்லையே? இஞ்ச உன்னைக் காணேல்ல எண்டு எனக்கு உயிரே போயிற்றுது.” என்று எடுத்ததுமே பதறினாள் ஷர்மி.   “அப்பிடி எனக்கு என்ன வர இருக்கு எண்டு நிக்கிறாய்? ...

அத்தியாயம் 8     அபிக்குச் சுவாசிப்பதே சிரமம் போன்று நெஞ்சை அடைத்தது. அழ வேண்டும் போலிருந்தாலும் அழுகை வரவில்லை. எவ்வளவு பெரிய அடி!   அவளை அவனுக்குப் பிடித்திருந்தும் அதைச் சொல்ல விருப்...

கொதித்துப் போனாள் அபிராமி. “பொறுக்கி நாயே! செய்றதையும் செய்துபோட்டு என்ன கதைக்கிறாய் நீ!” என்று கையை ஓங்கிக்கொண்டு போனவளை, “என்ன செயிறீர்!” என்று ஓடி வந்து தடுத்துப் பிடித்தான் உதயன். அவன் பின்னால் ஷர...

அத்தியாயம் 7     இதழினி உறங்கி இருந்தாள். அபியின் பார்வை குழந்தையில் இருந்தாலும் சிந்தனைகள் எல்லாம் உதயனிடம் சிக்குப்பட்டு நின்றன.   கண்ணில் அப்பட்டமான விசமத்துடன் அவன் அவளை நெருங்கியது...

தன்னையும் ஒரு முறை விடுவார்களா என்று சுவர்ணாவின் முகத்தையே பார்த்தாள் யாழிசை. அவளுக்கு இவள் ஒருத்தி நிற்பது தெரியவே இல்லை போலும். அழுதுகொண்டிருந்த தேவகியின் அருகில் அமர்ந்துகொண்டாள்.   “அதுதான் க...

1...1415161718...99
error: Alert: Content selection is disabled!!