அத்தியாயம் 7 “குட் மோர்னிங் சிந்து மச்சாள்!” பக்கத்து வீட்டில் சிந்துவின் தலையைக் கண்டுவிட்டு உற்சாகமாய்ச் சொன்னாள் கானவி. “குட் மோர்னிங் குட்டி மச்சாள்!” பதில் வாழ்த்துச் சொன்ன சிந்துஜா, மலர்ந்து விக...
வண்ணம் 5 மாலையில் கதிரவன் மலையிடுக்கில் மறையத் தொடங்கிய வேளையில், சாயப் பட்டறையின் வண்ண நினைவுகளோடும், மனதிற்குள் உறைந்த புதிய அனுபவங்களோடும் ராஷியும் சாருவும் தங்களது அறைக்குத் திரும்பினார்கள். செம்ம...
கடம்பனையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு ஓடி ஓடி அனைத்தையும் செய்துகொண்டிருந்தாள். மனோகரனும் அவளுக்கு உதவியாய் இருந்தான். விழா ஆரம்பித்தது. சற்குணம் கூச்சப்பட்டபடி ஒரு வழியாகக் கேக்கை வெட்டினார். புவனாம்...
அத்தியாயம் 6 புவனாம்பிகை சொன்னதுபோல் அவன் அடுத்தநாள் சமாதானமாகவில்லை. மாறாக அவள் முகம் பார்த்துப் பேசக்கூட மறுத்தான். அந்தளவில் அவன் பட்ட அவமானம் அவனைத் தின்றுகொண்டிருந்தது. அன்றைக்கு எப்போதும்போல வகு...
சண்டையும் சமாதானமுமாக நகரும் அவர்களின் வாழ்வில் இரவுகள் எப்போதுமே அழகானவைதான். அவன்தானா இவன் என்று சந்தேகிக்கும் அளவில் இருக்கும் செந்தாளன் காட்டும் நெருக்கம். அதுவே வீட்டினரின் முன் அவள் அருகில்கூட வ...
அத்தியாயம் 5 மெல்ல மெல்லக் கணவன் மனைவியின் வாழ்க்கை முறை வழமைக்குத் திரும்ப ஆரம்பித்தது. அதிகாலையிலேயே எழுகிறவன் தோட்டத்திற்குச் சென்று தந்தைக்கு உதவிட்டு வந்து பாடசாலைக்குப் புறப்படுவான். பாடசாலை முட...
மையல் 27 சற்றே அசௌகரியமாய் தோன்றிட, திரும்பிப் படுக்க முயன்றாள் மேகவி. அதற்கு எதுவோ தடை செய்ய, தூக்கம் லேசாய் கலைந்தது. அதிகப்படியான மூச்சு ஒன்றை வெளியிட்டவள் லேசாய் இமைகளைப் பிரித்துப் பார்க்க, கணவன...
வண்ணம் 4 “இது பாவு.. அதாவது நீளவாக்கில் ஓடுற நூல்கள். இது ஊடே… அதாவது குறுக்கால போற நூல். இந்த ரெண்டு நூல்களும் சரியான கணக்குல, சரியான இறுக்கத்துல இணையறப்போதான் ஒரு முழுத் துணி உருவாகுது. ...
ஆதித்யன் தூக்கியதில் நித்திலனின் பிஞ்சு மனம் லேசாகினாலும் அழுகை மட்டும் நின்றபாடில்லை. அழுததால்தான் இந்த சலுகை. அதை நிறுத்தி விட்டால் சலுகை தீர்ந்துவிடும் என்று நினைத்தானோ? “நிலன் நல்ல பிள்ளையல்லோ? ஏன...
MPK 16 காலையில் இருந்து தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்த சூரியன் களைத்து மிதமான வெப்பத்தைப் பாய்ச்சத் தொடங்கியிருந்த நேரம் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வீட்டின் பின்புறம் வந்திருந்தாள் சாதனா. முன்னர் போல...
