அவளோ நடப்பவைகளைப் புரிந்துகொள்ளும் சக்தியை இழந்து கன்றிச்சிவந்துவிட்ட கன்னத்தைத் தாங்கியபடி ராஜையே பாத்திருந்தாள். விடிவிளக்காக அவள் நம்பிய அவன் அறைந்தது அவளின் குழந்தை மனதை ஆழமாகக் காயப்படுத்தியது. &...
அதியாயம்-15 இருந்த நிலையிலேயே உறங்கிவிட்ட ராஜ், அடுத்த நாளின் விடியலின் வெளிச்சத்தில் கண்கள் கூச எழுந்துகொண்டான். அவனின் நடமாட்டத்தில் தங்கம், வேலன், அன்னம் என்று ஒவ்வொருவரா எழுந்துகொண்ட போதும்...
அவள் போக்கிலேயே செல்ல நினைத்தவன், தன் முகத்தில் புன்னகையை மலரச் செய்தான். “நான் உன்னைக் கொஞ்சாமலா நீ அம்மாவாகி இருக்கிறாய்? அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு. அதிலிருந்தே தெரியவில்லைய...
“என்னடி அவருக்குத் தெரியாது? அன்று எனக்கு எடுத்துத் தன் மகளைப் பற்றிச் சொன்ன உன் அப்பா என் பிள்ளையைப் பற்றி என்னிடம் சொல்லவில்லையே, ஏன்? அவருக்கு அவர் பிள்ளை முக்கியம் என்றால் எனக்கு என் பிள்ளை முக்கி...
அத்தியாயம்-37 சட்டென அவளைத் தன்னிடமிருந்து பிரித்து அவள் தோள்களைப் பற்றியவன், “உனக்கு நன்றாகத் தெரியும்தானே. அல்லது.. வா எதற்கும் வைத்தியரிடம் போகலாம்..” என்று பரபரத்தான். “இப்போதுதான் ப...
விழிகளில் ஆவலைத் தேக்கி, மனம் படபடக்க, ‘கடவுளே குழந்தை என்றுதான் லதாக்கா சொல்ல வேண்டும்’ என்று நெஞ்சம் வேண்ட லதாவின் பதிலுக்காகக் காத்திருந்தாள் சித்ரா. சித்ராவை மகிழ்ச்சியோடு அணைத்துக்கொண்ட லத...
அத்தியாயம்-36 கட்டிலின் முகப்பில் முதுகுக்குத் தலையணையை அணைவாகக் கொடுத்து அமர்ந்திருந்தான் ரஞ்சன். அவன் கை வளைவுக்குள்ளேயே சுருண்டு கிடந்த சித்ராவுக்கு உடம்பும் மனமும் சோர்வாக இருந்தது. அவனுடன்...
அதற்கு மேலும் அவன் சொல்லும் எதையும் கேட்கும் தைரியமோ தெம்போ அவளிடம் இல்லை. அவ்வளவு நாட்களும் அவன் செய்தவைகளை நினைத்து நினைத்து மருகி மூச்சு முட்டுவதாக உணர்ந்துதான் இன்று வெடித்தாள், வெடித்த பிற...
அத்தியாயம்-35 “தெ..தெரியுமா..? எப்படி..? பிறகு ஏன் நீ அதைப்பற்றி ஒன்றும் என்னிடமோ உன் அப்பாவிடமோ சொல்லவில்லை..” “அது தெரியவந்தபோது முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அப்பாவிடம் சொல்வதா...
“உன்னால் என்னைப் புரிந்துகொள்ள முடியுமா தெரியவில்லை. பிறந்ததில் இருந்து இன்றுவரை உன்னைச் சீராட்டிப் பாராட்டி வளர்க்க உன் அம்மா அப்பா இருக்கிறார்கள். உனக்கு ஒரு அநீதி நடந்தபோது, அதைத் தட்டிக் கேட்கவும்...
