அத்தியாயம் 4 சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்த ஷர்மினி ஏதோ ஒரு கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தாள். அவன் பார்த்த பார்வைகள், அதில் தெரிந்த சொந்தம், சின்னதாய்ச் சிந்திய சிரிப்பு, நீ போ என்று தலையாட...
அவள் குழப்பத்தோடு அவனைப் பார்க்க, “உனக்கு… ஆரையாவது பிடிச்சிருக்கா?” என்றான் சட்டென்று. என்ன கேள்வி இது? அவளுக்கு நிறையப்பேரைப் பிடிக்கும். இதில் யாரைக் கேட்கிறான்? விழிகளில் குழப்...
அத்தியாயம் 3 அது ஒரு பிள்ளையார் கோவில். பிரதான வீதியில் அமைந்திருந்தது. அதைக் கடந்துதான் ஷர்மினி வீட்டுக்குப் போகவேண்டும். அங்குச் சென்று நின்றுகொண்டான் சீராளன். ‘என்ன சொல்லுவா?’ ...
வெளியே வந்து காரில் ஏறியதும், “ஏன் தம்பி, அந்தப் பிள்ளையைப் பிடிக்கேல்லையா?” என்று கேட்டார் தேவகி. அவனுக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை. அவனின் அமைதியைக் கவனித்துவிட்டு, “என்ன அண்ணா, ஷர...
அத்தியாயம் 2 இவனுக்கு முதுகைக் காட்டியபடி மிக வேகமாய் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள் ஒரு பெண். சரியாகச் சொல்லப்போனால் அவள் ஆடவில்லை, பறந்துகொண்டிருந்தாள். அப்படித்தான் தோன்றியது அவனுக்கு. காற்றைக் ...
உன்னில் என்னைத் தொலைத்தேனடி…! – நிதனிபிரபு அத்தியாயம்1 “பாட்டி, நான் வீட்ட போகப்போறன். நீங்க கால ஆட்டுறேல்ல, சரியா? நாளைக்கு நான் வாறவரைக்கும் இப்பிடியே வச்சிருக்கோணும் என்ன!” என்ற...
அத்தியாயம் – 29 மித்ரன் -திவ்யதர்ஷினியின் திருமணம் கோலாகாலமாக நடந்தேறியது. விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அந்த மண்டபமே விழாக்கோலம் பூண்டிருந்தது. திவ்யதர்ஷினியின் சொந்தம் அனைவரும் நெல்லூரில்...
ரவிபிரசாத் சென்றதும் முரளிதரனுக்கு உடலிலிருந்து சக்தி அனைத்தும் வடிந்ததைப் போலிருந்தது. ‘குற்றவாளி கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் கைக்கு அகப்படாமல் ஓடிக் கொண்டே இருக்கிறான்.’ என்ன செய்வது என ...
அத்தியாயம் – 28 அதன்பிறகு மித்ரன் அமைதியாக இருக்கவில்லை. அவள் மனம் இளகி இருக்கையிலேயே காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என மளமளவென்று வேலையில் இறங்கினான். முதற்கட்டமாக திவ்யதர்ஷினியை...
அவளைப் பார்த்ததும் மித்ரன் எப்படி உணர்ந்தான் என்றே சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். கண்டிப்பாக முன்பிருந்த எரிச்சலும், கோபமும் காணாமல் போயிருந்தது. தோற்றது தன்னவளிடம் அல்லவா? தோற்பது இவளி...
