“உனக்கு நானா வேலையா எண்டு வந்தா வேலை தானே முக்கியம்.” அவளிடமிருந்து விலகிக்கொண்டு சொன்னான் அவன். இதற்குத்தானே பயந்துகொண்டு இருந்தாள். பயந்ததுபோலவே நடக்கிறதே. வேதனையோடு பார்த்தாள். “உனக்க...
அவன் உதட்டுச் சிரிப்பு விரிந்தது. பார்வை அவள் முகத்திலேயே இருக்க, விரல்களின் அழுத்தம் மெலிதாக அதிகரித்தது. அவள் வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டாள். “ஹல்லோ மேடம்! கொஞ்சம் நீங்களும் ஹெல்ப் பண்ணுங...
சுபநேர சுபமுகூர்த்ததில் சுற்றமும் சொந்தமும் வாழ்த்த, மணமாலை சூடி பிரியந்தினியைத் தன் துணைவியாகக் கரம் பற்றிக்கொண்டான் கோகுலன். அதன்பிறகுதான் இருவருமே ஆசுவாசமாகினார். புதிதாய்ச் சூடிக்கொண்ட இந்தச் சொந்...
நாட்கள் மீண்டும் நகர்ந்தன. திருமணத்துக்கு இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது என்கிற நிலையில் திருமணச் சேலைகள் எடுக்க முல்லைத்தீவுக்குப் புறப்பட்டாள். அவனும் வருவான் என்றுதான் ஜெயராணி சொல்லியிருந்தார். வர...
கோகுலன் ஒருவித எரிச்சலோடுதான் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தான். அவளை நேரில் பார்க்க முடியாமலேயே போய்விட்ட சினம் ஒரு பக்கம் என்றால், அன்றைக்கு அவ்வளவு கெஞ்சியவள் அதன்பிறகு மருந்துக்கும் அவனைத் தேடவில்ல...
அவளின் எந்தச் சமாதானமும் அவனிடம் எடுபட மாட்டேன் என்றது. “அவ்வளவுதானே. ஓகே பாய்!” என்றுவிட்டு அழைப்பைப் பட்டென்று துண்டித்தான். ஒரு நொடி கூட அவளை மறந்திருக்க முடியாமல் கிடந்து அல்லாடுகிறான் அவன்...
அலுவலகத்தில் அரைநாள் விடுப்பு எடுத்திருந்தான் கோகுலன். காரணம் அவனுடைய யதியைச் சந்திக்கப் போகிறான். நினைவே உதட்டினில் இளஞ்சிரிப்பைத் தோற்றுவித்தது. ‘நீ பைத்தியம் ஆகிறதுக்கு முதல் அவளைப் போய்ப் பாத்திடு...
“கோகுலுக்கு என்ன? நீ கேட்டதுக்குத்தான் பதில் சொன்னனான்.” என்று அவன் சொல்லும்போதே இங்கே, “சித்தி!” என்று கூப்பிட்டுக்கொண்டு சாந்தினியின் மகன் துருவன் வருவது கேட்டது. “ஓமோம்! சித்தி சித்தின்ர அறை...
தன் பிடியிலேயே நிற்கிறானே. இருந்தேன் என்று எப்படிச் சொல்வது? அதை நினைக்கையிலேயே கன்னங்கள் சூடாகும் உணர்வு. “கோகுல் பிளீஸ்!” என்றாள் தன்னை மீறிக் குழைந்த குரலில். முதல் முறையாகப் பெயரைச் சொல்லிய...
அதன் பிறகான அன்றைய மிகுதி நாள் முழுவதையுமே, இரவுக்கு அவன் அழைக்கப்போகிற அந்த ஒற்றை நொடியை நோக்கியே நகர்த்திக்கொண்டிருந்தாள், பிரியந்தினி. வருங்கால மாமனார், மாமியார், மச்சாள், மற்ற உறவினர்கள் என...
