“அப்ப என்ர ஒரு படத்தில நடிச்சு தா. அந்த லாபத்தை நான் கட்டட நிதிக்கு போடுறேன்.” என்றார். கூட்டத்தினர் பரபரப்பாயினர். அவரின் வாய்ப்புக்காகக் காத்திருந்த நாயகிகளின் மனதில் பொறாமைத்தீ பற்றத்...
அத்தியாயம் 1 தென்னிந்திய நடிகர்கள் சங்கம் அந்தப் பெரிய மண்டபத்தில் கூடியிருந்தது. வட்ட மேசைகைளைச் சுற்றியிருந்த கதிரைகளில் அமர்ந்தபடியும், நின்றபடியும் நடந்தபடியும் இருவர் மூவராக வட்டமமை...
அது முற்றிலும் பொய் என்று உலகத்துக்கே தெரியும். பணத்தை வைத்துத் தப்பிவிட்டிருந்தான். அந்த விசயம் அவனுக்குச் சாதகமாக முடியவும் அவன் கவனம் தோழியை உசுப்பிக் கொண்டிருக்கும் திவ்யதர்ஷினியின் மேலே திரும்பிய...
அத்தியாயம் – 2 சலசலத்துக் கொண்டே அருகில் சென்ற ஒரு வயது முதிர்ந்த பெண்மணியின் குரலில் சுயஉணர்வு பெற்றவள், பார்வையை அவனிடமிருந்து திருப்பி, அவரை நோக்கி ஓடிச் சென்றாள். அவள் கைப்பேசி நனைந்...
பின்னே நடக்குமா நடக்காதா என்று பல வருடங்களாகக் குழப்பத்தில் இருந்தவளுக்கு விடிவெள்ளியாய் இன்று வெளிச்சம் கிட்டியது. இத்தருணத்திற்காக எத்தனை காலம் காத்திருந்தாள்? பழம் நழுவி பாலில் விழுந்ததைப் ப...
அத்தியாயம் – 1 மித்ரன் தொழில்முறைப் பயணமாக ஒரு மாதம் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டு சில நாட்களுக்கு முன்னர் இந்தியா திரும்பியிருந்தான். அவன் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறான். அது அவன் த...
நீர் முட்டிய விழிகளைத் தழைத்தவாறே விறுவிறுவென்று வெளியேற முயன்றவளை, “ராது ஒரு நிமிடம்.” கணீரென்று நிறுத்தினான் கார்த்திகேயன். அவன் உச்சரிப்பில் உடல் அதிர நின்றவள் திரும்பிப் பார்க்கும் திறனற்று அப்படி...
25 “இனி இந்தப் பேச்சை விட்டு விடுவோம்.” முடிவாகச் சொல்லிவிட்டு மேலே வந்த கார்த்திகேயன் ஒருபோதுமில்லாதவாறு தனதறைக்குள் அடைந்து கொண்டான். பெற்றவர்களை இழந்தபின் இறுக்கமாக படிந்திருந்த துக்கத்திரைய...
“உங்க மகனாக இதைச் செய்யலாம் இல்லையா?” கேட்டவன், பதிலை எதிர்பாராது விருட்டென்று மேலே சென்றுவிட்டான் . அதுவரை அங்கு நின்ற நித்தியும் மதுராவை முறைத்தபடி நகர்ந்து விட்டாள். மெல்ல எழுந்து கொண்டார் க...
24 “ஆன்ட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை நித்தி; அவரோடு ஹாஸ்பிட்டல் போய்க் கொண்டிருக்கிறேன். மதுரா அழுது கொண்டிருக்கிறாள்; வீட்டில் வந்து நில்லும்மா.” வைத்தியசாலைக்குச் செல்லும் வழியில் ...
