அத்தியாயம் 10 அன்று, பரந்தாமனுக்கு ஐம்பத்தி ஐந்தாவது பிறந்தநாள். வீடே கோலாகலமாகத் தயாராகிக்கொண்டு இருந்தது. அவருக்கு இதிலெல்லாம் நாட்டமில்லை. இருந்தும், கமலிக்கு இந்தக் கொண்டாட்டங்களில் பெரும் விருப்ப...
அதிர்ந்துபோய்த் திரும்பிப் பார்த்தவனுக்குச் சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது. அவசரமாக முகத்தைத் திருப்பிக்கொண்டான். அவளின் கோபம், அவன் இதயத்தின் மெல்லிசையை மீட்டிவிட்டதில் இனம் புரியாத இனிமை ஒன்று, அவ...
அத்தியாயம் 9 நாட்கள் அதன் பாட்டில் நகர்ந்தன. மீண்டும் நத்தையாகத் தனக்குள் சுருண்டிருந்தான், கிருபன். அன்று, மூன்று பக்கங்களும் தடுப்பினால் மறைக்கப்பட்டிருந்த, அவனுக்கே அவனுக்கான குட்டிக் கேபினுக்குள் ...
அத்தியாயம் 8 அன்று, வேலை முடிந்த பிறகு, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான், கிருபன். இனிமேல் தான் வீட்டுக்குச் சென்று சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று நினைக்...
அத்தியாயம் 7 அண்ணனும் தங்கையும் வீடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர். என்றுமில்லாத வகையில் அமைதியாக வந்தாள், கமலி. அதைக் கவனித்துவிட்டு, “அவனோட உனக்கு ஏதும் சண்டையா?” என்று வினவினான், அரவிந்தன். இத...
இதில் ஆதித்யன் நிலை சொல்லும்படியாகவே இல்லை. சின்னக் குடுமிகள் ஆட வேண்டும் என்றே தலையை அதிகம் ஆட்டிக் கதைக்கும் மகளின் வாயில் நின்று இப்படியான வார்த்தைகள் வருகையில் தாயுமாகித் தந்தையுமானவனுக்கு எப்படி ...
MPK 21 “இல்லை… அது சரி வராது…” என்றவள் நினைவில் நேற்றைய இரவு அவர்கள் மாலா வீட்டின் பக்க வீட்டில் குடியிருக்கும் பெண்மணி மாலதி பேசியதெல்லாம் ஓடியது. நேற்றிரவு சாதனா ஆதித்யன் வீட்டிலிருந்து கிளம்ப சற்று...
வர்ணம் 19 அன்று தன் கேமராவைப் பிடித்தபடி ராஷி சொன்ன அந்த வார்த்தைகள் அருளின் காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன. ஜன்னல் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்தான். அதற்குப் பின்னால், கேமராவும...
அத்தியாயம் – 19 அன்புமதிக்கு வெகு நாட்களுக்கு பிறகு ஆழ்ந்த நிம்மதியான உறக்கம். இதுநாள் வரை சக்திக்கு தன்மேல் எந்தவித பிரத்யேக உணர்வும் இல்லையோ என்ற கலக்கத்தில் உறக்கம் கூட தண்ணி காட்டியது. நேற்ற...
அத்தியாயம் 6 அடுத்த இரண்டு மாதங்கள், எப்படி ஓடிற்று என்று தெரியாமலேயே ஓடிப் போயிற்று. இன்னுமே, தனக்குள் சுருங்கிப் போனான், கிருபன். அவர்களின் வீட்டுப் பக்கம் போகவும் இல்லை; அவளைக் காணவும் இல்லை. இன்று...
