அத்தியாயம் 29 யாழிசை அவள் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது அவளின் நல்ல நேரத்திற்கு நேசனும் நளினியும் இருக்கவில்லை. டவுனுக்குப் போயிருந்தார்கள். கோகிலாதான் இருந்தார். இருவரின் நெற்றியி...
அதையே யசோதினியிடம் சொன்னாள். “அவாவை நான் பாத்திருக்கிறன் அக்கா. அவரும் இதையெல்லாம் என்னட்ட மறைக்கேல்ல. அதைவிட, என்னைத்தான் கட்டப்போறன் எண்டு அவர் நேராவே சொல்லிட்டார். அப்பிடியே அவா ஏதும் பிரச்ச...
அத்தியாயம் 16 நிசாந்தினிக்கு இதையெல்லாம் எப்படிக் கணவனிடம் சொல்வது என்று தெரியவே இல்லை. சொல்லாமல் இருக்கவும் முடியாதே! அன்றிரவு ஹயர் முடிந்து வந்தவனிடம் பெரும் தயக்கத்துக்கு மத்தியில் பக...
யசோவால் அதற்குமேல் முடியவே இல்லை. செத்துவிட்டால் கூடப் பரவாயில்லை போலிருந்தது. அத்தனை அவமானம். இனியும் தமக்கை சொல்கிற எதையும் கேட்கிற துணிவற்று அங்கிருந்து போக முனைய, “எங்க போறாய்? எங்க போறதா இருந்தால...
அத்தியாயம் 15 அடுத்த இரண்டு நாள்களும் எப்படியோ கடந்து போயின. அம்மா, அக்கா இருவரினதும் முகம் பார்க்கத் தயங்கினாள் யசோதினி. ஏதோ தவறு செய்துவிட்ட உணர்வு. மனதறிந்து அவர்களுக்கு மறைக்க...
மகளை பார்த்துக்கொண்டே சகுந்தலா சாப்பிடவும், தாயின் பார்வை தன்மேல்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவளோ மறந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை. குழலி என்று பல்லை கடித்துக் கொண்டு சகு...
மந்தாரை 2 “நீயெல்லாம் மனுஷனா? உனக்குக் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? விதவிதமாக ஆக்கி வைக்கிறேன். அதை நல்லா மூக்கு முட்ட தின்னுட்டு பானைபோல வயிற்றை வளர்க்கிறே. உன்னை என்ன பண்ண...
அத்தியாயம் 24 ‘You are the butter to my bread, and the breath to my life.’ – Julia Child இளவேனிற்கால முடிவில், பொன்மாலைப் பொழுதொன்று! விக்டோரியா, ரெட்ஹில் பகுதியில் அமைந்துள்ள வேர்...
அத்தியாயம் 23 ‘The best kind of love is the kind that awakens the soul and makes us reach for more, that plants a fire in our hearts and brings peace to our minds.’ – Nicholas Sparks &nbs...
முகத்தைச் சுளித்துக்கொண்டு கணவனைக் கூர்ந்து கவனித்தாள். மிதக்கும் அவன் விழிகளும், இலேசாக வியர்த்திருந்த முகமும், அவனிடம் தெரிந்த தள்ளாட்டமும் என்ன நடந்திருக்கிறது என்று சொல்ல அவளுக்கோ பெரும் அதிர்ச்சி...
