“நீ என்ர தங்கச்சியப் பற்றிக் கதைப்பாய். நான் நிதானமா இருக்கோணுமோ. போடா எழும்பி!” என்றான் மரியாதையைக் கைவிட்டுவிட்டு. “போகத்தான் போறன். அதுக்கு முதல் உழைக்கத் துப்பில்லை எண்டதும் வீட்டுப் பொம்பி...
அத்தியாயம் 31 அடுத்த வாரத்தில் யாழிசைக்குப் பரீட்சைகள் ஆரம்பிக்க இருந்தன. அதில், தன்னைப் பாதித்த விடயங்களிலிருந்து வெளியில் வந்து, படிப்பதில் கவனம் செலுத்த முயன்றாள். அது இலகுவாக இல்லை. ...
கைக்குள் பொத்தி வைத்திருந்த வண்ணத்துப் பூச்சியைப் பறந்துபோ என்று விட்டால் எப்படிச் சிறகடித்துப் பறக்கும்? அப்படி இருந்தது அவள் மனநிலை! சுகமாய், சொர்க்கமாய், சந்தோசமாய், அழவேண்டும்போல், சிரிக்கவேண்டும்...
அத்தியாயம் 18 நடந்த நடையும், வயிறு நிறையச் சாப்பிட்டதும், உச்சியில் அமோகமாக வீசிய காற்றும், முதலைப் பாறையின் கீழ் கிடைத்த சுகமான நிழலும் சேர சின்னவர்கள் தமக்குள்ளேயே சேர்ந்து விளையாட ஆரம...
அந்த ஓட்டத்தில் கிசோரை நினைத்து அழ நேரம் இருந்ததில்லை. அவனை ஏதாவது ஒன்று நினைவூட்டிவிட்டாலோ, அவன் இழப்பை உணர்த்திவிட்டாலோ துடித்துவிடுவாள்தான். சில இனிமையான நினைவுகள், அவனோடான அழகிய பயணங்கள், காதலித்த...
உணவு மற்றும் மாற்றுடைகள் அடங்கிய பைகளை இவர்கள் எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தனர். சுற்றியிருந்த மரங்கள் குளிர்மையைப் பரப்ப, ஒற்றையடி போன்ற பாதையில் சின்னவர்களை முன்னே விட்டு, பெரியவர்கள் பின்தொடர்ந்த...
அத்தியாயம் 17 அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையிலேயே பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வரச் சொல்லியிருந்தான் அகத்தியன். குட்டி பிக்னிக் மாதிரி எங்காவது போகலாம் என்றிருந்தான். தம் திர...
மந்தாரை 3 ஒடிசா-புரி: “மணி 10 ஆகுது, இன்னும் கவின்-நவ்யா வரலையா? பூஜைக்கு நேரமாகி விட்டதே,” என்று கவினின் பாட்டி மருமகளிடம் கேட்க, “நேற்றே நவ்யா கிட்ட சொல்லிட்டே...
“அடிங்!” என்று கையில் இருந்த மண்வெட்டியை ஓங்கிவிட்டு, “போய் உடுப்பை மாத்திக்கொண்டு வா எருமை! வந்ததே லேட். இதில மச்சான் கச்சான் எண்டுகொண்டு.” என்று அவனைப் பிடித்துத் துரத்திவிட்டான். “சரி சரி கோ...
அத்தியாயம் 30 அடுத்த நாள் காலை, திடீரென்று வயிற்றில் கேட்ட கடமுட சத்தத்தில்தான் விழித்தான் குரு. அடுத்த நிமிடமே வயிறு கலக்க ஆரம்பித்தது. ஒரே ஒட்டாமாகக் கழிவறைக்கு ஓடினான். அங்கே வைத்துத்...
