மந்தாரை 16: நீதிபதி சொன்னது போல சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் எழில்முகை கேஸ் கோர்ட் டிற்கு வந்தது. என்ன தீர்ப்பு வரும் என்று காத்திருக்க, சிறிது நொடிகள் தீர்ப்பை வாசித்து முடித்தார்.அதில் எழ...
மந்தாரை 15: நீதிமன்றக் கூட்டத்தில் நிலவிய இறுக்கமான சூழலுக்கு இடையே, “இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் வழங்கப்படும்” என்று நீதிபதி அறிவித்துவிட்டு எழுந்து சென்றார். நீதிமன்றமே கல...
மந்தாரை 14: மறுநாள் காலை, ஈசிஆர் பகுதியில் இருந்த அந்த பப்பின் பின்புறம், வாட்ச்மேன் வசந்தின் உடலைப் பார்த்து அலறியடித்துக்கொண்டு போலீஸிற்குத் தகவல் தெரிவித்தான். சம்பவ இடத்திற்கு வந்த உள்ளூர் ...
மந்தாரை 13 பூனா-பிம்பிரி: அடுத்த ஒரு வாரத்தில் சந்தர்-கயல் இருவருக்கும் சட்டப்படி திருமணம் முடிந்ததும் அவர்களோடு பிடிவாதமாக விக்ரமையும் சென்னைக்கு அனுப்பி வைத்தவள்,திட்டமிட்ட போல காயினை ...
மந்தாரை 12 சதுர்வேதமங்கலம்: நடவு வேலை முடிந்து ஆட்கள் சென்று விட கதவை திறந்து உள்ளே வந்த மருது ஏ எருமை எந்திரி டா என்கும் குரல் அந்தப் போர் கொட்டகையின் அமைதியைக் கிழித்துக்கொண்டு உள்ளே ந...
மந்தாரை 11 வேந்தனின் நினைவுகள்: விஷயத்தை கேள்வி பட்ட பாரிவேந்தன் எரவாணத்தில் இருக்கும் அரிவாளை எடுத்துக் கொண்டு வெளியே போக, சக்கரையின் அந்த ஓங்கி அறைந்த அறை, பாரிவேந்தனின் கோபத் தீயை விட...
மந்தாரை 10 வேந்தனின் நினைவுகள்: எழில் வேந்தன் ராணுவத்தில் இருந்து பெற்ற அந்தத் தெளிவான பார்வையும், நேர்மையும் அவனுக்கு அரசியலில் இருந்த அழுக்குகளைத் தெளிவாகக் காட்டியது. கார்மேகம்...
மந்தாரை 9 வேந்தனின் நினைவுகள்: கபிலனுக்கு ஏழு வயது இருக்கும்போது, கார்மேகம் – சகுந்தலா தம்பதியினரின் இல்லத்தில் பெண் மழலை தவழ்ந்து வரத் தொடங்கியது. அந்தப் பெண் குழந்தைக்கு &...
மந்தாரை 8 வேந்தனின் நினைவுகள்: சக்கரையும் அவர் மனைவியும் மச்சான் வீட்டில் சிறிது நேரம் பேசிவிட்டு, மனநிறைவோடு வீடு திரும்பினர். காலம் மின்னலாய் கடந்தது.அதே நேரத்தில், காஞ்சனாவும் தனது பள...
மந்தாரை 7 பிம்பிரி: சந்தரின் ஏற்பாடு போல இருவரும் பிம்பிரிக்கு வந்து சேர, நீண்ட மாதங்களுக்குப் பிறகு தனது மாமன் மகளையும் கூடப்பிறந்தவனையும் பார்த்த கயலுக்கு அழுகை வந்தது. இறுகிப் ...
