MPK 22 நாட்களும் கிழமைகளும் அதன் வேகத்துக்கு ஓடிக் கொண்டிருக்க, அவற்றுக்கு ஈடுகொடுத்து ஓடவேண்டிய கட்டாயத்தில் மனிதர்களும். ஆனால் ஆதித்யன், சாதனாவிடம் வைத்த கோரிக்கை மட்டும் கடலில் போட்ட கல்லாக அப்படிய...
அத்தியாயம் – 20 சக்திக்கு கஞ்சியை சமைத்து முடித்த அன்பு, அவள் எழுந்து விட்டாளோ என்று பார்க்க இன்னமும் அசந்து உறங்கிக் கொண்டிருந்தவளைக் கண்டவனின் பார்வை அவளது அறையை வலம் வந்தது. கலைந்து அலங்கோலமா...
அத்தியாயம் 19 அறை முழுவதும் மன்மத வாசனையும், இரு உயிர்களின் மூச்சுக்காற்றும் மட்டுமே நிறைந்து இருந்தது. முதல் சங்கமம் முடிவுக்கு வந்து ஒரு மணி நேரம் கடந்திருந்தது. இருந்தும் காரிகையும் அவள் கண்ணாளனும்...
இதில் ஆதித்யன் நிலை சொல்லும்படியாகவே இல்லை. சின்னக் குடுமிகள் ஆட வேண்டும் என்றே தலையை அதிகம் ஆட்டிக் கதைக்கும் மகளின் வாயில் நின்று இப்படியான வார்த்தைகள் வருகையில் தாயுமாகித் தந்தையுமானவனுக்கு எப்படி ...
MPK 21 “இல்லை… அது சரி வராது…” என்றவள் நினைவில் நேற்றைய இரவு அவர்கள் மாலா வீட்டின் பக்க வீட்டில் குடியிருக்கும் பெண்மணி மாலதி பேசியதெல்லாம் ஓடியது. நேற்றிரவு சாதனா ஆதித்யன் வீட்டிலிருந்து கிளம்ப சற்று...
வர்ணம் 19 அன்று தன் கேமராவைப் பிடித்தபடி ராஷி சொன்ன அந்த வார்த்தைகள் அருளின் காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன. ஜன்னல் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்தான். அதற்குப் பின்னால், கேமராவும...
அத்தியாயம் – 19 அன்புமதிக்கு வெகு நாட்களுக்கு பிறகு ஆழ்ந்த நிம்மதியான உறக்கம். இதுநாள் வரை சக்திக்கு தன்மேல் எந்தவித பிரத்யேக உணர்வும் இல்லையோ என்ற கலக்கத்தில் உறக்கம் கூட தண்ணி காட்டியது. நேற்ற...
வர்ணம் 18 அருள் தடுமாறும் அடிகளோடு மேடைப் படிகளில் ஏறி நின்றான். அரங்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ஜோடிக் கண்கள் அவனை நோக்கித் திரும்பியிருக்க, மத்திய அமைச்சர் புன்னகையோடு அவனுக்கு அந்த மாபெரும் தேசிய ...
வர்ணம் 17 அதில், “தேசிய அளவிலான பாரம்பரிய கைத்தறி மற்றும் பட்டு நெசவுப் போட்டியில் (National Handloom Excellence Contest), நீங்கள் வடிவமைத்த அபூர்வமான பாரம்பரியக் கைத்தறிப் புடவை இறுதிப்போட்டிக்...
“சரி பாட்டி…” என்று தலையசைத்த ஆழினி, அதற்கு மேல் எதுவும் பேசாமல் சமையலறைக்குள் சென்றாள். இது ஆழினிக்குப் புதிதல்ல. ‘பாட்டிக்கு எப்பவும் அவளைப் பிடிக்காது. அவளிடம் கடுகடுவெனே பேசிக் கொண்டே இருப்ப...
