மந்தாரை 4 சதுர்வேதமங்கலம்: இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தால் நிச்சயமாக தனது அப்பாயியை காயப்படுத்தி விடுவோம் என்று வேந்தனுக்குத் தோன்றவும், ஹாலுக்கு வந்...
மந்தாரை 3 ஒடிசா-புரி: “மணி 10 ஆகுது, இன்னும் கவின்-நவ்யா வரலையா? பூஜைக்கு நேரமாகி விட்டதே,” என்று கவினின் பாட்டி மருமகளிடம் கேட்க, “நேற்றே நவ்யா கிட்ட சொல்லிட்டே...
நான் சொல்ல வருவதைக் கேள், என்னைப் பேச விடு என்று இதையிட்டு அவன் சொன்ன எதுவும் அவள் செவியில் சென்று சேரவே இலை. கடைசியில் தலையைப் பற்றிக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான் நிரோஜன். எவ்வளவோ நேரத்திற்குப் ப...
அத்தியாயம் 25 யாமினி முற்றிலுமாக இடிந்துபோயிருந்தாள். எதையும் பிரித்தறிந்து ஆராயும் தெளிவோ, திடமோ அவளை விட்டு அகன்றிருந்தன. எது நடந்துவிடுமோ என்று அவள் ஆழ்மனம் பயந்ததோ, எதைப் பற்றிச் சிந்திக்கவே பயந்த...
மகளை பார்த்துக்கொண்டே சகுந்தலா சாப்பிடவும், தாயின் பார்வை தன்மேல்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவளோ மறந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை. குழலி என்று பல்லை கடித்துக் கொண்டு சகு...
மந்தாரை 2 “நீயெல்லாம் மனுஷனா? உனக்குக் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? விதவிதமாக ஆக்கி வைக்கிறேன். அதை நல்லா மூக்கு முட்ட தின்னுட்டு பானைபோல வயிற்றை வளர்க்கிறே. உன்னை என்ன பண்ண...
என்ன பேசினாலும் குற்றம் என்றால் எப்படி? துக்கத்தை விழுங்கிக்கொண்டு, “ஏன் போன் நம்பரை மாத்தினனீங்க?” என்று அமைதியாகவே கேட்டாள். “எனக்கு என்ர பிரைவசி வேணும். அதான் மாத்தினனான்.” “திலினி உங்கட வீட்டில வந...
அத்தியாயம் 24 இப்போதெல்லாம் அவன் தன்னைத் தவிர்க்கிறானோ என்று எப்போதோ யாமினிக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது. ஆனாலும் கூட நடந்த பிரச்சனைகளும், அதனால் அவன் கொண்ட கோபமும் காரணமாயிருக்கும் என்று எண்ணிக்கொண்...
சதுர்வேதமங்கலம்: வேப்பமர நிழலில் ஒரு கால் நீட்டிப் போட்டுக்கொண்டு, தனது மனைவி எடுத்து வந்த பழைய சாதத்தில் கெட்டிப் பசும் தயிரையும் அதன் மேல் உப்பையும் போட்டு, கலந்த சக்கரை நிமிர, அங்கே, சுட்டெர...
“திரியத் தூண்டிவிட்டா விளக்கு ஆங்காரமாத்தான் எரியும். பிறகு வந்து நெருப்புக் கையச் சுட்டுட்டுது எண்டு சொல்லுறதில அர்த்தம் இல்ல. நீயும் அந்த வேலையைத்தான் பாத்திருக்கிறாய். இதுவரைக்கும் நடந்த எல்லா பார்...
