அத்தியாயம் – 24 அவ்வளவு தானா?! அனைத்தும் முடிந்ததா!? இருவரும் காதலைச் சொல்லி கடந்த நாட்கள் என்னவோ சொற்ப தினங்கள் தான். ஆனால் அதற்குள் ஆண்டாண்டு காலமாக காதலிப்பவரைகளைப் போல உருகியது எல்லாம் பொய்ய...
அத்தியாயம் – 23 வண்ண வண்ணப் பூக்கள் மலர்ந்து சிரித்து கண்களுக்கு விருந்தாக, விதவிதமான அதன் நறுமணங்கள் நாசியில் நுழைந்து நெஞ்சம் நிறைக்க, அந்த சோலைவனத்தில் பட்டாம்பூச்சியாக சுற்றிய சக்தியின் திரு...
வர்ணம் 22 ஊர் மக்களின் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே, அருள் மெதுவாகத் தன் வீட்டை நோக்கி நடந்தான்.நேராகத் தன் வீட்டிற்கு வந்த அருளுக்கு, வீட்டின் வாசல் தெளிக்கப்பட்டிருந்த சாணம் மற்றும் ஈரமண்ணி...
“அது சரி, என்னத்துக்கு நித்திலனிட்ட சாவச்சேரிக்குப் போறம் எண்டு பொய் சொன்னீங்கள்? நூல் விட்டுப் பார்க்கிறீங்களோ, அப்பிடிப் போறதெண்டா பிள்ளை என்ன சொல்லுவான் எண்டு அறிய!” ஆழ்ந்த குரலில் கேட்க அவள் தடுமா...
MPK 23 “போற எண்டா நீங்க மட்டும் போங்கோ. நான் வரேல்ல.” என்ற நித்திலனின் வார்த்தைகள் சாதனாவின் உயிரைக் கொளுத்தியது. மகனுக்குத் தன் மேல் பெரிதான பிடிப்பில்லை என்று அவளுக்கே தெரியும் என்றாலும் யாரோ ஒரு மூ...
அத்தியாயம் – 22 லீலாவதியின் வருகையே ஒரு எதிர்பாராத நிகழ்வு என்றால் திருமணம், மருமகள் என்று அவர் மகிழ்வாக பேசுவதில் வியப்படைந்த சக்திக்கு சொற்கள் வரவில்லை. “என்ன சக்தி பயந்துட்டியா?! அன்பு ...
வர்ணம் 21 மானிட்டரில் இதயத் துடிப்பின் அளவுகள் லேசாக மாறுபட, ராஷியின் கண்கள் மெல்லத் துடித்தன. நீண்ட ஒன்பது மாத கால இருளைக் கிழித்துக்கொண்டு, அவளது கண்ணிமைகள் மெதுவாக விலகின! அறைக்குள் பரவியிருந்த மெல...
வர்ணம் 20: ராஷியின் ஆழ்மனம் தனது வார்த்தைகளைக் கேட்கும் என்ற முழு நம்பிக்கையோடு, தன் காதலியின் உயிரை மீட்டெடுக்க அந்த மருத்துவமனை அறையில் ஒரு காதலனின் மாபெரும் போராட்டம் தொடங்கியது! நேரங்கள் கடந்திருக...
அத்தியாயம் – 21 காலையில் கண்விழித்ததும் தன்னெதிரே உறங்கிக் கொண்டிருந்த அன்புவைப் பார்த்தவளுக்கு நேற்றிலிருந்து அவனது அக்கறையும் கவனிப்பும் மனதில் நிழற்படமாக ஓடியது. அவளது வாழ்க்கையில் என்றிலிருந...
அவனுக்குப் பெரியவர்கள் மொழி புரியவில்லை போல. ஆதித்யனுக்கு நிகராகத் தாயின் காலை உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தான் அவன். உண்மையில் பிள்ளை பயந்துதான் விட்டான். எப்போதும் அதட்டியும் அடித்தும் மட்டுமே பழக்...
