“என்ன கேள்வி இது? படிச்ச, பண்பான, தங்கம் மாதிரி குணமுள்ள, நல்ல வேலைல நல்ல சம்பளத்தோட இருக்கிற உங்களை ஆர் வேண்டாம் எண்டு சொல்லப்போயினம்?” என்று வேகமாக இடையிட்டார் அவர். இத்தனை தகுதிகள் அவளிடம் உண்டா என...
அத்தியாயம் 52 அன்று இரவு வேலை முடிந்து வீடு வந்தவனோடு சண்டை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே குழந்தைகளை நேரத்திற்கு உறங்க வைத்துவிட்டுக் காத்திருந்தாள் ஆதினி. அவனோ அவன் கண்களுக்குக் குளிர்ச்சியைப் பரப்பு...
ஆதினி வெளியே வருவதற்காகவே காத்திருந்த காண்டீபன், அவளைக் கண்டதும் குறும்புடன் புன்னகைத்தான். உடனேயே அவளுள் இருந்த தைரியமான சட்டத்தரணி எங்கோ ஓடிப்போனாள். குழந்தையாய் மாறி, “அண்ணா!” என்றுகொண்டு குடுகுடுவ...
அத்தியாயம் 51 மூன்று மாதங்கள் மின்னலாகக் கழிந்திருந்தன. காண்டீபன் தன் இறுக்கங்களில் இருந்து பெருமளவில் வெளியே வந்திருந்தான். அவனே உலகம் என்று வாழும் மனைவி, முத்துப் போன்ற செல்ல மகன், அவன் நலனில் கண்ணு...
“கட்டாயம் வளக்கோணுமா?” “எனக்கு இந்த அடையாளத்தப் பாக்க விருப்பம் இல்ல.” “சரி வளக்கிறன் விடு!” “எனக்கு என்ர பழைய தீபனைப் பாக்கோணும்.” “அப்ப இந்த உடம்ப என்ன செய்றது? அவனுக்கு இப்பிடி இருக்காதே.” “இல்ல. இ...
தான் திரும்பி வராமல் இருந்திருந்தால் இந்த ஏக்ககங்களை எல்லாம் தனக்குள் போட்டுப் புதைத்துவிட்டுத்தானே வாழ்ந்திருப்பான். அந்த நினைவு தந்த கனத்தை மகனின் கேசம் ஒதுக்கி, உச்சியில் இதழ் பதித்து இறக்கி வைத்தா...
அத்தியாயம் 50 அன்று மாலை வரையும் காண்டீபனின் வீட்டிலேயே இருந்துவிட்டு எல்லோரும் புறப்பட்டார்கள். காண்டீபனைத் தனியாக அழைத்துச் சென்று, “இன்னொரு கலியாணத்துக்கு எத்தினையோ முறை வற்புறுத்தினனாங்க மச்சான். ...
உடனேயே பேராசிரியனாக மாறிவிடுகிற நிலையில் காண்டீபன் மனநிலையும் இல்லை. அவனும் இன்னுமின்னும் நிறைய மாறவேண்டியிருந்தது. வைத்தியர் கொடுத்த மருந்து மாத்திரைகள், அவர் சொன்ன உடற்பயிற்சி, தியானப்பயிற்சி அனைத்த...
அத்தியாயம் 49 எல்லாளன் மீதான கொலை முயற்சியும், சம்மந்தர் கொலை வழக்கில் காண்டீபனை மாட்டிவிடப் பார்த்த வழக்கிலும் சிவநாதர் கைதாவார் என்பது எல்லாளன் காண்டீபன் இருவருக்குமே தெரியும். அப்படி ஒரு நிலையில் அ...
இத்தனைக்குப் பிறகும் கூட அவனால் மனம் திறக்க முடியவில்லை. உண்மையில் அவருக்கே அவன் மிகக் கடினமான டாஸ்க்காக இருந்தான். மனம் திறக்க முடியவில்லை என்பதை விடத் தனக்கு நடந்தவற்றை வெளியில் சொல்ல அவனால் இயலவில்...
