‘சிலோன் டேஸ்ட்’ காலை உணவுப் பிரிவில் சுமதியின் தேவை இன்றியமையாதது. வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து இதுவரை, அவர், அங்கு செல்லாமல் இருந்ததில்லை. இன்று, திலினி பொறுப்பெடுப்பதாகச் சொன்னாலும் அங்கத்தைய காலை ந...
பிள்ளைகள் மூவரும் ஒருபுறம் என்றால் டேமியன் முறைத்து முறைத்தே கல்யாணியிடமிருந்து, “ சரி சரி வாறம், போதுமா?” என்று சொல்ல வைத்திருந்தான். எங்கெங்கு போகப்போறோம் என்று ஆரவாரித்தபடி பிள்ளைகள் கேட்டார்கள். ம...
“கல்யாணி தூங்கிட்டியாம்மா?” என்றவாறு, சுமதி அறைக்குள் வந்தபோது, அவள், குளியல் அறைக்குள் இருந்தாள். “இந்தா வாறன் அம்மா.” என்றவள், அடுத்த சில நிமிடங்களில் வெளியே வரும் வரை சுமதி அங்குதான் நின்றார். ...
அவள் அமைதியாகத்தான் அமர்ந்திருக்கிறாள். இருந்தாலும் அந்த அருகண்மை தருகிற இதம் இருக்கே! நசுங்கிக் கிடந்த இவன் உள்ளத்துக்கு நிறையவே ஆறுதல் தந்து ஒத்தடம் கொடுக்கிறது. இதை, இவ்வளவு நேரத்திற்குப்பின், இப்...
நள்ளிரவு கடந்திருந்தது. அவ்வீடும் தோட்டமும் மாலை நடந்த கொண்டாட்டம், விருந்து என்று எதினதும் சாயலற்றிருந்தன. இருளில் மூழ்கிக் கிடந்த வீட்டின் பின்புற மின்குமிழ்கள் இன்னமும் விழிப்பில் இருந்தன. அங்கு க...
வீட்டின் அருகிலிருந்த டைல்ஸ் பதித்த இடத்தில் இரு நீண்ட மர மேசைகளில் பிள்ளைகள் அமர்ந்துகொண்டார்கள். அவர்களுக்கென்று பார்த்து பார்த்துத் தயாரித்திருந்த உணவு வகைகளை எடுத்து வைத்தாள், கல்யாணி. சு...
“சுமதிம்மா , நீங்க ஒண்ணும் செய்யத் தேவேல்ல, அங்க வந்து எல்லாரோடையும் கதைச்சுக்கொண்டிருங்க.” மகளுக்கு உதவியாகச் சமையலறைக்குள் நின்ற சுமதியை அழைத்தபடி உள்ளிட்டான், டேமியன். “வாறன் தம்பி, இஞ்ச பிள்ளைக்க...
அவன் நண்பர்கள் கலகலப்பாகத் தம்மை அறிமுகம் செய்தபடி கரம் நீட்டினார்கள். புன்முறுவலோடு நின்று அறிமுகமாகிக் கொண்டவள்,பொரிக்கப்போட்ட ரோல்ஸை காரணம் காட்டி அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். “சுட சுட ரோல...
மறுநாள், பத்து மணி போல் பபிதாவின் சினேகிதியின் தாய் வந்திருந்தார். பிள்ளைகளாகச் சேர்ந்து தம் வீட்டிலிருந்து விளையாடப் போகிறார்கள் என்று, இவளையும் அழைத்தார். அவளும் குதூகலமாகக் கிளம்பிச் சென்றுவிட்டாள...
கோடைக்காலம் ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி கனடா சென்றிருந்தார்,கிறிஸ்டினா. அவர் மகளுக்குக் குழந்தை பிறக்க இருக்கிறது. அடுத்த மூன்று மாதங்கள் அங்குதான். முதல் பிள்ளை பிறந்த நேரம் கண்ண...
