சிலோன் டேஸ்ட் வரை, டேமியன் எப்படி வந்து சேர்ந்தான் என்று அவனுக்கே தெரியாது. அந்தளவுக்கு அவன் மூளையில் சுமதி பற்றிய எண்ணங்களே ஓடிக்கொண்டிருந்தன. குடும்பம் சிதைந்து அழிந்து, அதை உணரும் முன்னே பிணம் திண...
தாமும் அதற்கு விதிவிலக்கல்ல என்று இலங்கை இராணுவமும் நிரூபித்தது. தாயை, சகோதரியை, மனைவியைத் துளி நேசிப்பவனாலும் செய்ய முடியாத கொடூரங்களைப் பலருக்குச் செய்தார்கள். அதில் சுமதியும் ஒருத்தியாகிப்போனார...
“நிறைய அலுவல் கிடக்கம்மா, தீபா அன்ரியோட பிறகு வந்து கதைக்கிறனே. உங்களோடையும் தான்.” என்று, அவசரம் அவசரமாக வெளிக்கிட்ட மகனைப் பிடித்தமர்த்தி, “ஒரு அஞ்சு நிமிசம் தான் தம்பி .” என்று சொல்லி, தீபாவுக்கு ...
கிறிஸ்டினாவும் சுமதியும் அதையிதை என்று பொதுவாகக் கதைத்தபடி வந்தார்கள். டேமியன் கல்யாணி பற்றிக் கதைக்க இருவருக்குமே வார்த்தைகள் துருத்திக்கொண்டு நின்றாலும் கட்டுப்படுத்திக்கொண்டார்கள். அவர்கள் இருவரும்...
அன்று, ‘Salerno’ இல் இருந்து வீடு திரும்புகையில் கதைப்போம் என்றிருந்தான், டேமியன். அந்நேரத்துக்காகக் கல்யாணியும் காத்திருக்கத் தொடங்கிவிட்டாள். தம்மிடையேயான நட்பு, நேசமானது தெரிந்து, சிலநாட்களேதான் ...
ப்ச்! அதை ஒதுக்க முயன்றபடி மகளை நினைத்தார். கல்யாணம் நல்லபடி நடந்து இருவரும் நீண்ட நாட்கள் மகிழ்வோடு வாழ வேண்டும் என்றெண்ணியவர் முகத்தில் அவ்வளவு கனிவு. மறுபுறமாக, கிறிஸ்டினாவுமே,மகன் மனத்தைப...
எண்ணிச் சில நாட்களுக்கு முன்தான், புது உணவகம் திறக்கும் அன்று வைத்தியசாலையில் விடுமுறை எடுக்கும்படி டேமியன் சொல்லியிருந்தான். கல்யாணி, பதிலே சொல்லாது நகர்ந்திருந்தாள். இப்போதோ, இரு நாட்களுக்கு முன்ன...
அவளுக்கோ, பதில் சொல்ல முயன்றும் முடியாதிருந்தது. “இல்ல, அம்மா தானும் வாறன் எண்டோன்ன சரியெண்டு வெளிக்கிட்டு இருப்பீங்க . இப்ப, இந்தத் தடியனோட போகோணுமே எண்டு நினைச்சாலும் நினைப்பீங்க…” அவன் முடிக்கவில்...
வீட்டைத் திறந்து உள்ளிட்டவளோடு, டேமியனின் முறுவலும் பார்வையிலிருந்த வசீகரமும் தொத்திக்கொண்டு வருவது போலிருந்தது. தணிவாகக் கதைத்துக்கொண்டே அத்தனை பாவங்களையும் காட்டும் அவன் குரல், அவனுக்கேயுரிய இயல்ப...
அதுவும் களைப்பும் சேர, படுத்ததும் உறங்கிப் போயிருந்தார். தலைக்கு மேல் போயிட்டு, சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்று, விட்டேற்றியாக இருக்க முயன்றாலும் கல்யாணியால் முடியவில்லை. என்னதான் முய...
