அத்தியாயம் – 24 ஒரு வார மருத்துவமனையின் வாசத்திற்குப் பிறகு திவ்யதர்ஷினி வீட்டிற்குச் செல்லலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். சந்தோஷூம் சசிதரனும் போய், ஆக வேண்டிய கட்டணத்தைச் செலுத்த முற்படுகை...
வெளியில் வந்த சந்தோஷுக்கு கோபம் தலைக்கேறியது. மித்ரனைப் பார்த்து அவன் சட்டையை பிடித்து, “எல்லாம் உன்னால் வந்தது. உன்னை என்னைக்குப் பார்த்தாளோ அன்னையிலிருந்து அவளுக்குச் சனி ஆரம்பிச்சிடுச்சு” எனத் திட்...
ஆனால் எக்காலத்திலும் அவன் தன் இயலாமையையும் பலவீனத்தையும் யாரிடத்திலும் காட்டியதில்லை. ஆகவே கை முஷ்டியை இறுக்கி தன்னை அடக்கிக் கொண்டவன், கிஷோரையும் ரதிப்பிரியாவையும் பார்த்து, “தயவுசெய்து இங்கிருந்து ப...
அத்தியாயம் – 23 திவ்யதர்ஷினிக்குக் குண்டடிப்பட்ட அடுத்த நிமிடமே மீனாட்சியும் அதிர்ச்சியில் மயங்கி சரிந்து விழுந்தார். வேக நடையுடன் மேடையை நோக்கி வந்த வத்சன் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்....
‘அவரட இந்த லூசுக் கூத்தை இன்றைக்கு மாமி மட்டும் பார்த்திருந்தார் என்றால், கடவுளே! இன்றைக்கு என்ன பாடுபடுத்தி இருப்பாவோ? எல்லாம் என்ர பிழை; எல்லாரோடும் அளவாகப் பழக வேணும் ; நான் தான் முதல் சரிக்குச் சர...
10 மாலை வேலை முடிந்ததும் உற்சாகமாக வீட்டிற்கு வந்த வசி, முதலில் நிதியைக் காணாததில் அவள் வரவில்லை என்றே நினைத்தான். ஏனெனில், பெரும்பாலும் இந்திரன் குடும்பமாக வெளியே செல்கையில், அவள் அவர்களுடன் சேர்ந்து...
‘இன்றைக்கு இவருக்கு நல்லாவே பனி பிடிச்சிருக்குப் போல! அதுதான் வந்ததும் வராததுமா என்னோட வம்புக்கு நிற்கிறார்.’ மனதில் திட்டிக்கொண்டே விழிகளை அவனிடமிருந்து விலக்கிக் கொண்டவள், கலந்த குஸ்குஸ்சை மூடியினால...
9 குஸ்குஸ் செய்வதற்குத் தேவையான பொருட்களை எடுத்து ஆயத்தமாக வைத்திருந்தார் சுமி. குஸ்குஸ் என்பது மக்கரோனி செய்யப் பயன்படுத்தப்படும் கோதுமையின் குருனலைக் கொண்டு தயாரிக்கப்படும் ஓர் உணவு வகை. இது மிகப்பழ...
பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தான் அவன். அவள் முகம் சற்றே வாடிப் போயிற்று. “உங்கட வீட்டுல… அம்மா அப்பா சம்மதிக்க மாட்டினமா?” மெல்லக் கேட்டாள். “அல்லது… நீங்க எதிர்பார்க்கிற அந்...
“அவரைப்பற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாம்மா. உனக்கும் மூண்டு மாதமாத்தான் தெரியும் எண்டு சொல்லுறாய். விக்ரமன் சேர் சொன்னதை வச்சுப்பாத்தா அவே நல்ல பணக்காரர் போலக்கிடக்கு. அரசியல்லையும் இருக்கினமாம். நாளை...
