“அதுதான் சரியப்பு. மனதில கோபதாபம் இருந்து, அது தீருற வரைக்கும் விலகி இருக்க நினைச்சாலும் இப்பிடி இஞ்சயா வந்து இருக்கிறது. அங்க வாங்கோ. ஒண்டுக்கு ரெண்டு வீடு இருக்கு.” என்று தன் வீட்டையும் மனத்தில் வைத...
அத்தியாயம் 58 தன் திருமணமும் திருமண வாழ்க்கையும் எல்லோருக்கும்போல் இருக்காது என்பதும், நிறையப் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும் தூயவனுக்குத் தெரியும். போராடிப் பார்த்துவிடலாம்...
அத்தியாயம் 57 ‘ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி’ இது தூயவனுக்கு அப்படியே பொருந்தும். அப்படித்தான் பிறந்தான், வளர்ந்தான், வாழ்ந்தான். இன்று தன் தந்தையோடு ஒரே வீட்டில் இனித் தன்னால் இருக...
மந்தாரை 15: நீதிமன்றக் கூட்டத்தில் நிலவிய இறுக்கமான சூழலுக்கு இடையே, “இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் வழங்கப்படும்” என்று நீதிபதி அறிவித்துவிட்டு எழுந்து சென்றார். நீதிமன்றமே கல...
அத்தியாயம் 56 தூயவன் பாதிப் படிகள்தான் ஏறி இருப்பான். அதற்குமேல் முடியவில்லை. மனத்தில் அவ்வளவு போராட்டம். நின்று திரும்பி அந்த வீட்டைப் பார்த்தான். வீடே வெறிச்சோடிப்போயிருந்தது. துளசி, ம...
மனம் பொறுக்காமல், “வெக்கமே இல்லாம அப்பிடி என்னத்தக் காட்டி…” என்றவரின் பேச்சை, “அப்பா!” என்று அந்த வீடே அதிரும்படியாக ஓங்கி ஒளித்த தூயவனின் உறுமல் அடக்கியது. நடுச்சபையில் ஆடை அவிழ்ந்ததுபோல் கூச...
அத்தியாயம் 55 கணவனின் கட்டளைக்கு இணங்க மேலே அறைக்கு வந்துவிட்டாலும் பெரும் பதற்றத்துடன்தான் அமர்ந்திருந்தாள் யாழிசை. கீழே நடப்பதை நேரிடையாகப் பார்க்கவில்லையே தவிர அத்தனையும் கேட்டுக்கொண்டுதான் ...
மந்தாரை 14: மறுநாள் காலை, ஈசிஆர் பகுதியில் இருந்த அந்த பப்பின் பின்புறம், வாட்ச்மேன் வசந்தின் உடலைப் பார்த்து அலறியடித்துக்கொண்டு போலீஸிற்குத் தகவல் தெரிவித்தான். சம்பவ இடத்திற்கு வந்த உள்ளூர் ...
அதைக் கேட்டு அகிலன் கொஞ்சம் மிரண்டுதான் போனான். அவனுக்குத் தெரிந்து கடந்த வாரம் முழுவதும் கருணாகரனின் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதில் ஓடிக்கொண்டிருந்தான் தூயவன். இதில், அத்தனை ப...
அத்தியாயம் 54 தன் வாழ்வில் இப்படியான கரிய நாள்களும் வரும் என்று கருணாகரன் என்றுமே யோசித்துப் பார்த்ததில்லை. அதுவும் தனக்குத் தோள் கொடுப்பான் என்று நம்பிய மகனே இதையெல்லாம் செய்வான் என்பது...
