Home / Ongoing Novels / நீ வந்து தங்கிய நெஞ்சில்

நீ வந்து தங்கிய நெஞ்சில்

முற்றிலுமாக உடைந்துபோயிருந்த அந்த மனநிலையில், அந்தப் பெயரே அவள் கண்ணீர்ச் சுரப்பிகளைத் திறந்துவிடப் போதுமாய் இருக்க, ஒன்றும் சொல்லாமல் பார்வையை அவனிடமிருந்து அகற்றியவள், அங்கே நின்றிருந்தவனைக் கண்டு அ...

அத்தியாயம் 37 துக்கமா, துயரமா என்று பெயரிட முடியாத கனத்த மனநிலையில் தன் அறையின் கட்டிலில் அமர்ந்திருந்தாள் யாமினி. அவளுக்கு எதிரே தயாராக இருந்த சின்னதும் பெரியதுமான இரண்டு லக்கேஜுகள், இன்னும் சில மணி ...

அதன் பிறகும் மூவரையும் அவன் விட்டு வைக்கவில்லை. நார் நாராகக் கிழித்துத் தொங்கவிட்டிருந்தான். கோபம் என்பதை விடவும் அந்தளவில் காயப்பட்டிருந்தான் ஆனந்தன். கற்கண்டு ஐயா இல்லையே என்று அவர்கள் யாரும் நினைத்...

அத்தியாயம் 36 முதுகுக்குத் தலையணையைக் கொடுத்து, சாய்ந்து அமர்ந்திருந்த ஆனந்தனின் உள்ளத்தில் அமைதி என்பது மருந்துக்கும் இல்லை. மகனை ஒற்றைக் கையால் தட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தவனை நாகேஸ்வரியின் கலங்கிக...

இரவுணவு முடிந்து, சின்னவளைக் கவனித்து உறங்க வைத்தவள் அப்படியே தானும் உறங்கியிருந்தாள். அப்பாவும் மகனும் ஒன்றாக உறங்க, அம்மா, மகள், பேத்தி மூவரும் ஒன்றாகப் படுப்பார்கள். அன்று இரவு மகனைத் தட்டிக்கொடுத்...

அத்தியாயம் 35 தேவை இல்லாத வேலை பார்த்து, யாமினியின் நிலையை இன்னும் மோசமாக்கிவிட்டோமோ என்றுதான் நிரோஜனுக்கு முதலில் தோன்றிற்று. ஆனால், இதைவிட இதற்கு வேறு வழியிருப்பதாகவும் தெரியவில்லை. யோசித்துவிட்டு அ...

அதில் அவனாகவேதான் அவர்கள் எல்லோரினதும் கைப்பேசி இலக்கங்களை யாமினியிடம் கேட்டு வாங்கி வைத்திருந்தான். யாமினி மொத்தமாக கொழும்பு விட்டுப் புறப்படுகையில் அவனால் தனியாகவே சமாளித்துக்கொண்டிருக்க முடியும். அ...

அத்தியாயம் 34 அடுத்த மூன்று நாள்களும் மின்னலாக விரைந்து மறைந்திருந்தன. திருமணத்திற்கு வந்து தங்கிய உறவினர்களை, திருமணத்தன்று வராமல் இருந்து அடுத்தடுத்த நாள்கள் வந்தவர்களைக் கவனிக்கவும், கோயில்குளம், உ...

மணமக்களிடம் சொல்லிக்கொண்டு வந்தவர்கள் புறப்பட ஆயத்தமாகினர். அதற்குமுதல், “அம்மாச்சி! என்னோட ஒருக்கா வாங்கோம்மா! பலகாரப் பை தர மறந்துபோனன்.” என்று அஜந்தாவைத் தனியாக அழைத்துக்கொண்டு போனார் மல்லிகா. திவா...

“யாமினிக்கும் தம்பிக்கும் என்னம்மா பிரச்சினை?” இப்படி முதல் கேள்வியிலேயே தன்னைத் திணற வைப்பார் என்று எதிர்பாராதவள், “அப்பிடி என்ன பிரச்சினை அன்ட்ரி? ஒண்டும் இல்லையே.” என்று சமாளிக்கப் பார்த்தாள். “இல்...

1234...9
error: Alert: Content selection is disabled!!