அத்தியாயம் 33 மணமக்களிடம் சொல்லிக்கொண்டு வந்தவர்கள் புறப்பட ஆயத்தமாகினர். அதற்குமுதல், “அம்மாச்சி! என்னோட ஒருக்கா வாங்கோம்மா! பலகாரப் பை தர மறந்துபோனன்.” என்று அஜந்தாவைத் தனியாக அழைத்துக்கொண்டு போனார்...
“பிறகு ஏன் இப்பிடி மெலிஞ்சிருக்கிறாய்?” என்றதும் இலேசாக அவள் முகம் மாறிற்று. “இல்ல அது பாத்ததும் அப்பிடியே தெரியுது. அதான். உன்னை நீ கவனிக்கோனும்தானே.” என்றான் மிகுந்த மன வேதனையோடு. அவள் ஒன்றும் சொல்ல...
அத்தியாயம் 32 காவியாவின் திருமண நாள் மிக மிக அழகாய் விடிந்திருந்தது. அவர்கள் வீட்டின் தலைமகனாய், பட்டு வேட்டி சட்டையில் தயாராகி, பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தான் நிரோஜன். எங்கு என்ன வேலையைப் பார்த்தால...
“அது நீ மாதம் மாதம் தந்த காசப்பு. அப்பா எண்டு நம்பித் தம்பி தந்த காசை இப்பிடிக் குடுத்துப்போட்டு நிக்கிறனே எண்டு அப்பாக்குக் கவலை. அதான் சொல்லேல்ல.” “உங்களுக்கு என்ன விசராம்மா? எனக்கு சொல்லுறதை விட வீ...
அத்தியாயம் 31 காவியாவின் திருமண அழைப்பிதழ் அச்சாகி வந்திருந்தது. அதைக் கோயிலில் வைத்துக் கும்பிடுவதற்காகத் திருகோணமலைக்கு வந்திருந்தான் நிரோஜன். “எப்பிடி இருக்கு அண்ணா?” என்று ஓடிவந்து காட்டினாள் காவி...
அவ்வளவு நேரமாக அவனை எப்படித் தனியாகப் பிடிக்கலாம் என்று காத்திருந்த திலினி நிரோஜனின் முன்னே சென்று அமர்ந்தாள். நிமிர்ந்து அவளை பார்த்து முறுவலித்துவிட்டு, “நீ சாப்பிடேல்லையா?” என்று கேட்டான் நிரோஜன். ...
அத்தியாயம் 30 காலத்தின் வேகத்தில் எந்தப் பாகுபாடுமில்லை. அது யாருக்காகவும் காத்திருக்கவும் இல்லை, எதற்காகவும் தன் வேகத்தை நிறுத்தவும் இல்லை. யாமினி எப்படியோ வவுனியாவில் தன் இருப்பைப் பழக்கப்படுத்திக்க...
ஒன்று அவனிடத்தில் நல்ல பெயர் வாங்க ஆசைப்பட்டாள். இன்னொன்று அவன் இப்படி இருப்பது பிடிக்கவில்லை. பழையபடி அவனை மாற்றிவிட முடியாதா என்று நினைத்தாள். ***** கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்திருந்தன. அஜந்தா ...
அத்தியாயம் 29 ஒரு வாரம் கடந்திருந்தது. நைட் கிளப் ஒன்றுக்கு நண்பர்கள் எல்லோருமாக வந்திருந்தார்கள். நிரோஜனுக்காக நவீன்தான் அதை ஏற்பாடு செய்திருந்தான். முதலில் நிரோஜன் மறுத்தான். என்னவோ அவனுக்கு எதிலுமே...
“நீங்க அந்தளவுக்கு மோசமான ஆள் இல்ல. தெரிஞ்சிருந்தா கட்டாயம் பாக்க வந்திருப்பீங்க. குறைஞ்சபட்சமா என்ன நடந்தது எண்டு ஃபோன்லயாவது கேட்டிருப்பீங்க.” என்றவளை மிகுந்த வலியோடு பார்த்து நின்றான். “இதுக்கு இன்...
