அத்தியாயம் 14 நடுச்சாமத்தில் யாருமற்ற வீதியில் அளவான வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது அந்தக் கார். பின்னிருக்கையில் கதவோரமாக அமர்ந்திருந்த யாமினி, கும்மிருட்டினுள் நகரும் வீதியையே பார்த்திருந்தாள். ப...
“என்னடி விட்டா கதைச்சுக்கொண்டே போறாய்? ஏமாளியா நான் உனக்கு? நான் என்ன ஆரோ ஒருத்தனுக்கா தூக்கிக் குடுத்தனான். அவன் என்ர ஃபிரெண்ட். குடுத்தா என்ன?” “குடுத்தது பிரச்சினை இல்ல. திருப்பி வாங்கினனீங்களா?” “...
அத்தியாயம் 13 திவாகர் அஜந்தா ஜோடியைத் தன் அறைக்கு அழைத்து, விருந்து கொடுக்கலாம் என்றுதான் யாமினி முதலில் திட்டமிட்டிருந்தாள். அதை நிரோஜனிடம் பகிர்ந்துகொண்டபோது, அவன்தான் எல்லோருமாகச் சேர்ந்து பார்ட்டி...
நிரோஜனும் யாமினியும் கீழே அவர்களுக்காக நின்றிருந்த கேப் வரைக்கும் கூடவே வந்து விடைகொடுத்தனர். காரினுள் ஏறும் முன், “எப்பிடி இருக்குமோ, நீங்க எல்லாரும் எப்பிடிப் பழகுவீங்களோ எண்டு அரை மனதாத்தான் வந்தனா...
அத்தியாயம் 12 அவர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அத்தனையும் ஒரு நிலைக்கு வருவதற்கே நடுச்சாமமாயிற்று. இதற்குள் அவர்களோடு சேர்ந்து தானும் ஆடும் அளவிற்கு வந்திருந்தான் திவாகர். அவரவரே எடுத்து உண்பதுபோல...
“பேசின கலியாணம்தான். எனக்கு எப்ப நாங்க இப்பிடி இருப்பம் எண்டு இருக்கு நிரோ.” சிறு ஏக்கமும் ஆசையுமாகச் சொன்னாள் அவள். “இப்பவே நாங்க அப்பிடித்தான்!” என்றான் அவன். திரும்பி அவனைப் பார்த்தாள் யாமினி. பார்...
அத்தியாயம் 11 கூத்தும் கும்மாளமும் போடுவதற்குச் சிறு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று காத்திருக்கும் கும்பல் அவர்களது. அப்படியிருக்க இன்னும் ஒரு மாதத்தில் அஜந்தாவிற்குத் திருமணம் என்பதும், அவளின் வருங்கால...
அதைக் கேட்டு அவள் விழிகள் மறுபடியும் கலங்கிக்கொண்டு வந்தன. “அம்மா தாயே! இன்னொருக்கா அழுதிடாத! அதைப் பாக்கிற சக்தி சத்தியமா எனக்கில்ல!” என்றவனின் பதற்றத்தில் கலகலவென்று சிரித்தாள் யாமினி. மனம், நிறைய ந...
அத்தியாயம் 10 அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் புறப்பட்டவளின் உள்ளத்திலும் உடலிலும் பல நாள்களுக்குப் பிறகு பரபரப்பும் உற்சாகமும். சண்டையின் பின்னான சமாதானம் மிகுந்த அழகுதான் போலும். அந்தளவில் அப்போதிருந...
“டேட் மறந்துபோச்சு. அதுக்காக வராம இருப்பனா?” அஜந்தா வவுனியாவைச் சேர்ந்தவள். அங்குதான் திருமணமும் நடக்கவிருந்தது. யாமினி சொன்ன திகதியைக் கைப்பேசியின் காலண்டரில் எடுத்துப் பார்த்துவிட்டு, “அப்பிடியே ரெண...
