“டேட் மறந்துபோச்சு. அதுக்காக வராம இருப்பனா?” அஜந்தா வவுனியாவைச் சேர்ந்தவள். அங்குதான் திருமணமும் நடக்கவிருந்தது. யாமினி சொன்ன திகதியைக் கைப்பேசியின் காலண்டரில் எடுத்துப் பார்த்துவிட்டு, “அப்பிடியே ரெண...
அத்தியாயம் 9 மிக நல்ல காரியம் ஒன்றைச் செய்துவிட்டு வந்திருக்கிறோம் என்று மகிழ முடியாமல், நிரோஜனின் இறுக்கம் யாமினியைத் தொந்தரவு செய்துகொண்டிருந்தது. அன்றைக்குப் பிறகு இருவரும் பேசிக்கொள்கிறார்கள்தான்....
அப்படியே அமர்ந்துவிட்டாள் யாமினி. உள்ளத்தின் அடியாழம் வரை வலித்தது. இது நாள்வரை அவனையும் அவளையும் அவள் வேறு வேறாகப் பார்த்ததில்லை. அதனால்தான் தன் குடும்பம் பற்றி, அவர்களின் நடத்தைகள் பற்றி எதையும் மறை...
அத்தியாயம் 8 தன் அலுவலக மேசையில் அமர்ந்திருந்து மடிக்கணினியில் முகத்தைப் புதைத்திருந்தான் நிரோஜன். அவன் முன்னே நவீன். அவர்கள் செய்துகொண்டிருந்த ப்ராஜெக்ட்டின் கடைசி நாள் இன்று. ஓய்வெடுக்காமல் வேலையைப்...
“இப்ப என்னதான் செய்றது?” என்று அவளிடமே கேட்டான் அவன். அவளுக்கும் புரியவில்லை. “கலியாணச் செலவுக்கு காசு ரெடியா இருக்கா?” அவள் அடுத்த பிரச்சனைக்குத் தாவினாள். “இல்லாம அப்பா கவின்ர கலியாணத்த ஆரம்பிச்சிரு...
அத்தியாயம் 7 இரண்டு வாரங்கள் சுமூகமாகக் கடந்திருந்தன. மாதங்கி இரண்டாம் முறையாக அன்னையாகியிருந்தாள். நாகேஸ்வரி அம்மாவிற்குச் சந்தோசத்தில் அழுகை வந்திருந்தது. அவருக்கு என்னவோ கணவரே மகள் வயிற்றில் வந்து ...
“இல்ல எனக்கு மூட் இல்ல.” “என்ன மூட் வேணும் உனக்கு? வெளிக்கிடு போவம்.” என்று பிடிவாதமாக அவளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். கடற்கரைக்கு எதிரில் அமைந்திருந்த உணவகத்திற்கு அழைத்து வந்திருந்தான் அவன். அதன்...
அத்தியாயம் 6 நிரோஜனுக்குக் கோபத்தில் கண் முகமெல்லாம் சிவந்து போயிற்று. திரும்ப திரும்ப என்ன நடந்தது என்று தெரிய முதலே அவனைக் குற்றம் சாட்டினால் எப்படி? அவன் எதற்குப் பொய் சொல்லப்போகிறான்? இல்லை, இதற்க...
உதட்டில் பூத்த முறுவலோடு பார்த்து ரசித்தாள் யாமினி. மதிய உணவு வேளையில் நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக உணவருந்துவது வழமை. இன்றும் கேண்டீனுக்குச் சென்று தமக்குப் பிடித்தவற்றை எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தார...
அத்தியாயம் 5 நிரோஜனுக்கு எரிச்சல் அடங்குவதாக இல்லை. சுழல் நாற்காலியைத் தள்ளிக்கொண்டு எழுந்து வந்து, தன் அலுவலக அறைக்குள் அப்படியும் இப்படியுமாக நடந்தான். சுருண்டு கிடந்த குழல்களை இரண்டு கைகளாலும் கோதி...
