Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 61 மூன்றாவது வாரமும் கடந்திருக்க இனி முடியாது என்கிற நிலைக்கு வந்திருந்தான் கௌசிகன். யோசிக்கட்டும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவன் அழைக்காமல் விட்டதும் சேர்ந்து வாட்டியது. அவளைப் பாராமல்...

இருவருமே நிறையப் பேசினர் என்பதை விட அவரைப் பேசவைத்துக் கேட்டுக்கொண்டிருந்தான் அவன். அதுவரை, கல்லூரியில் எதிரெதிர் துருவங்களாகச் சந்தித்து இருக்கிறார்கள். பின் மாமா மருமகனாக இடைவெளி விட்டு நின்று இருக்...

பிரமிளா போய் ஒரு வாரமாயிற்று. இன்னும் மூ…ன்று வாரங்கள் அங்கேதான் நிற்பாள். ‘நிண்டது போதும் வா!’ என்று இழுத்துக்கொண்டு வந்துவிடுவோமா என்று நினைத்தாலும் அடக்கிக்கொண்டான். இந்தப் பிரிவு அவளைத் தெளிவாகச் ...

எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு அவள் கல்லூரியை விட்டு வெளியே வந்த நொடி, அவளின் முன்னால் வந்து நின்றான் கௌசிகன். “என்னோட வா. கார்ல கூட்டிக்கொண்டு போய் விடுறன்.” என்றான். சற்று முன்னர் அவள் வெளிப்படு...

அவர் போன பிறகும் அப்படியே அமர்ந்திருந்தான். மகளின் நினைவுகளிலிருந்து மனைவி குறித்தான சிந்தனைக்குள் போவதற்கு அவனுக்கு நிறைய நேரம் பிடித்தன. அவளைப் பற்றியும், அவளைக் குறித்து அன்னை சொன்னவற்றையும் யோசிக்...

அறையின் விளக்கைக் கூடப் போடாமல் கண்களை மூடியபடி மனைவியின் நினைவுகளுக்குள் அமிழ்ந்திருந்தான் கௌசிகன். நடந்த அனைத்துக்குமான சூத்திரதாரி அவன்தான்! தானாக வராதவர்களை அவனைத் தேடி ஓடி வரவைப்பது என்பது அவனுக்...

அவளும் வந்து சொல்ல இவளுக்குச் சங்கடமாயிற்று. மாமா, மாமி, ரஜீவன் எல்லோரையும் வைத்துக்கொண்டு இப்படிக் கூப்பிட்டு விடுவது என்ன பழக்கம்? என்ன செய்வது என்று தெரியாது அவள் நிற்க, “தம்பி கூப்பிட்டவன் எல்லாம்...

பிரமிளாவின் திடீர் வருகையை அந்த வீட்டில் யாருமே எதிர்பார்க்கவில்லை. செல்வராணிக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. “வாம்மா! வாவாவா!” என்று ஓடிவந்து வரவேற்று அமரவைத்து, அவளுக்கும் ரஜீவனுக்கும் பருகக...

எதிர்பாராமல் அவனைத் தாக்கிய முத்தத்தில் கிறுகிறுத்துப் போனான் ரஜீவன். “என்னடி இதெல்லாம்? கம்பசில போய் இதத்தான் படிக்கிறியா?” என்றவனின் குரல் கோபத்துக்குப் பதிலாகக் குழைந்து போயிற்று. “என்ன எண்டு தெரிய...

தீபாவுக்கான வேலைகளை எல்லாம் முடித்து, அவளை அவள் கணவனிடம் அனுப்பிவிட்டு, தன் அறைக்குள் நுழைந்து அப்படியே தொப்பென்று அமர்ந்துகொண்டாள் பிரமிளா. மனமும் உடலும் அந்தளவில் களைத்திருந்தது. காரணம் கணவன்! அவன் ...

error: Alert: Content selection is disabled!!