Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“உனக்கு என்ன வேணும் எண்டு நானும் கேட்டனான்.” என்றான் அவனும். அவள் அவனிடமிருந்து பார்வையை அகற்றாமல் நிற்கவும் சின்ன முறுவல் ஒன்று அவன் உதட்டினில் அரும்பிற்று. “நில்லு, வாறன்.” என்று சொல்லிவிட்டு கண்டீன...

அஜய் கொழும்புக்கு ஓடி வந்து ஒரு வாரமாயிற்று. தரமில்லாத விடுதி ஒன்றின், காற்றே இல்லாத அறைக்குள் அடைபட்டுக் கிடந்ததில், அவனுக்கு வாழும் வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று. எதிர்காலத்தின் நிலை என்ன என்கிற கே...

அவளைப் பற்றி என்ன நினைத்திருப்பான்? முகம் கன்றிவிட, காண்டீபனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் நின்றாள். அவளை அப்படிப் பார்க்க அவனுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், சிலவற்றைப் பேசாமல் விளங்காதே! “நீ...

எல்லாவற்றையும் சற்றே வித்தியாசமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஆதினி. “அப்பாவும் ஒரு காலத்தில் இன்ஸ்பெக்டரா இருந்தவர்தான். ஆக்சிடென்ட் ஒண்டில இடுப்புக்குக் கீழ இயங்காமப் போயிட்டுது.” அவள் கேட்காத கேள...

காண்டீபனின் வீடு ஊருக்குள் சற்று உள்ளே அமைந்திருந்தது. ஆதினியைக் கண்டதும் வளர்ந்த பெரிய நாய் ஒன்று குரைத்துக்கொண்டு ஓடி வந்தது. இவள் பயந்து நிற்க, “அது கடிக்காது. நீ வா!” என்று இன்முகமாக வரவேற்றான் கா...

“உங்களுக்கு உங்கட நண்பரிலயும் நம்பிக்கை இல்ல, உங்கட தங்கச்சிலயும் நம்பிக்கை இல்ல. அதுதான் இவ்வளவு கதைக்கிறீங்க.” என்று எல்லாளனின் வாயைத்தான் அடைத்திருந்தாள். அதுவே, அவளுக்கு ஒன்று என்று வருகையில் அவன்...

அடுத்த நாள் காலை, தன் முன் அமர்ந்திருந்த பிள்ளைகள் இருவரையும் பார்த்தார் இளந்திரையன். அவர்களோடு பேசுவதற்காக அவர்தான் அலுவலக அறைக்கு அழைத்திருந்தார். அகரன், வேலைக்காக வவுனியா செல்ல வேண்டும். போனால் அடு...

இத்தனையையும் கேட்ட பிறகும் என் அண்ணா எனக்காக நிற்பான் என்று நம்பியிருக்கிறாள். அவள் மனத்தை உணராமல், அதிலிருந்த காயத்தை அறியாமல், என்ன வேலை பார்த்துவிட்டான்? விழிகளை ஒருமுறை இறுக்கி மூடித் திறந்தான். அ...

எல்லாளனுக்குக் காவல் நிலையத்துக்குப் போக வேண்டும். அந்த மாணவர்களை விசாரிக்க வேண்டும். இந்தத் தனியார் கல்வி நிறுவனத்தையும்(டியூசன் செண்டர்) கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவற்றோடு சேர்த்துப் புதுப்...

அவனோடு பேச நினைத்தாள். ஃபோன் நம்பர் இல்லை. அவன் பெயரைப் போட்டு கூகுளில் தேடியபோது மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. அவனுடையதுதானா, அனுப்பினாலும் பார்ப்பானா என்று கேள்விகள் குடைந்தாலும், ஒரு முயற்சியாக, ‘அண...

error: Alert: Content selection is disabled!!