Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“இதெல்லாம் இல்ல.” அவளைப்போலவே குடிப்பதைச் சைகையில் காட்டிவிட்டு, பொக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்துக் காட்டினான். “இது மட்டும் தான். அதுவும் ஒரு நாளைக்கு ஒண்டு இல்லாட்டி ரெண்டுதான். இல...

நெதர்லாந்தின் தலைநகரிலிருந்து புறப்பட்ட இராட்சசப் பறவை ஒன்று கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சஹானாவைத் தரையிறக்கியது. விமானத்தின் மெல்லிய குளிருக்கு சுகமாய் அவளைத் தழுவியிருந்த டெனிம் ...

“மாதம் தான் கணக்கு. நாள் இல்லை.” என்பான் அவன். நாளைதான் புது மாதம் ஆரம்பிக்கிறது. அவள் இன்றே கோப்பையைக் கொண்டுவந்து வைத்தாள். மனம் அழுதது. மலைபோல் தெரியும் அத்தனை துன்பங்களையும் அவன் அருகிருந்தால் இன்...

“அதெல்லாம் சரியா வராது. அப்பா இந்த நிலையில இருக்கேக்க உன்ன அங்க அனுப்ப ஏலுமா? முதல் நீ எப்பிடித் தனியா அதுவும் முன்ன பின்ன பாக்காத ஊருக்கு போவாய்?” அவள் சொல்வதை ஏற்கவே இல்லை யாதவி. “அப்பாக்கு இந்த நில...

குழந்தையைப்போல் தன் முகம் பார்த்துச் சிரித்த அப்பாவின் அந்தச் சிரிப்பை நிலைக்க வைத்தே ஆகவேண்டும் என்கிற வைராக்கியம் மனதில் சூழ வெளியே வந்து நித்திலனுக்கு அழைத்தாள் சஹானா. போகவே இல்லை. சலிப்புடன், “எங்...

“பிறகு ஏன் மயக்கம் மாதிரி?” அப்பாவின் நிலையை எப்படிக் கேட்பது என்று தெரியாமல் தடுமாறினாள். “மனது நல்லா குழம்பிப்போய் இருக்கு. அதுதான் காரணம். கொஞ்ச நாட்கள் முறையான மருந்தும், நல்ல ஓய்வும், ஆழ்ந்த உறக்...

“ஓம் ஓம்! அப்பிடித்தான் செய்யோணும்.” என்றவர், மீண்டும், “ரட்ணம் வந்திட்டானா?” என்று கேட்டு, இருக்கிற அத்தனை கவலைகளையும் தேடிப்பிடித்துத் தன்னை வருத்திக்கொண்டிருந்தார். “பிரதாப்! அண்ணா கட்டாயம் வருவார்...

ஆதார சுதி – நிதனிபிரபு அத்தியாயம் 1 மின்னல் வேகத்தில் அந்த வைத்தியசாலை வளாகத்துக்குள் காரைத் திருப்பிப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு ஓடிவந்தாள் சஹானா. அகன்ற வாயைத் திறந்து உள்வாங்கிக்கொண்ட மின்...

கடவுளே… இந்த மாமா ஏன் மானத்தை வாங்குகிறார் என்பதுபோல் சிரிப்புடன் அவன் பார்க்க, “என்ன விசர் கதை கதைக்கிறீங்கள்? ஆருக்கு ஆரைக் கட்டிவைக்கிறது எண்டு ஒரு விவஸ்தை இல்லையே? அவளுக்கு சுவிஸ் மாப்பிள்ளை ரெடி....

மூவரும் மிக நன்றாகவே ஒட்டிவிட்டிருக்க, கலகலத்தபடி காணியைச் சுற்றிக்கொண்டு வந்தனர். “இது கிணறுதானே?” பெரிய வட்டத்தில் மிகுந்த ஆழமாக இருந்தது. கிணற்றைச் சுற்றி இடுப்பளவில் கல்லால் கட்டப்பட்டிருக்க எட்டி...

error: Alert: Content selection is disabled!!