Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அவனைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் தன்னுடைய குடும்பத்தையும் சேர்த்தே பதில் சொல்லிக்கொண்டிருந்த பிரணவனை சுந்தரத்திற்கு மிகவுமே பிடித்தது. “அப்ப சொல்லு! வாட்டசாட்டமான ஆம்பிளையா இருக்கிறாய். நல்லா கதைக்கி...

மூன்று வயதாகியிருந்தபோதும், கொஞ்சமும் பேச்சு வராமல் இருந்தவனிடம் எதையும் விசாரித்துத் தெரிந்துகொள்ளவே முடியாமல் போயிற்று. அதற்குள், மிகவுமே கறுப்பான நிறத்தில் இருந்தவனை எட்டு வயதான சுந்தரேசன், “கருப்ப...

மஞ்சள் வெயில் மறைந்துவிட்ட அழகிய மாலைப்பொழுது. காற்றுத் தாலாட்டிக்கொண்டிருக்க, மரங்களெல்லாம் சுக மயக்கத்தில் மெல்ல அசைந்தாடிக்கொண்டிருந்தன. கிளிநொச்சியில் ஆனந்தபுரத்தில் அமைந்திருந்தது அந்த வீடு. மூன்...

“ஏன் அந்தளவுக்கு என்ன முடமாகிப்போனாவோ? நல்லாத்தானே இருக்கிறா. சும்மா ஓடிப்போய் ஆஸ்பத்திரில படுத்துப்போட்டு வந்து நடிச்சா சரியா?” என்றதும் சட்டென்று கண்ணீர் பூத்துவிட்டது சந்திரமதிக்கு. அவரா நடிப்பவர்?...

கணவனின் துரோகம் ஜானகியை முற்றிலுமாக அடித்து வீழ்த்தியது உண்மை. வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் கூடப்பிறந்த தமையனை, அவர் மனைவியை, பெற்ற மகனை, மருமக்களை என்று யார் முகத்தையும் அவரால் நிமிர்ந்து பார்க்...

அவன் முகம் இறுகிற்று. உணவை மேசையில் வைத்துவிட்டு எழுந்துபோய்க் கையைக் கழுவிக்கொண்டு வந்தான். ஷர்ட்டை எடுத்து அணிந்து பட்டன்களைப் பூட்டத் தொடங்கினான். ஒரு மாதிரி ஆகிப்போயிற்று பிரமிளாவுக்கு. பசியோடு உண...

அது வலித்துவிடப் படக்கென்று திறந்துகொண்டவளின் விழிகள் அவளை மீறிக் கலங்கிற்று. அவன் பதறிப்போனான். எந்த நிலையிலும் தன் கலக்கங்களை அவனிடம் காட்ட விரும்பாதவள். இன்று மட்டும் ஏன் இப்படித் துடிக்கிறாள்? “என...

வல்லியாறு என்கிற பூர்வீகப் பெயர் கொண்ட ஆற்றினை, தொண்டைமான் என்கிற அரசன் பெருங்கடலுடன் இணைத்தான் என்றும், அதனால் ஒரு காலத்தில் மணலூர் என்று அழைக்கப்பட்ட இடம் தொண்டைமானாறு என்று பெயர்பெற்றதாகவும் வரலாறு...

பதில் சொல்லாமல் அவன் பார்க்க, “என்னாலையும் ஏலாது.” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினாள். அம்மா வீட்டுக்குச் சென்று, அவர்களோடு சேர்ந்து காலை உணவை முடித்துக்கொண்டு கல்லூரிக்குச் சென்றாள். அவள் போனபோது ...

“அப்பிடியோ? எனக்கு என்ர தங்கச்சியைப் பற்றித் தெரியாது தானே. அதால நீ சொல்லுறதை நம்பத்தான் வேணும்.” என்று சிரிப்புடன் சொன்ன தமக்கையைக் கனிவுடன் பார்த்தாள் தங்கை. அவளுக்கே ஆயிரம் பிரச்சனைகளும் கவலைகளும்....

error: Alert: Content selection is disabled!!