Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

இரண்டு நாட்கள் கடந்திருந்தது. பதுமை போன்று நடமாடிக்கொண்டிருந்தாள் ராதா. ஏன் இப்படியானோம் என்று அவளுக்குப் புரியவே மாட்டேன் என்றது. பள்ளிக்கூடம் சென்றாள். பாடம் நடத்தினாள். அன்னைக்கு உதவியாக இருந்தாள்....

உணவை முடித்துக்கொண்டு, கடைசியாகப் பால் அப்பம் ஒன்றைக் கையில் வைத்துச் சாப்பிட்டுக்கொண்டே வந்த யாழினியும் தமையனை அங்கு எதிர்பார்க்கவில்லை. “அண்ணா! என்னண்ணா இங்க நிக்கிறீங்க?” என்றாள் ஆச்சரியத்தோடு. அவள...

அடுத்த நொடியே, “அண்ணி!” என்றபடி அவளின் கைகளுக்குள் புகுந்திருந்தாள் ராதா. “சொறி, சொறி அண்ணி! அது கோபத்தில யோசிக்காம..” “ஓ..! அப்ப கோவம் வந்தா நீங்க என்னவும் கதைப்பீங்க. அப்பிடியா மேடம்?” “அண்ணி..” அவள...

ஞாயிறுக்கே உரித்தான சோம்பல் நிறைந்த காலைப்பொழுது புலர்ந்திருந்தது. அதற்கு மாறாக, அடுப்படியில் நின்று சுறுசுறுப்பாகச் சமைத்துக்கொண்டிருந்தார் பரிமளா. முதல் நாள் இரவே குழைத்து, புளிக்க வைத்திருந்த அப்ப ...

“பொய் பொய் பொய்! அண்ணா சொல்லுறது முழுக்கப் பொய் அம்மா. இந்த வீடு முடிஞ்சதும் இன்னொரு வீடு எண்டு ஆரம்பிப்பார், பாருங்கோ!” என்றபடி தங்கள் அறையிலிருந்து வந்தாள் யாழினி. சிறு சிரிப்புடன் அவளைத் திரும்பிப்...

பொழுது முற்பகலை நெருங்கியிருந்தது. எல்லோருக்கும் குளிர்பானம் தருவித்திருந்தான் மோகனன். அதில் ஒன்றை எடுத்து அவளுக்கும் கொடுத்தான். அமைதியாகவே இருவரும் பருகினர். வெயில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்திருந்...

இதையெல்லாம் ஒருவித மலைப்புடன் பார்த்து முடித்தவளின் விழிகளில், ‘Chity Construction and Engineering’ என்று பெரிதாக பெயர் பொறிக்கப்பட்ட பலகை, வீதியில் போகிறவர்கள் வருகிறவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக இரண்டு...

“எனக்கு உங்களப் பாக்கோணும்.” ராதாவின் இந்தக் குறுந்தகவல் புலனத்தின் வாயிலாக மோகனனுக்கு வந்து இரண்டு நாட்களாயிற்று. வந்ததிலிருந்து அதையேதான் பார்த்துக்கொண்டிருக்கிறான். இறுக்கம் படர்ந்துவிட்ட மனது எதற்...

சற்று நேரத்தில் பாத் ரோப் அணிந்து வெளியே வந்தவளைத் தன்னிடம் கொண்டு வந்த நிலன், அதன் பிறகு நைட்டி அணியவேண்டிய அவசியத்தை அவளுக்குக் கொடுக்கவேயில்லை. தெரிந்த மனைவிதான். அறிந்த சுகம்தான். ஆனாலும் ஆசைக்கு ...

நிலனின் அறையை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் இளவஞ்சி. அந்தளவில் முன்னர் மிதுனின் அறையாக இருந்த பக்கத்துக்கு அறைக்கும் இவன் அறைக்கும் நடுவில் ஒரு கதவை வைத்து, அந்த அறையைக் குழந்தைகளுக்கு ஏற்ற ...

error: Alert: Content selection is disabled!!