Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“இப்பிடி நீங்க சோக கீதம் வாசிக்கிற அளவுக்கு இஞ்ச ஒண்டுமே நடக்கேல்ல. அதை முதல் விளங்கிக்கொள்ளுங்கோ. அதோட, பழைய மோகனனையே நினைவில வச்சுக்கொண்டு வெறுக்காம, இப்ப அவர் எப்பிடி இருக்கிறார் எண்டு கண்ணைத் திறந...

கைகள் இரண்டும் தலைக்குக் கீழே கோர்த்திருக்க விட்டத்தை வெறித்தபடி கட்டிலில் கிடந்தான் மோகனன். நள்ளிரவையும் தாண்டிப் பொழுது அடுத்த நாளின் விடியலை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது. இருந்தும் அவன் இமைகள் மூடவ...

கௌசிகன், பிரமிளா இருவரையும் கண்டுவிட்டு ஒருகணம் தேங்கியபோதும் அவள் நடை நிற்கவில்லை. அவர்களைக் கடந்து வீட்டுக்குள் வேகமாக வந்தவளின் விழிகள், அங்கிருந்த ராஜநாயகம், செல்வராணி, மோகனன் என்று சுழன்று கடைசில...

மொத்த வீடும் அதிர்ந்துபோய் நின்றது. இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றே புரியாத திகைப்பு. நம்பவே முடியவில்லை. அந்த வீட்டின் மருமகன் வீட்டை விட்டுப் போய்விட்டானாம் என்றால், என்ன இது? அயலட்டைக்குத் த...

“யோசிக்காம சொல்லுங்கோ ரஜீவன், என்ன எண்டாலும் சமாளிக்கலாம்.” எதையும் கேட்கத் தயங்குகிறானோ என்று எண்ணித் தைரியமூட்டினான் மோகனன். “அது… ராதா அவளுக்கு நீங்க வேண்டாம்.” என்றான் பட்டென்று. புருவம் சுருக்கி ...

அவனுடைய பதில் தந்த திகைப்பிலிருந்து வெளியே வருவதற்கு ராதாவுக்குச் சற்று நேரம் பிடித்தது. வெளியே வந்ததும் வேகமாகத் தன் கைப்பேசியை எடுத்து, ‘உங்களப் பற்றி எனக்கு முழுசாத் தெரியாம இருக்கலாம். ஆனா, நான் ச...

வேறு வழியில்லாமல் அவனிடமிருந்து விலகி, அணிந்திருந்த சேலையைச் சரி செய்துகொண்டு, “மாமாவை ஒருக்கா கூட்டிக்கொண்டு வாங்க நிலன்.” என்றாள் அவனிடம். அவளைக் கேள்வியாகப் பார்த்தாலும் அங்கே ஜானகியும் இருப்பதில் ...

உணவை முடித்துக்கொண்டு புறப்பட்டாள் இளவஞ்சி. நிலனுக்கு அவளை அனுப்ப மனமே இல்லை. தன்னுடனேயே வைத்திருக்க வேண்டும் ஆசைப்பட்டான். அதற்கு வழியில்லை என்று பார்த்தால் அவளோடு போகவும் முடியாது. அன்றைய நாள் முழுக...

“என்னை அத்தை ஆக்கி இருக்கிறீங்க அண்ணி. எனக்குச் சந்தோசமா இருக்கு. மதுக்குட்டி மாதிரி ஒரு மருமகன்தான் வேணும், சரியோ?” என்றவளின் உற்சாகம் அங்கிருந்த எல்லோருக்குமே தொற்றிக்கொண்டது. ரஜீவனுக்கும் அவளை அப்ப...

அதன்பிறகு அவனைப் பற்றி அவளிடம் பேசவில்லை. அதோடு, அவளின் முகத்தில் கவலை, கண்ணீர், கோபம், பயம் என்று எதுவும் இல்லாததும் அவனை அமையாக்கிற்று. பரிமளா கடைக்குப் போக வேண்டும் என்றதும், கூடவே சென்று தேவையான ப...

error: Alert: Content selection is disabled!!