“அண்ணா கேட்டதுக்குத்தான் நான் பதில் சொன்னான்.” அவளுக்கு மாலினியைப் பிடிக்கவே பிடிக்காது. அண்ணா முதல் அம்மா வரை அவரைச் சமாளித்தே போவதில் அவளால் மனதில் இருப்பதை வெளிக்காட்ட முடிவதில்லை. இதையெல்லாம் கேட்...
அந்தப்பயணம் அவர்கள் வாழ்வில் இன்னொரு படியாகவே அமைந்துபோயிற்று! அதற்குப்பிறகு அப்படியான ஹயர்கள் வந்தால் மறுக்காமல் சென்றான், நிகேதன். கூலியையும் அவன் அளவாக வாங்கியதில் ஹயரும் நன்றாகவே வந்தது. தன் உறக்க...
“இப்பதான் கொலீஜால வந்தவள். சாப்பிட்டுக் கொஞ்சம் களை ஆறட்டும்!” என்றார் அமராவதி கயலினியை முந்திக்கொண்டு. அவன் விடவில்லை. “அங்க என்னம்மா வெட்டி முறிக்கிற வேலையா? சும்மா ஒதுக்கிறதுக்கு ஹெல்ப் தானே. போய்ச...
ஆரணியின் தொண்டையை ஆத்திரமா அழுகையா என்று பிரிக்கமுடியாத துக்கம் ஒன்று அடைத்துக்கொண்டிருந்தது. அன்றைக்கு எப்படி அவனுடைய பேச்சைக் காதில் விழுத்தாமல் இழுத்துக்கொண்டு போனாளோ அதே மாதிரி, வேறு வேலை தேடலாம் ...
அப்பாவின் மறுப்பைக் குறித்து அவளை நோக்கிக் கேள்விகள் பாயுமோ என்றெல்லாம் யோசித்திருக்க அப்படி எதுவுமே நடக்கவில்லை. இப்படிக் கண்களில் படாமலேயே இருந்துவிட்டான் என்றால் மிகவும் நன்றாக இருக்குமே என்று எண்ண...
“டேய்! சந்திக்கு வாங்கடா! இண்டைக்கு அவன் செத்தான்!” பற்கள் நறநறக்க கைபேசியில் உத்தரவிட்டபடி மோட்டார் வண்டியின் திறப்பினை எடுத்துக்கொண்டு வேகமாகத் திரும்பிய மோகனன், அறை வாசலில் நின்ற தமையனைக் கண்டு திக...
அத்தியாயம் 20 அவன் வந்து, ‘தனபாலசிங்கம் இருக்கிறாரா?’ என்று இன்முகத்துடன் வினவியபோது, ‘இருக்கிறார் வாங்கோ!’ என்று நல்லபடியாக வரவேற்று அமரவைத்தது சரிதாதான். இப்படிக் கணவரைச் சந்திக்கப் பலர் வருவது வழமை...
“உனக்குக் கேட்டதா?” “பக்கத்தில தானே நிண்டனான். நீ கடுப்புல கத்தினது நல்லாவே கேட்டது.” “பின்ன என்னடி? அவனால எனக்கு எவ்வளவு கெடுபிடி சொல்லு. இதுல மன்னிச்சிடுங்கோ அது இது எண்டா விசர் வருமா வராதா சொல்லு?”...
பல்கலைக்கழகம் முடிந்து வாசலுக்கு வருகையிலேயே காருடன் காத்திருந்தான் வாகன ஓட்டி. சினத்தில் முகம் சிவக்க, “எளியவன்! நேரம் தவறாம வந்திடுவானடி!” என்று, தோழிகளிடம் வாய்க்குள் திட்டிக்கொண்டே சென்று காரில் ஏ...
அன்று திங்கள் கிழமை. வளமை போன்று பல்கலைக்குத் தோழிகளுடன் வந்திருந்தாள் யாழினி. கொண்டுவந்து விடுவதற்கும் கூட்டிக்கொண்டு போவதற்கும் டிரைவரோடு காரினை ஏற்பாடு செய்திருந்தான் கௌசிகன். கிட்டத்தட்ட ஒருவித ஜெ...
