Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அன்று, தீபன் தீபாவின் மகன் பிருந்தனுக்கு எட்டாவது பிறந்தநாள். அவர்களாகத் திட்டமிட்டுப் பெரிதாகக் கொண்டாடுவதில்லையே தவிர, நெருங்கிய உறவுகளும் நட்புகளும் சொல்லாமலேயே வந்து சேர்ந்துவிடுவார்கள். அதனால் மா...

ஆனாலும் இருவரின் மனமும் நிறைந்து போயிருந்தது. அவன் மார்புக்கு ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு, அந்த மார்பையே தன் தலையணையாக்கி, அவனைக் கட்டிக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள் பிரமிளா. ஊடலின் பின்னே வருகிற கூடல...

அடுத்த பஞ்ச்பேக்கும் மோகனனிடம் மாட்டி, கதறிக் கண்ணீர் வடித்துக்கொண்டு இருந்தது. விடாமல் குத்திக்கொண்டே இருந்தான். அவனுக்கு யார் மீதும் கோபம் இல்லை. யார் மீதும் எந்தக் குறைகளும் இல்லை. குற்றச் சாட்டுகள...

விட்டால் இடித்துவிடுவானோ என்று பயந்து பின்னுக்கு இரண்டடி நகர்ந்து நின்றாள் ராதா. “அதெல்லாம் நடந்து முடிஞ்ச விசயங்கள். அதுக்குத் தண்டனையாத்தான் எட்டு வருசக் கொடுமைய அனுபவிச்சு இருக்கிறன். இன்னுமே ஆளாளு...

மோகனன் அப்படிக் கேட்பான் என்று எதிர்பார்க்காததில் ராதா ஒருகணம் திகைத்தது மெய்தான். அதேநேரம் வேகமாகச் சமாளித்தும் கொண்டாள். இப்போது, அவளுக்கும் சுற்றிவளைத்து மூக்கைத் தொடுவதை விடவும் நேராகத் தொட்டுவிடல...

ஆச்சரியமும் வார்த்தைகளில் வடிக்க முடியா அற்புத உணர்வுமாக அவளைப் பார்த்தான். அவளால் அவன் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை. இப்படி வெட்கப்பட வைக்கிறானே என்கிற அவஸ்தையுடன், “நிலன்!” என்றாள் தன் இரு கரங்களால...

கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடியே போயிற்று. கணவன் மனைவி இருவருக்குமே மிகக் கடினமான நாள்கள் அவை. இடையில் வந்து போவேன் என்று அன்னையிடம் சொன்ன நிலன் வரவில்லை. வந்தால் இளவஞ்சியைப் பாராமல் தன்னால் இருக்க முடியாத...

கணவனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு இப்போது பிரமிளா பேசினாள். “அவளுக்கு உன்னைப் பிடிக்கிறதுக்கிடையில நீ அவளை நோகடிச்சிருவாய் மோகனன். அது வேண்டாம். அனுபவிச்சவள் நான் சொல்லுறன், தயவு செய்து அப்பிடி ...

மோகனனின் காரைக் கண்டுவிட்டு, “சித்தப்பா…!” என்று கூவிக்கொண்டு மிதுனா வெளியே ஓடிவர, “அம்மா” என்று கத்திக்கொண்டு வீட்டுக்குள் ஓடினான் மதுரன். ஆளுக்கொரு திசையாகப் பறந்த சின்னவர்களைக் கண்டு, அண்ணன் தம்பி ...

அத்தியாயம் 16 ரஜீவன் பதறிப்போனான். எது நடந்துவிடக் கூடாது என்று பயந்தானோ அது நடந்தே விட்டதே. அவன் பட்ட பாடெல்லாம் வீணாகப் போயிற்றே. எவ்வளவு தைரியமாக அவன் முன்னேயே தங்கையைப் பிடித்திருக்கிறது என்று சொல...

error: Alert: Content selection is disabled!!