Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

சில மணித்தியாலங்களுக்கு முன்னர் முகமெல்லாம் நிறைந்து வழிந்த பூரிப்புடன் விடைபெற்றுப் போன மகள், நெற்றியில் காயம், கன்னத்தில் விரல் தடம், அவமானக் கன்றலில் சிவந்து போயிருந்த முகமுமாக, நடு இரவில் வந்து கத...

அதில், “அக்காவுக்கும் தங்கச்சிக்கும் கெட்டித்தனமா நடந்ததா நினைப்புப் போல. அவளைத் தூக்கிக் காட்டுறன். இவ்வளவு நாளும் மனம் மாறுவாள், ஓம் எண்டு சொல்லுவாள், அவளா விரும்பி வாறவரைக்கும் பொறுமையா இருக்கோணும்...

அந்த ஹொட்டல் கௌசிகனுக்கு மிகவுமே விசேடமானது. நொடித்துப்போயிருந்த சிறிய சாப்பாட்டுக் கடையை விலைக்கு வாங்கி, கட்டடத்தைப் புதுப்பித்து, உயர்தர உணவகமாக மாற்றியிருந்தான். ஐந்து வருட உழைப்பின் பெறுபேறு. மத்...

நொடியில் உங்கள் கணவர்தான் அவள் தந்தை என்று அவனால் சொல்லியிருக்க முடியும். அது அதோடு மட்டுமே நிற்காதே. நடந்து முடிந்த அனைத்தையும் தோண்டித் துருவும் நிலை வரும். வீடு இன்னும் நரகமாகும். இதற்கே இந்த ஆட்டம...

அத்தியாயம் 30 மிதுனுக்கு அன்று தன் திருமணத்தைத் தடுத்து, சுவாதியைக் கூட்டிக்கொண்டு வந்தவள் மீது ஆத்திரமும் எரிச்சலும்தான் இருந்தன. ஆனால், அன்று அவள் அவர்கள் வீட்டுப் பிள்ளை இல்லையாம் என்று அறிந்தது பெ...

பிரமிளாவின் விழிகள் சொல்லமுடியாத பாவத்தைச் சுமந்து அவன் முகத்தில் நிலைத்ததே தவிர எந்தப் பதிலும் வரவில்லை. அவன் புருவங்கள் சுருங்கிற்று. விழிகளில் கூர்மை ஏற அவளைப் பார்த்தான். வேகமாகத் தன்னைச் சமாளித்த...

‘பாப்பம். கண்டு பிடிக்கிறாளா எண்டு.’ அவன் போட்டுச் சில வினாடிகள்தான் கழிந்திருக்கும். “இதுக்கு என்ன அர்த்தம்?” என்று வந்து விழுந்தது கேள்வி. அடிப்பாவி! ஃபோன்லையே தவம் கிடப்பாள் போல. அவள் தன்னைக் கண்டு...

சாதாரணமாக இரண்டு குடும்பமும் சேர்ந்து சின்னதாகக் கொண்டாடப்போகிறார்களாக்கும் என்று எண்ணியிருந்தவர்களுக்கு, அங்கே இருந்த திருநாவுக்கரசு குடும்பம், மதுமிதா குடும்பம், தீபனின் குடும்பம், ரஜீவனின் குடும்பம...

தன் கனிந்த குரலில் பாசமொழி சேர்த்து பிள்ளைச் செல்வங்களுக்கு வாழ்த்தி அவர் விடைபெற்றபோது, நிர்வாகியின் உரை ஆரம்பிக்க இருந்தது. அதன் பின்னர் அது முற்றுமுழுதாக மாணவியரின் விழாவாக மாத்திரமே மாறிப்போகும். ...

அன்று, அந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதப்போகிற மாணவியருக்கான பிரியாவிடை நிகழ்வு நடக்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதன் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பிரமிளா நியமிக்கப்பட்டிருந்தாள். காலையிலேயே பரபரப்பு...

error: Alert: Content selection is disabled!!