என் குழந்தையின் தந்தைக்கு, என்னை மன்னிக்கவேண்டும். ஒரு இளம் பெண்ணின் மனதையும், உடலையும், வாழ்க்கையையும் முற்றாக மாற்றிப்போடும் வல்லமை கொண்டதுதான் குழந்தைச் செல்வம் என்பதை அறியேன். தன் உயிர்க்கொடியில் ...
“பிறகு அந்தப் பிள்ளைக்குக் கல்யாணம் எண்டு வரேக்க பிரச்சனை வராதா டொக்டர். எதுக்கும் வேற ஆட்களைப் பாருங்கோவன். எங்கட தேவைக்கு அதுகளின்ர ஏழ்மையை நாங்க பயன்படுத்துற மாதிரி இல்லையா? பாவமெல்லோ.” ஒரு இளம் பெ...
இருள் மறைத்திருந்த வெறும் தரையில், தலைக்குக் கைகளைக் கொடுத்தபடி மல்லாந்து படுத்திருந்தான் அதிரூபன். அன்பெனும் ஆயுதம் கொண்டு உயிருடன் இருக்கையிலும் அவனை ஆட்டிப்படைத்தவள் இன்று மறைந்துபோயும் விட்டபாடில்...
“அது யாழ்ப்பாணம்.. அம்மாட்டையே போறன்.” இனியாவது இந்தப் பேச்சை விட்டுவிட்டு நகருவான் என்று பார்க்க, அவனோ அசைந்தானில்லை. “நல்ல வியம் தானே. அதுக்கு எதுக்கு இவ்வளவு பதட்டம்.” “பதட்டமா? என்ன பதட்டம்? நான்....
ஆனால், அவர் சொன்னவைகளே போதுமாக, கைகால்கள் எல்லாம் நடுங்க அங்கிருந்து ஓடியே போனாள் வானதி. “என்னம்மா இந்த ஓட்டம் ஓடுறாள்?” அவன் கூப்பிட்டதைக் கூடக் கேட்காமல் ஓடுகிறவளைத் திரும்பிப் பார்த்தபடி கேட்டான் அ...
“எங்கம்மா உன்ர மனுசன் இருக்கிறார்? உனக்குப் போய்க் கதைக்கத் தயக்கம் எண்டால் சொல்லு, நான் வந்து சொல்லுறன். சும்மா பிடிவாதம் பிடிச்சு வாழ்க்கையை வீணாக்காத. அந்தப் பிள்ளையும் பாவம் எல்லோ. உன்னை எங்கயெல்ல...
அவனுக்கும் அவனுயிரில் அவதரிக்கப்போகும் பிள்ளை மீது ஆசைதான். ஆனால், அவளோடான வாழ்க்கை இன்னுமே கொஞ்சம் நீண்டால் நன்றாயிருக்கும் என்றும் பிரியப்பட்டான். “இப்ப என்னத்துக்கு மிருணா? கொஞ்ச நாள் போகட்டும்!” “...
வானதிக்குத் துடைக்கத் துடைக்கப் பெருகியது கண்ணீர். நிலத்தில் அமர்ந்திருந்து புற்களோடு விளையாடிய ரூபினியைப் பார்த்தாள். இந்தப் பிஞ்சுக்குத் தாயில்லையா? பசித்தால் என்ன செய்வாள்? தாயின் சூடு இல்லாமல் எப்...
“காதலிச்சா? எனக்கெல்லாம் அந்தளவு தைரியம் இல்ல. அதெல்லாம் அவளுக்குத்தான் நல்லா வரும்.” நெஞ்சிலிருக்கும் அத்தனை காதலையும் விழிகளில் நிரப்பி நேசம் பொங்க மனைவியைப் பார்த்தபடி சொன்னான் அதிரூபன். அவனது ஒற்ற...
வானதிக்கு அவனோடு கதைப்பதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ‘இவனிடம் அளவோடு பழகவேண்டும்’ என்று உணர வைக்கும் விதமாய் அவன் பழகவும் இல்லை. விலகி விலகிப் போகிறவனை இழுத்துவைத்துக் கதைக்க வைத்துக்கொண்டிருந்தா...
