Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“வீட்டை போய் சொல்லிக் குடுத்திட்டு வா. இல்ல சசியை இங்க வரச்சொல்லு!” அப்போதும் அதைத்தான் சொன்னார் அவர். சரி என்றுவிட்டு வந்தவளுக்குள் மெல்லிய ஏமாற்றம். வேண்டாம்; எதற்கு வீண் பிரச்சனைகள் என்று நினைத்தால...

நாட்கள் வேகமாய் நகர்ந்துகொண்டிருந்தது. இன்னும் எண்ணி எட்டு வாரங்களில் பரீட்சசை என்கிற அளவில் நெருங்கியிருந்தது. அந்த வருடம் பரீட்சை எழுதும் மாணவர்கள் வெகு தீவிரமாகத் தங்கள் படிப்பை ஆரம்பித்திருந்தனர்....

“நிறையக் கனவெல்லாம் வந்தது எண்டு சொன்னாய்; அதுல என்ன நடந்தது எண்டும் சொல்லலாமே?” மெல்லக் கேட்ட அந்தக் கள்ளனின் கண்களில் தெறித்த விஷமத்தில் முறைக்க முயன்று தோற்றாள். பற்றியிருந்த கரத்தை அவன் அழுத்திக்க...

அவன் கடைக்குள் காலடி எடுத்துவைத்த கவின்நிலா அங்கு நின்ற கதிரைக் கண்டு தயங்கினாள். “ஏன் அங்கேயே நிக்கிற; உள்ளுக்கு வா!” என்று அழைத்துச் சென்றான் அவன். இருவரும் இயல்பாய் இல்லை. அதை இருவருமே உணர்ந்திருந்...

“உன்ர தங்கச்சி முதல் ரேங்க் வரோணும் என்றால் அவளுக்கு நீயும் சொல்லிக்கொடுத்து வரவை. அதவிட்டுட்டு இன்னொரு பொம்பிளை பிள்ளையின்ர மனதை குழப்பி அவளின்ர படிப்பை குழப்பி, லட்ச்சியத்தை நசுக்கி எதிர்காலத்தை நாச...

பூங்காவுக்கு நடந்து செல்பவளையே இவன் பார்த்திருக்க, துஷ்யந்தனும் அங்கு செல்வது தெரியப் பின்தொடர்ந்தான். துஷ்யந்தன் வேறு பாதையால் சென்று அவளின் எதிரில் வந்தான். தன்னைக் கண்டதும் பயந்து நின்றுவிடுவாள் என...

வருகிற ஆத்திரத்துக்கு அவள் முன்னாலேயே போய்நின்று கேட்டுவிடுவான். வெகு அருகில் வந்துவிட்ட பரீட்சை தடுத்தது. ‘அவளை விட்டெல்லாம் குடுக்கேலாது. ஆனா எக்ஸாம் முடியிற வரைக்கும் பேசாம இருப்பம். எனக்கா விளையாட...

“உன்ர ஃபோன் எங்க?” கேட்டு முடிக்க முதலே கன்றிவிட்ட முகத்தோடு அதை அவரிடம் நீட்டிவிட்டான். “என்ன சேர் நடந்தது?” அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் கேட்டார் அவனின் அப்பா. அவர்கள் வீட்டின் தலைமகன் அவன். நன்ற...

அவனிடம் நிமிர்ந்து பதில் சொல்லிவிட்டாள் தான். ஆனால், பயத்தில் நெஞ்சு உலர்ந்தே போயிற்று! இந்தளவு தூரத்துக்குப் போவான் என்று நினைக்கவே இல்லை. இனி என்ன நடக்கும்? பல பயங்கரங்கள் கண்முன்னால் வந்துநின்று நட...

“சரி அக்கா.” என்றவள் நினைவு வந்தவளாக, “அக்கா, நான் திருகோணமலை வந்த அண்டு(அன்று) பஸ் ஸ்டாண்டுக்கு வந்தவன். நான் கண்டனான். அப்ப வேற எதுக்கோ வந்திருக்கிறான் எண்டு நினைச்சன். இப்ப யோசிச்சா அண்டைக்கே என்னோ...

error: Alert: Content selection is disabled!!