Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 38 எதையும் தருவித்து அருந்தவோ, உண்ணவோ பிடிக்காமல் கல்லூரியின் சிற்றுண்டிச் சாலையில் ஒரு மூலையாகத் தனிமையில் அமர்ந்திருந்தாள் பிரமிளா. எல்லாமே முடிந்து போயிற்று, இனி இதைப் பற்றி நினைக்கவே கூ...

அத்தியாயம் 37 காலையில் எழுந்ததும் கைப்பேசியை எடுத்துப் பார்த்தான் ரஜீவன். வெறுமையாகவே கிடந்த திரையினால் உண்டான ஏமாற்றம் கோபத்தைக் கொடுத்தது. அவளின் டிபி நோக்கி ஓடினான். அங்கே, தன் ஸ்டோரியில், ‘சொன்னது...

“அதுதானே? பிறகு என்ர மகளை நான் யாருக்கு கட்டிக்கொடுக்கிறது.” என்று தயாபரனிடம் சொல்லிவிட்டு, “என்னடா? உன்ர மருமகனை என்ர மகளுக்கு பேசுவமா?” என்று சந்தடி சாக்கில் தன் விருப்பத்தை நண்பனிடம் தெரிவித்தார் அ...

அன்று அவர்களின் பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி. உற்சாகமாகவே கலந்துகொண்டாள் கவின்நிலா. அலைமகள் இல்லத் தலைவியாக அவளும்; கலைமகள் இல்லத் தலைவியாக துஷாந்தினியும், மலைமகள் இல்லத் தலைவியாக இன்னொரு மாணவி...

இல்லை! இது வேண்டாம். இந்த நேசம், மயக்கம், சுகம் எதுவுமே வேண்டாம்! இதை வளர விடாத! மூளை உறுதியாகச் சொன்னபோது, உள்ளத்தில் முணுக்கென்ற வலி கண்ணீரை உற்பத்தி செய்துவிட, கண்களைத் துடைத்துக்கொண்டாள். துடைக்கத...

செந்தூரனுக்கு சற்று நேரம் பிடித்தது அவளின் அந்த வெட்கத்திலிருந்து வெளிவர. மனதில் உற்சாகத்தோடு ஓடையிலிருந்து வெளியே வந்து அவள் சொன்னதுபோல வெளியே போகாமல் கபிலனைத் தேடிப் போனான். “இன்னும் போகேல்லையாடா நீ...

அவள் கையை விட்டதும் எதையோ இழந்தது போலுணர்ந்தான் செந்தூரன். ‘திரும்பவும் என்ர கைய பிடியடி!’ மனம் கத்திச் சொல்ல, அதன் அதிர்வில் உணர்வுக்கு வந்து, “ஏன்?” என்று கேட்டான். “அங்க துஷ்யந்தன் நிக்கிறான்.” என்...

அதைவிட மனதின் உந்துதலில் அங்கே வந்தவனிடம், மூளை சராமாரியாக கேள்விகளைக் கேட்கத் தொடங்கியிருந்தது. ‘அவளிட்ட என்ன எதிர்பார்க்கிறாய்? உனக்கு வராத கல்வி அவளுக்கு வரப்பிரசாதமே கிடைச்சிருக்கு. உன்ன எனக்குப் ...

அடுத்தவாரம் முழுவதுமே கவின்நிலாவைக் காணவில்லை. காலையில் ஒன்பதற்கு கடை திறக்கும் செந்தூரன் ஏழு முப்பதற்கே பள்ளிக்கூடம் சென்றுவிடும் அவளைக் காணச் சந்தர்ப்பமே அமையாது. மாணவத்தலைவி என்பதால் பள்ளி முடிந்து...

பஸ் ஸ்டான்ட் விட்டு அவள் வெளியேறும் வரை பாத்திருந்தவன் மீண்டும் துஷ்யந்தனை ஒரு வழி செய்துவிட்டான் “உன்ர வீட்டுல அக்கா தங்கச்சி இல்லையாடா? அவேக்கும் இப்படித்தான் செய்வியா? ஒருத்திக்கு பிடிக்கேல்ல எண்டு...

error: Alert: Content selection is disabled!!