Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

பஸ் ஸ்டான்டின் அருகே அமைந்திருந்த புத்தகக் கடைக்கு வந்திருந்தாள் கவின்நிலா. ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருந்த புத்தகத்தை அவள் கேட்க, அங்கே உள்ளிருந்து வந்தான் துஷ்யந்தன். அவனது நண்பனின் டிஸ்பென்சரியும் பார...

“இது அளவான சைஸ். ஆகப் பெருசு எண்டும் இல்ல சின்னது எண்டும் இல்ல. மடியில வச்சும் வேலை செய்யலாம். டச் ஸ்க்ரீன். உங்களுக்கு பிள்ளைகள் இருந்தா கேம் எல்லாமே இருக்கு..” என்று அவன் அவருக்கு சொல்ல, அவளோ அவனையே...

“என்னவோ நாங்க பொல்லாத மனுஷர் மாதிரி இவ்வளவு நாளும் எங்கட வீட்டை வரேல்லத்தானே. இதுல நீங்க ரெண்டுபேரும் பெஸ்ட் பிரெண்ட்ஸ்.” என்ன பதிலை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் அவள் நிற்க, “உன்ர வீட்டிலையும் தான...

மயில்வாகனம் ஆட்டோவுக்குள் ஏறியதும், அவளும் ஏறிக்கொண்டாள். ஆட்டோ அருகே குனிந்து, “செல்வாண்ணா, இவேன்ர வீட்ட விட்டுவிட்டு அப்பாவை திரும்பக் கூட்டிக்கொண்டு வந்து விடுங்கோ. பஸ்ஸில போறன் எண்டு சொல்லுவார். வ...

“அப்படி எடுத்தா என்ன தருவாய்?” பேரம் பேசினாள் தங்கை. “எதிர்பாராத ஆச்சரியம் காத்திருக்கும்.” என்றான் அவன். ‘அப்ப நான் எடுத்தா?’ அவளையறியாமல் தோன்றிவிட்ட கேள்வியோடு அவள் பார்க்க, “யார் எடுத்தாலும் அவேக்...

பேப்பரும் கையில் கிடைத்துவிட்டதில், அதுவும் ஒவ்வொரு கேள்விக்கு அருகிலும் ஆசிரியர் கொடுத்த விளக்கங்களை சசி சிவப்புப் பேனையினால் குறித்தும் விட்டிருந்ததால் வகுப்பைத் தவறவிட்ட கவலையை அறவே விட்டிருந்தாள் ...

பரீட்சையை அவள் திறம்படச் செய்வாள் தான் என்றாலும், ஆசிரியர் சொல்லும் விளக்கங்களைக் கேட்டு விளங்கிக்கொள்வது போல் வராதே. இதில் பேப்பர் வேறு நாளை மாலைதான் கையில் கிடைக்கும். மழையைப் பார்க்காமல் போயிருக்க ...

அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு வார்த்தைகளை விடுவதும், அடுத்தவரை நோகடிப்பதும் அவளின் இயல்பே அல்ல. இப்படி யாரிடமும் மன்னிப்பைக் கெஞ்சிக் கேட்கும் நிலை அவளுக்கு வந்ததே இல்லை. தவிப்போடு நின்றவளை திரும்பிப் பா...

இன்னொரு பக்கம் கண்ணாடி ஷெல்புகளில் லாப்டாப்புகள், டாப்லெட்ஸ் நிறைந்து வழிந்தன. கடையின் நட்ட நடுவில் உயரமான கண்ணாடி பெட்டகத்துக்குள், ‘ஐ-பாட், ஐ-பொட், ஐ-மேக், மேக்புக், ஐ-போன்’ என்று ஆப்பிள் நிறுவனத்து...

வேகவேகமாக சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தாள் கவின்நிலா. டியூஷனுக்கு வெளிக்கிடும் நேரத்தில் ஸ்கூட்டி தன் வேலையை காட்டியதால் வந்த விளைவு. ஸ்பெஷல் கிளாஸ் வேறு. மேகமோ இருட்டிக்கொண்டு வந்தது. ‘ராமா ராமா இப...

error: Alert: Content selection is disabled!!