Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அதுதான் அவளுக்கு அவ்வளவு கோபம் வந்திருக்கிறது. நிச்சயம் இதைச் சும்மா விடமாட்டாள் என்று விளங்க, அவள் அங்கே வந்தால் தன்னிடம் தெரிவிக்கும்படி சொன்னான். கூடவே சக்திவேலரை அழைத்துக்கொண்டு அப்போதே அங்கிருந்த...

பார்வையைக் கொஞ்சமும் அசைக்காது அவனையே பார்த்தாள் இளவஞ்சி. அன்றும் இப்படித்தான். அவன் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் பார்வையாலேயே அவனை அடக்கியிருந்தாள். இன்றும் அதையே அவள் செய்ய, “திமிர் பிடிச்சவளே, கொஞ்...

ஒரு நெடிய மூச்சடன் போய் மெஷினில் இரண்டு கோப்பிகளை வார்த்துக்கொண்டு வந்து ஒன்றை அவளிடம் கொடுத்தான். “மெஷின்தான் போட்டது. நம்பிக் குடி!” என்றதற்கு ஒன்றும் சொல்லாமல் வாங்கிப் பருகினாள். அவனுக்கு வேலைகள் ...

மலர்கள் இல்லத்திற்குத் தானே நேரில் சென்று, தன்னை இளவஞ்சியின் கணவன் என்று அறிமுகப்படுத்தி, அந்தப் பிள்ளைகளைத் தானே பொறுப்பெடுத்துக்கொள்வதாகச் சொன்னான் நிலன். சரஸ்வதி அம்மாவிற்கு என்ன சொல்வது என்று தெரி...

இப்போது கோபம், ஆதங்கம் எல்லாம் ஒரு நிலைக்கு வந்திருக்க, மனம் திரும்பவும் அவளுக்காய் யோசிக்க ஆரம்பித்தது. திரும்பி அவளைப் பார்த்தான். யன்னலின் புறம் பார்வையைப் பிடிவாதமாகத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந...

எடுத்த முடிவுகளில் நிலைத்து நிற்கிறவள்தான் இளவஞ்சி. இந்தமுறை அப்படி இருக்க முடியவில்லை. தையல்நாயகியைக் கொடுத்தது தவறோ என்கிற கேள்வி இடையறாது அவளைப் போட்டுத் தின்றுகொண்டேயிருந்தது. என்னதான் அவர்கள் சொத...

அவனுக்கும் மிதுனுக்கும் அடுத்தடுத்த அறைகள்தான். அதனால் அவர்கள் இருவருக்கும் நடுவில் தடுப்பு இல்லாத நீண்ட பால்கனிதான் ஆரம்பத்தில் போடப்பட்டிருந்தது. ஆட்டம் பாட்டம் என்று நடுச்சாசமத்திலும் தன் பக்க பால்...

கம்பீரம் குறையாமல் தொழிற்சாலைக்குச் சென்று, தனக்கும் சுவாதிக்கும் திருமணமாகிவிட்டதை முறையாக அறிவித்து, பணியாளர்களின் வாழ்த்துகளை எல்லாம் ஒட்டவைத்த ஒற்றை முறுவலோடு ஏற்று, இனிமேல் சுவாதிதான் தன் கணவனோடு...

“வஞ்சி!” என்ற அவன் அழுத்தமான அழைப்பில் சிந்தனை கலைந்து திரும்பிப் பார்த்தாள். “ஏன் இப்பிடி எல்லாரிட்ட இருந்தும் ஒதுங்கி நிக்கிறாய்? இன்னும் எத்தினை நாளைக்கு இப்பிடியே இருக்கலாம் எண்டு நினைக்கிறாய்? உன...

இரண்டு பெண் பிள்ளைகளின் திருமணத்தையும் நல்லபடியாக முடித்த ஆசுவாசம் குணாளனை அண்டவேயில்லை. ஒரு பாரம் நெஞ்சைப் போட்டு அழுத்திக்கொண்டே இருந்தது. விழிகளை மூடினால் வெறுமையைச் சுமந்து நிற்கும் மூத்த மகளின் ம...

error: Alert: Content selection is disabled!!