Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அவனும் தேடிவந்து பேச முயற்சிக்கவில்லை. விட்டது தொல்லை என்று நினைத்தது ஒரு காரணமென்றால், அவளை யார் என்று கேட்டுத் தெரிந்துகொண்ட சக்திவேல், அவள் பக்கம் திரும்பவே கூடாது என்று அவனிடம் கடுமையாக எச்சரித்து...

ஏனடா தேவை இல்லாத உத்தியோகம் பார்த்தோம் என்று யோசிக்க வைத்து, இனி இப்படியான வேலைகளைச் செய்யவே கூடாது என்கிற நிலைக்கு அவர்களைத் தள்ளுவதற்கு, அவளைத் தொடர்புகொண்டுவிட முடியாமல் தவிக்கும் இந்த இடைப்பட்ட நா...

அவன் அதிர்ந்து நிற்பது புறக்கண்ணில் விழுந்தாலும் அதைப் புறக்கணித்து மூன்றாவது மாடிக்கு ஏறினாள் இளவஞ்சி. ஒன்றுமே நடவாதது போன்ற அவனின் பேச்சும் நடத்தையும் அந்தளவில் அவளுக்குள் எரிச்சலை மூட்டியிருந்தன. அ...

“ஏனோ விசாகன்?” வேடிக்கையாகப் பேச்சுக்கொடுத்தாள். “மேம்!” என்று அவள் புறம் திரும்பியவனுக்கும் அவர்களுக்குள் நடக்கும் தொழில் போட்டியும் திருமணப் பேச்சும் தெரியாமல் இல்லையே. அதை அவளிடம் வெளிப்படையாகச் சொ...

ஜெயந்திக்கு மூத்த மகள் மீது மிகுந்த கோபம். காரணம், திருமணம் குறித்து அவளிடம் பேசிப் பார்த்து அவரும் தோல்வியையே தழுவியிருந்தார். நிலன்தான் வேண்டாம், வேறு வரன்களைப் பார் என்று காட்டினாலும் மறுத்தால் எப்...

அங்கே அயர்ன் செய்யப்பட்டு, அளவு வாரியாகப் பிரித்து மடிக்கப்பட்டு, பேக்கிங் ஆகி, விற்பனைக்குத் தயாராகும். இப்படித்தான் ஒரு துணி ஆடையாக வடிவம் கொள்வது. இந்தப் பகுதிகளை எல்லாம் தாண்டிக்கொண்டு சென்றால் இர...

இந்தத் துறையில் இளவஞ்சிக்கான அனுபவம் என்பது பல வருடங்களைக் கொண்டது. தோள் கொடுக்கப் பெரிதாக யாரும் இல்லாமல், இத்தனை பெரிய ஆடைத் தொழிற்சாலையைத் தனியொருத்தியாகத் தாங்குகிறாள் என்றால் அது சும்மாவன்று. இப்...

“ஆனா ராஜேந்திரன் வேற சொன்னானேம்மா?” “சின்ன சின்ன சறுக்கல் வாறதெல்லாம் ஒரு விசயமாப்பா? அதக் கூடச் சமாளிக்கத் தெரியாட்டித் தையல்நாயகின்ர பேத்தி எண்டு சொல்லுறதிலேயே அர்த்தமில்லாமப் போயிடும்.” என்றவள் அதற...

ஆறுமுக நாவலர் பிறந்த யாழ்ப்பாணத்தின் நல்லூர், எப்போதும்போல் அன்றும் நல்லூரானின் கோயில் மணியோசையில் சுறுசுறுப்பாக விழித்திருந்தது. நகரின் சற்றே உட்புறமாகச் சகல வசதிகளுடனும் அமைந்திருந்த அந்த வீட்டின் ம...

அவன் தோளில் ஒன்று போட்டாள் சசி. “உனக்கு படிப்பு வரேல்லை எண்டதுக்காக ஏன் அவேன்ர குடும்பத்தையே குறை சொல்ற. அவள் நல்லவள். அவள் மட்டுமில்ல அவளின்ர அம்மா, அப்பா, மாமா எல்லாரும்.” “பூ விஷயத்துலேயே அது நல்லா...

error: Alert: Content selection is disabled!!