Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

ஒபீசிலிருந்து கிளம்பிக் கொண்டிந்தான் விக்ரம். காரினருகே வரவும், “எங்கடா போற?” என்று குரல் கொடுத்தான் அசோக். “வீட்டுக்குடா.” காரைத் திறந்தபடி சொன்னான் விக்ரம். “நில்லு மச்சி! ஏன் இவ்வளவு அவசரம்.” ‘என்ன...

ஒரு வழியாக ஃபிரங்புவர்ட் விமானநிலையத்தில் விமானம் நல்லபடியாகத் தரையிறங்கியது! மீண்டும் ஒருமுறை தன் பொருட்கள் எல்லாம் ஹான்ட் பாக்கில் இருப்பதை உறுதிப் படுத்திக்கொண்டாள் யாமினி. தங்கள் தங்கள் உடமைகளுடன்...

அழகான மாலைப்பொழுது! கொழும்பிலிருந்து புறப்பட்ட அந்த ட்ரைன் யாழ்ப்பாணம் நோக்கி சீரான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. முதல் வகுப்பில் அவர்களுக்கான கூபேயில் மனைவி மகளோடு அமர்ந்திருந்தான் விக்ரம். காண...

கண்கள் மின்ன அவளைப் பார்த்தான். ஒருகணம் பிடிபட்டுவிட்ட உணர்வில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள் யாமினி. அடுத்தகணம், “என்ர ஃபோனை உங்கள யாரு நோண்டச் சொன்னது? தாங்கோ!” என்று அவள் பறிக்க முனைய, “ந...

மூடிய கண்களுக்குள் வந்து நின்று குறும்போடு சிரித்தான் விக்ரம்! மனக்கண்ணில் கூட நேராகப் பார்க்கமுடியாமல் அவன் விழிகள் அவளை வீழ்த்தியது! அன்று, ‘இப்பவெல்லாம் நினைவு முழுக்க நீதான் நிறைஞ்சிருக்கிற யாமினி...

“ஓ..! அப்ப என்னட்ட வர கொஞ்ச நாளாகும் போல..” நகைக்கும் குரலில் கேட்டான். அந்தச் சிரிப்பே அவள் முகத்தில் செம்மையைப் பரப்பியது! பதில் சொல்ல முடியாமல் அருகில் சந்தியா நிற்கிறாளே! அதுவும் குறும்போடு இவளையே...

இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம். அந்த அதிகாலை வேளையிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, ஹயர் வான் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினாள் யாமினி. ஆஷ் கலர் பிட் ஜீன்ஸ்க்கு வெள்ளை நிறத்தில் ச...

“ஐயோ.. எனக்கே அவர் சொல்லாமத் தான்பா வந்தவர். வேணுமெண்டா நீ அவரையே கேள்!” என்றாள் கெஞ்சலாக. “உண்மையா அண்ணா?” “சேச்சே… என்னம்மா நீ? அப்படிச் செய்வனா நான்?” என்றான் விக்ரம் வெகு சீரியஸாக. சந்தியா ய...

அடுத்தநாள் காலையில் நேரத்துக்கே முழிப்பு வந்துவிட்டது யாமினிக்கு. அன்று விக்ரமுக்கு பிறந்தநாள்! மெல்ல எழுந்துபோய்த் தலைக்குக் குளித்துவிட்டு வந்து அன்று வாங்கிய சுடிதாரை அணிந்துகொண்டாள். முதல்நாள் விக...

“நான் கூப்பிட்டனான். அவன் தான் வரமாட்டானாம். இங்க சரியான வெயிலாம்.” “ம்ம். போனமுற இங்க நிக்கேக்க சரியா கஷ்டப்பட்டவன்தானே.” என்றவளுக்கு, அவன் இங்கு நின்றபோது இரவில் காற்றாடி வேலைசெய்தாலும் புழுக்கம் தா...

error: Alert: Content selection is disabled!!