Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

‘இப்ப என்ன நடந்தது இங்க?’ மலங்க மலங்க விழித்தாள் யாமினி! தகப்பனின் வீரதீரச் செயலில் அவள் பெண் உருண்டு பிரண்டு சிரிக்க, ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவளுக்கு! “இண்டைக்கு விடுறேல்ல!” வீராவேசமாக விக்ரமை நெர...

அழகான முன்மாலைப் பொழுது! கண்ணாடி முன் நின்றிருந்தாள் யாமினி. தன்னைத்தானே ரசித்தபடி. ஆமாம்! தன்னைத்தானே ரசித்தபடிதான்! அதுநாள் வரை அவளுக்கு அப்படி ரசிக்க என்ன, நன்றாக இருக்கிறேனா என்று பார்க்கக்கூடத் த...

“என்னடா? ஒபீசுக்கு போனியா?” “அதெல்லாம் போய்ப் பார்த்திட்டு வந்திட்டன். நீ முதல் ஃபேஸ்புக் பார்!” நக்கலாகச் சொல்லிவிட்டு வைத்துவிட்டான் அவன். ‘என்ன இவன்… வேலையப் பற்றி ஒண்டும் சொல்லாம ஃபேஸ்புக் பாக்கச்...

அன்று மதியம்போல், அசோக்கின் மாமி வீட்டில் யாமினி பிள்ளைகளை விட்டுவிட்டு அசோக்குடன் சென்று வீட்டை விக்ரம் பார்த்து வந்தான். மூன்றுமாடிக் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் ஒரு அறை, ஹால், கிச்சன், பாத்ரூம்...

“அவள் பாவமப்பு. இவ்வளவு நாளும் நல்லா கஷ்டப்பட்டுட்டாள். இனி நீதான் சந்தோசமா பாத்துக்கொள்ள வேணும். அந்தக் குழந்த… அவளுக்கும் நல்ல வாழ்க்கைய அமைச்சுக் குடுக்கோணும். டெனிசையும் கலங்க விட்டுடாத.” என்றார் ...

அங்கே தாயைக் கண்டதும், “ம்மா…” என்று அவள் தாயிடம் தாவ, அதனாலோ என்னவோ, “பாப்ஸ், நான் இவாவை எப்பிடிக் கூப்பிட?” என்று திடீரென்று கேட்டான் டெனிஷ். யாமினிக்குள் திரும்பவும் ரயில் தடதடக்கத் தொடங்கிற்று! ‘ச...

“அதுதான் ஆன்ட்டி, இண்டைக்கே கொழும்புக்குப் போவம் எண்டு இருக்கிறன்.” என்று சொல்லிக்கொண்டிருந்த விக்ரமின் குரலில் நினைவுகள் கலைய, ‘இண்டைக்கேவா’ என்று யாமினி அதிர்ந்தாள். கொழும்பில்தான் இனி வாசம் என்று ச...

அவளிடம் நெருங்கி, அவளைத் தன்னோடு சாய்த்துக்கொண்டான். “சும்மா சும்மா தொட்டதுக்கும் கலங்கிக் கண்ணீர் வடிக்கிறேல்ல. உன்ன யாருக்காவது பிடிக்காமப் போகுமா? அதுவும் அவன் சின்னப்பிள்ள. அவன் சின்னதா மறுப்பக் க...

கோவிலில் வைத்து மிக எளிமையாக யாமினியின் கழுத்தில் தாலி கட்டினான் விக்ரம். அசோக்கின் குடும்பம், அவர்களின் சொந்தம், அயலட்டை மனிதர்கள் என்று நெருக்கமானவர்கள் மட்டுமே அங்கே வந்திருந்தாலும் யாமினி நிறைவாய்...

‘அதானே! இதில் கல்யாணம் வரை வந்தாச்சு.’ அவள் குழம்ப, “எனக்கு முன்னால இருக்கிற நீதான் நீ. நீ இப்ப பாக்கிற நான்தான் நான். இப்போதைக்கு இது போதும். போகப் போக எல்லாம் தானாத் தெரிய வரும், சரியா. எல்லாத்துக்க...

error: Alert: Content selection is disabled!!